Jump to content

எல்லாளனின் வரவு


Recommended Posts

ஆதிவாசியின் உயிர் நண்பனான எல்லாள மகாராஜாவிற்கு எனது வரவேற்புக்கள். :lol: எல்லாளன் உங்களது லொள் தாங்கவேமுடியவில்லை. :lol: இந்தப் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் உங்களுக்கு கண்டமாம். :P பரிகாரம் செய்துவிட்டு போறது தானே. :arrow:

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply

பிரமச்சாரியாய் நிற்கும் ஆதிவாசியை அந்தப்புரத்திற்கு தள்ளிவிட நினைப்பது ஏன்?...

இது ஆதிவாசியின் வாலுக்கும் வாழ்வுக்கும் சீரழிவை ஏற்படுத்தும் எண்ணம்.. ஆதிவாசி கவனம்.

Link to comment
Share on other sites

ஆதிவாசியின் உயிர் நண்பனான எல்லாள மகாராஜாவிற்கு எனது வரவேற்புக்கள். :lol: எல்லாளன் உங்களது லொள் தாங்கவேமுடியவில்லை. :lol: இந்தப் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் உங்களுக்கு கண்டமாம். :P பரிகாரம் செய்துவிட்டு போறது தானே. :arrow:

ராசியா...என்னோடு ராசியா

கன்னி எந்தன் ராசி

கலக்கம் என்ன யோசி

ஆதி தின்பது ஓசி

அதனால் வந்தது காசி

வாலைக் காட்டும் பண்பு

அதனால் வந்தது வம்பு

வயிறு குலுங்கும் ரசியா

மனதைக் குலுக்குவது சரியா

ஆப்படிக்கக் காத்திருக்கும் ஆதி

அகப்பட்டுக் கொண்டது ரசியா....

இது சரியா.....ரசியா.......

கணக்குப் போடும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:-ழு:-ழு:-ழு:-ழு:-ழு:-ழு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:-O :-O :-O :-O :-O :-O :-O :-O

Link to comment
Share on other sites

ஆதிவாசிக்கு எதுக்கு அந்தபுரம??

பந்து உருட்டி விளையாட.... :lol::) .. என்ன கேள்வி இது...? :twisted: :twisted:

ஆதி வாசியும் தனைப்போல் அதி புத்திசாலிகளை (அதுதாங்க....வாலாட்டிகள்...) பெத்து இந்தப் பூமியின் பாரம் கூட்ட வேண்டாமோ...?

முறைப்புடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:-O :-O :-O :-O :-O :-O :-O :-O

பித்தன் என்ன...? ழு ..ழு..ழு...0...0...0....இது தான் கையும் ஓடல்ல...காலும் ஓடல்ல.... கேஸா........உங்களுக்கு வாயும் ஓடல்ல...போல....... :roll: :roll: :roll:

கவனம் "பூட்ட" கேஸா ..இல்லாமப் பாத்துங்க....உங்க பாஸாவை மொழி பெயர்க்க முன்னர் பலருக்கு தலை "ஸொட்"டையாயிடுங்க......

கிரீடத்தால் தலையை மூடியிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வருக வருக

ஈழவன் 80 ...ஒரு வருக வருக சொல்லுவதற்குள்ளேயே தலை முடியெல்லாம் பிச்சிக்கிறாப்பல இருக்கு....கம்பியூட்டரை இந்த "ஸொட்"டுச் சொட்டுறீங்க....இன்னும் என்னவெல்லாம் பிச்சுக்கப் போறீங்களோ....எதுக்கும் வலது காலை எடுத்து வைத்து நீங்களும் உள்ளே வாங்க......திரும்பி ஓடிலும் இடது காலால் ஓடலாம்....

எக்குத்தப்பான அறிவுரையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன்

வணக்கம் ஈழவன்.... இவன் எங்கள்+அவன் தானே ... :lol::D

வாங்கோ ..வாங்கோ.....

வாழ்த்தரிய வாழ்த்துகள் கூறி வரவேற்பது.....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஈழவன்80 உங்க அவார்டர் நல்லா இருக்கு. avatar_1218.gif

வெண்ணிலாவுக்கு வேற வேலையில்லை....என் வீட்டில வந்து அவதாரா.....இல்லை அவதாரமா?

யார் தாரம் அவர் ... அவதார்... :lol::D

வெண்ணிலாவோடு வெலயாடும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வணக்கம் எல்லாளன் தங்கள் வரவு நல்வரவாகட்டும்

உங்கள் வரவேற்புக்கு நன்றி கரன் மாக்ஸ்.... :lol::lol:

போ என்று புறம் தள்ளும் மனிதர்கள் இருக்கும் சபையில் வா என்று வரவெற்கும் ஒரு நல்ல உள்ளம்.....

நினைத்தாலே இனிக்கிறது

நெஞ்சத்து வேதனை ஒழிகிறதூ..யா...

பஞ்சத்து பிறந்த மனிதரெல்லாம்

வெஞ்சினம் கொண்ட விந்தை இது

முந்தையில் செய்த பாபமிது -என்

பின்னவரின் காலத்திலும் தீராது

தீராத ......

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தமிழன் வாழ்வு தனை

தரணி உள நாள்வரை

எடுத்து வர இயலும்

வழி வகை உளதோ?

தடக்கி விழு தருணம்

தம்பி தோள் சேரும்

மக்கள் மனம் இணைய

மனது நிறை ஆசை

நிறைவேறுமா? நிறைவேறுமா?

Link to comment
Share on other sites

  • 1 year later...

எல்லாள மஹாராஜா மீண்டும் .... டொட்டொடய்ங்.........மஹாஜனங்களே.. வண க்கம்.... :o:lol:

Link to comment
Share on other sites

வாவ் வாப்பா எல்ஸ்!!!!!

மட்டூஸ் ரெடியா? :o (எல்ஸிற்கு எங்கெங்கே :lol: வெட்டு விழப்போகுதோ?) :lol::):lol:

யாழ்க்கள உறுப்பினர்களே உசார்! உசார்!

யார் யார் எல்ஸிடம் மாட்டுப்படப்போகிறார்களோ? :lol:

Link to comment
Share on other sites

வாவ் வாப்பா எல்ஸ்!!!!!

மட்டூஸ் ரெடியா? :o (எல்ஸிற்கு எங்கெங்கே :lol: வெட்டு விழப்போகுதோ?) :lol::):lol:

யாழ்க்கள உறுப்பினர்களே உசார்! உசார்!

யார் யார் எல்ஸிடம் மாட்டுப்படப்போகிறார்களோ? :lol:

ஆதியின் வால் ஒழிப்புச் சங்கம் எங்கேப்பா ? இந்த ஆட்டு ஆட்டுது விட்டுவைச்சிருக்கீங்களே.... :lol::lol:

சுக்கு இடிச்சு கசாயம் கொடுக்க வேண்டாமோ ? மரவுரி உடுத்துக்கிட்டு சாமியா(ரிணி ? )யாப் போப்போகுது...... :(:D

வணக்கம் எல்லாளன்.நலமா?

நலந்தான் நூ நா "வில்லன் " பேரில தான் வில்லத் தனம் மத்தப்படி நல்ல பிள்ளைதானே

வாங்க எல்லாளன், உங்களை கன நாளாக் காணவில்லை........எங்க போனீங்க?

அனி தாரள மெமரிப் பவர் உங்களுக்கு ..... என்னையும் போய் நெனப்பு வைச்சுக்கிட்டு .... அய்யோ பாவங்க நீங்க... ( வேலை வெட்டி இல்லாமன்னு சொல்ல மாட்டன் ..ஹி..ஹி)

Link to comment
Share on other sites

அடடா சாம்பிராணி வாங்க வேணுமென்று நினைச்சுக் கொண்டிருந்தனான். பரவாயில்லை கடவுள் ஒரு மடச்சாம்பிராணியை களத்திற்கு அனுப்பி வச்சிருக்கார். வால் அறுக்க வெளிக்கிட்ட சங்கம் வாபஸ் ஆகி கங்காருக்குட்டிகள் ஆதியைக் குருவாக்கி கொண்டு செயற்படுகிறார்கள். இப்போது தற்சமயம் யாழில் பல சங்கங்கள் முளைவிட்டு இருக்கின்றன அங்க எங்கையாவது ஒட்டிக் கொண்டு பிழைத்துக் கொள்ளப்பா எல்லாளா.

Link to comment
Share on other sites

அனி தாரள மெமரிப் பவர் உங்களுக்கு ..... என்னையும் போய் நெனப்பு வைச்சுக்கிட்டு .... அய்யோ பாவங்க நீங்க... ( வேலை வெட்டி இல்லாமன்னு சொல்ல மாட்டன் ..ஹி..ஹி)

ஹிஹி .... அப்படி இல்லை எல்லாளன், நீங்க யாழுக்கு வந்த புதுசில் நல்லா நகைச்சுவையாக எழுதிவீங்க தானே.... நீங்க நீதிக்கதைகள் எல்லாம் எழுதும் போது வாசிச்சிருக்கன்.... ஆதிவாசியோடு சேர்ந்து யாழை ஒரு கலக்கு கலக்கின எல்லாள மஹாராஜாவ மறக்கமுடியா ? ஹிஹி....

Link to comment
Share on other sites

அட நம்ம எல்லாள மகாராஜன் வந்திருக்கிறார்

எங்கை போனீங்க இவ்வளவுநாளும்? ஆதியும் கொஞ்சநாள் வராமல் இருந்தார் நீங்க வராமல் இருந்ததால். சரி இனிமேலாவது தொடர்ந்து வாருங்க. உங்க கவிதைகள் அக்ருத்துக்கள் எல்லாம் வாசிக்க ஆவல் எல்லாளனே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.