Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே கூப்பிட்டீங்க பிறகு ஏன் அவரை வையுறீங்க :wub:முதலில் தமிழீழத் தமிழர்கள் ஒன்றிணையுங்கள்

பிறகு தமிழ்நாட்டுக்காரனைப் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

அவர் இத்தனை காலமும் வரவில்லை. அப்பொழுது அவருடைய ரசிகர்களாகிய நாங்கள் அவர் வருகிறார் இல்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டோம்.

அவரை வரும்படி வேண்டிக் கொண்ட பலரும் இருக்கிறார்கள். அவர் இப்பொழுது வருகிறார் என்றவுடன் ஏன் வருகிறார் என்று சிலர் கேட்கிறார்கள்.

என்ன உலகமாடா இது?

அவர் ஈழத் தமிழர்களை தேடி வரவில்லை. தன்னுடைய ரசிகர்களையே தேடி வருகிறார். இது ஒரு கலைஞனுக்கும் அவனுடைய ரசிகர்களுக்குமான நிகழ்ச்சி. அங்கே ஈழத் தமிழர்கள் நிற்பார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் நிற்பார்கள். மலையாள, தெலுங்கு ரசிகர்களும் நிற்கக்கூடும்.

Link to comment
Share on other sites

அவரை நான் கடந்த ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன். ஊடக வெளிச்சமே படாது இருந்தவர், அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றுகிறார். அடிக்கடி இசை நிகழ்ச்சிகளை தமிழ்நாட்டில் நடத்துகிறார்.

வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து போகிறார். இதுவரை பார்க்காத ஒரு இளையராஜாவை நான் பார்க்கிறேன்.

அவருடைய மனைவி இறந்த சோகம் தன்னை பாதிக்காமல் இருப்பதற்காய் அவர் வெளியுலகை தேடி வருவதாக இருக்கலாம். வேறு காரணங்களும் இருக்கலாம்.

எது எப்படியோ, அந்த மனிதன் இசையை தருவதற்காய் வருகிறார். அவரை வரவேற்போம். அது இசையின் வளர்ச்சிக்கு நல்லது. தமிழினத்தின் ஒற்றுமைக்கும் நல்லது.

Link to comment
Share on other sites

மனைவிஇறந்த சோகம் ..... மற்றது பொண்ணோட காதல பிரிச்சு வேற ஒரு பையனுக்கு கல்யாணம் கட்டிக்கொடுத்த குற்ற உணர்வு எல்லாம் தான்

Link to comment
Share on other sites

ஏங்க .......... மாஸ்ரோ உலக தமிழருங்களோட விலைமதிக்க முடியாத சொத்துங்கோ . ஏதோ அவரை சிலோன் தமிழருங்க பட்டா போட்டு வாங்கின மாதிரீல்ல ஆளாழுக்கு பிரிச்சு மேயிறீங்க . சிலோன் தமிழருக்கு வருசம் பூரா மறக்கமுடியாத வலியான நாட்கள்தாங்க . அதுக்காக எல்லா சிலோன் தமிழருங்களும் அழுதுவடிச்சிட்டு மூலையிலா ஒக்காந்திட்டிருக்காங்க . கவலைங்களை மூலைல வைச்சிட்டு முன்னேறி காட்டல . கொஞ்சம் பிரக்டிக்கலா யோசியுங்க .சாதரண ஜனங்களுக்கு உங்க பாலிட்டிக்ஸ் புரியாதுங்க . மாஸ்ரோ மேல கைவைக்கிறியான்னு உங்கமேல எகிறிடுவாங்க எகிறி . அப்புறம் இங்க இருக்கிற மீடியாவல்லாம் உங்கள மஃபியா கும்பல்னு வாங்கு வாங்குவாங்க . அதுக்கும் கூப்பாடு போடுவீங்க . கொஞ்சமாச்சும் யோசியுங்க .உங்க தலைலயே மண்ணை அள்ளிபோடுறீங்களே :( :( :( .

Link to comment
Share on other sites

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

Link to comment
Share on other sites

சுண்டல்,

நாங்கள் யார் மீது தங்கியிருக்கக் கூடாது என்கின்ற உங்களின் கருத்துச் சரியானது. ஆனால் இன்றைக்கு நண்பர்களின் தொகையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திலும், இருக்கின்ற நண்பர்களை தொலைத்துவிடாமல் பாதுகாக்கின்ற நிலையிலும் இருக்கின்றோம்.

இந்தப் பிரச்சனையால் ஈழத் தமிழர்களுக்கும் கசப்புக்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிலருடனும் கசப்புக்கள். எங்களுக்கு எதையுமே நல்ல முறையில் அணுகத் தெரியாது. இருப்பதையும் கெடுக்கத்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

அந்தளவுக்கு பெரிய ஆள் எல்லாம் கிடையாதுங்க இளைராஜா நீங்க ரொம்ப பில்ட் up கொடுக்கிறிங்க.... அப்பிடியே தமிழ் நாட்டு காரங்க எகிடினாலும் அங்க ஆக போறது ஒன்னும் இல்லைங்க.....அவங்க உதவி செய்ய வேண்டிய நேரத்தில செய்யலியாம் இனி அவங்க எகிறினா தான் ஏன்னா பேசாம போத்திகிட்டு படுத்தா தான் என்ன எல்லாம் ஒன்னும் தாங்க.....ஈழத்தமிழன் தன்னோட விடுவுக்காக முதல்ல இந்தியால தங்கி இருக்கிறதையோ இல்லை தமிழ் நாட்டு தமிளன நம்பி இருக்கிரத்யோ நிரத்தனும்ங்க......

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

Link to comment
Share on other sites

உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ??

நானும் வெளிநாட்டுக் கோட்டாவில் படித்த ஆள்தான்.. அந்த நன்றியை என்றும் மறவேன்..! :)

Spoiler
அதுசரி.. நீங்கள் குடத்தனை ஆள்தானே??!! :wub:
Link to comment
Share on other sites

இங்க .............. இங்கதான்.......... உங்களபோல யூத் எல்லாம் தப்பு பண்றீங்க :( . மாஸ்ரோ ஓன்னும் தமிழ்நாட்டு காரங்களோட சொத்து கிடையாதுங்க .இந்தியாவோட விலைமதிப்பில்லாத இசை சொத்து . இனக்கலவரத்தில பாதிக்கப்பட்ட சிலோன் தமிழருக்கு முதல்ல கைகொடுத்தது தமிழ்நாட்டுக்காரங்க . உங்களைபோல எத்தின யூத்துங்க தமிழ்நாட்டு யூனியில கோட்டா முறைல படிச்சாங்கன்னு உங்களுக்கு தெரியுங்களா :( ?? எப்பிடீங்க இவ்வளவு ஈசியா எல்லாத்தையும் மறந்து நரம்பில்லாத நாக்கால பேசிறீங்க :( ??உங்க தேவைங்களுக்கு நாங்கவேணும் . அப்புறம் ஈசியா எங்கமேல கண்டதை சொல்லுவீங்க . அப்புறம் ..... உங்க சிலோன்காரங்க எங்க எவ்வளவோ வாழ்வாதார பிரைச்சனைங்களுக்கு யாராச்சும் குரல்கொடுத்து வீதியில இறங்கியிருக்கீங்களா ^_^ ?? ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா :o ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க :lol: . பாக்கீஸ்தானும் சீனாவுமா :icon_mrgreen: ? ? அவங்ககிட்ட இத எல்லாம் எடுத்தீங்கன்னா நீங்க சொல்றதில ஹண்றட் பேர்சண்ட் ஞாயம் இருக்கு :icon_idea: . சுண்டல் அண்ணன் வீணா தமிழ்நாட்டுகாரங்களோட பகைய சம்பாரிக்காதீங்க :) .

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

Link to comment
Share on other sites

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

Link to comment
Share on other sites

சொப்னா,

சிலோன் தமிழர் என்று எங்களை அழைப்பதை தவிருங்கள். நாங்கள் ஈழத் தமிழர்கள் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறோம்.

Link to comment
Share on other sites

உங்களப்போல சிலோன் தமிழருங்ககிட்ட அன்பையும் அனுதாபத்தையும் சுமந்திட்டிருக்கிற சாதாரண அப்பாவி இந்திய , தமிழ்நாட்டு , குன்னூர் பொண்ணு :) :) . இப்போ றீசண்டா இந்தக்கருத்துக்களத்தில ரெண்ணு பக்க உறவுங்களையும் கெடுத்துக்கிற மாதிரி பாயிசினை விதைச்சுட்டு இருக்கீங்க :( :( .ஆதால வந்த ஆதங்கத்திலதான் எழுதினேன் . மத்தும்படி நீ யாருடி இவளே எங்களுக்கு புத்தி சொல்றதுன்னு நீங்க சொன்னா நான் இதில என்னோட கருத்தை எழுதலீங்க தமிழ்சூரியன் அண்ணன் :( :( .

நீங்கள் எங்கள் உறவு தொப்பிள் கோடி உறவு ........உங்கள் பிரச்சனை எங்கள் பிரச்னை ..........எங்கள் பிரச்னை உங்கள் பிரச்னை .....

நீங்கள் நாங்கள்..........நாங்கள் நீங்கள் தவறாக எழுதினால் மனிக்கவும்

தாயி.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாங்களும் இந்தியாவும் உங்களுக்கு இம்போர்ட்டன்ரான ரைமில உதவலையா ?? அப்போ யாருங்க உங்களுக்கெல்லாம் தங்க இடமும் கொடுத்து ஆயுதப்பயிற்சியும் கொடுத்தாங்க .

நீங்க என்ன வேண்டுமானாலுலும் எழுதுங்கள் சொப்னா.

இன்றையநிலையில் நாங்க திருப்பி ஏதும் உங்கள் மனம் புண்பண்ணும்படியாக எழுதமாட்டம்

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........???

நீங்க கூட சிலோன் தமிழர் என்று வரிக்கு வரி எங்களை ஈட்டியால குத்திபோதும் நாங்க நாங்க ராமர் தடியில் மிதிபட்ட தவக்கையாக மௌனமாகத்தான் இருக்கின்றோம்.

உங்களையும் விட்டா எமக்கு வேறு கதி..........??? :( :( :(

Link to comment
Share on other sites

நவம்பர் 27ல் அனுஸ்டிக்கப் படும் வளமையான மாவீரர் தினத்தை மக்கள் ஆதரிக்கிறார்கள். இதில் மாற்றமில்லை.இதை மாற்றும் அதிகாரத்தை களத்திலோ புலத்திலோ மக்கள் யாரிடமும் அடைவு வைக்கவில்லை.

நவம்பர் 27 என்பதை மாற்றி நவம்பர்மாதம் என்ற தீர்மானத்தைக் களத்தில் உள்ள மக்களோ மக்களால் தெரிவு செய்யப் பட்ட அங்கத்தவர்களோ அல்லது புலத்தில் உள்ள மக்கள் ஒரு சர்வசன வாகேடுப்புமூலமோ புதிய தீர்மானம் எடுக்கவில்லை. மேலும் இது பொருத்தமில்லாததும் வாழ்வுடன் முரண்படுவதால் வெற்றிபெற முடியாததுமாகும்.

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற நிலையை நாம் ஆதரித்தால் கட்டைப் பஞ்ச்சாயத்துக் காரர்கள் தலை எடுக்கவும் நாம் அவர்கள்முன் மண்டி இடவும்தான் நேரும்.

நாமெல்லோரும் நவம்பர் 27 மாவீரர் தினமாக அனுஸ்டித்து வருகிறோம். இதில் மாற்றம் செய்ய யாரையும் அனுமதிக்கமுடியாது.

மாவீரர்கள் எங்கள் சுதந்திரத்தின் அடையாளம். எங்களை யார் எந்தவகையில் மேலாதிக்கம் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிற நிலைபாடுதான் மாவீரர் தினத்தின் சேதியாக இருக்க முடியும்.

நவம்பர் 3ம் திகதி நடைபெறவிருக்கும் இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் நவம்பர் 27க்கும் எந்த தொடர்புமில்லை. கனேடிய தமிழர்கள் இளையராஜாவின் நிகழ்ச்சியை வெற்றியடைய வைப்பதன் மூலம் விடுதலை மற்றும் சுதந்திரம் என்கிற பெயரில் எங்கள் விடுதலைமற்றும் சுதந்திரத்தில் யாரும் கைவைக்க முடியும் என்கிற ஆபத்தான நிலையை இல்லதொழிக்க வேணும் என வேண்டுகிறேன்

நவம்பர் மாதம் முழுக்க துக்க தினம் என்கிற கோரிக்கையை வைக்கும் தோழர்கள் நடைமுறைச் சாத்தியமும் நியாயமும் இல்லாத தங்கள் கோரிக்கையை தொடர்ந்தும் வலியுறுத்த வேண்டாம் என்று பணிவன்புடன் வேண்டுகிறேன்.

மாவீரர் தினம் நம்மை இணைப்பதற்க்கு. மாவீரர்தினம் அரசியல் ஆக்கப் படுவது கவலை தருகிறது.

Link to comment
Share on other sites

To sopna,

நாங்களும் தான் இந்தியா சுதந்திரம் அடைய காந்தி கிட்ட நகைய கழட்டி கொடுதிருக்கம்

நீங்க இளையராஜவ பற்றி சொல்வதெலாம் ரொம்ப மிகைப்படுத்தல்கள் அவர் இந்தியாவோட சொத்தெல்லாம் கிடையாது ஒரு சிறந்த இசைஅமைப்பாளர் அம்புட்டு தான்

Link to comment
Share on other sites

சொப்னா நீங்கள் வில்லியா ,கதாநாயகியா ............

[ :D :D

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

Link to comment
Share on other sites

இளையராசா தமிழ் மொழியின் இசைக்கலைஞன் தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான இசைக்கலைஞனால் செய்ய முடியாது...

இதே சினிமாவில் இருந்த பிரபலமானவர்கள் எத்தனை அற்புதமான பாடல்களை எல்லாம் எங்கள் மக்களுக்காக ,எங்களின் போராளிகளுக்காக பாடி தந்துள்ளார்கள்,

இப்போ கூட முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற இசைத்தட்டு தமிழக பிரபல இசைஅமைப்பாளரால் இசை அமைத்து வெளியிடப்பட்டது,

பாலா, ரி.ல் மகாராசா ஆகியோர் பாடி உள்ளார்கள். அருமையான இசைத்தட்டு . அப்படி எங்கள் அவலங்களில் பங்கெடுத்தவர்கள் தமிழக இசைகலைஞர்களில் பலர் பலர்,

ஒப்பிடும் போது இளையராஜா வெறும் பூஜ்ஜியம். அவர் வந்தால் என்ன வராமல் போனால் என்ன

Link to comment
Share on other sites

கேட்ட கேள்வியை " நீங்கள் வில்லியா அல்லது அம்பியா" என்று கேட்டிருக்கப்படாதா? தமிழ் நல்லா ஒத்துபோயிருக்கும். வேறே நல்லா குத்துறா. ரொம்பவும் வலிக்கிறது.

இந்தாளுக்கு பின்னாளை போகவிட்டால் தமிழகம் நம்மை கை விட்டுவிடுமெங்கிறா.

அப்போ சீமானுக்கு பின்னால் போக மறுத்தால் நம்மை தமிழகம் நன்றிக்கடன் உள்ளவர்களாக ஏற்றுக்கொள்ளுமா?

மல்லை சின்னப்பிள்ளை , அதுவும் பெண்பிள்ளை ..............விட்டுவிடுவம் .....எம் மண்ணில் பிறந்து ,எல்லாம் தெரிந்த கழுதைக்கூட்டமே எதோ ஒரு கோணத்தில் இங்கு கருத்து கூறும்போது ..........இன்னொரு மண்ணில் பிறந்த இந்த பச்சை பிள்ளைக்கு என்ன தெரியும் ...........மறப்போம் மன்னிப்போம் ............

Link to comment
Share on other sites

இளையராசா தமிழ் மொழியின் [size=5]இசைக்கலைஞன்[/size] தான், அப்படியான ஒரு தமிழுக்கே சொந்தமானவன் அயலில் அதே மொழி உறவு இன்னொரு இனத்தால் சிதைக்கப்பட்ட போது ஒரு மூச்சு கூட விடாதவர் இப்போ அந்த உறவுகள் எதிரியிடம் பின்னடைந்த பின் அவர்களை சந்திக்க சந்தோச படுத்த ரசிகர்களை பார்க்க வாறேன் என்பதெல்லாம் ஒரு உண்மையான மொழிக்கான [size=5]இசைக்கலைஞனால் [/size]செய்ய முடியாது...

என்மீதான தனிமனித தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..! :wub:

Link to comment
Share on other sites

கனேடிய தமிழ் வானொலிகளெல்லாம் ஒரே இளையராஜா பாட்டை போட்டுத்தள்ளுகின்றார்கள்.என்ன மாயமோ தெரியவில்லை .வேலையால் வரும்போது நெடுங்சாலையில் மெய்மறந்து வந்தேன் .

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

Link to comment
Share on other sites

.

சொப்னா எழுதியது அத்தனையும் உண்மை . செய்த உதவிகளை எம்மவர் உடன் மறந்துவிடுவார்கள் .

எதோ பல புத்தகங்களை படித்துவிட்டது போலத்தான் எப்போதும் எழுதுகிறீர்கள்.

உங்கள் எழுதுக்களையே திரும்ப போய் எப்பவாவது வாசித்திருக்கிறீர்களா என்ற ஐயம் வருகிறது. இதற்கு சொப்பனாவும் சாட்சி வேண்டுமா?

தமிழகத்தின் உதவிகளை எந்தபக்கம் சாராமல் (எல்லா அரசியல் வாதிகளையும் எதிர்த்து) தூக்கி எறிந்து பேசுபவர் இப்போது தமிழகத்துடன் இணைய சொப்பனா என்ற குச்சியை பிடித்து இந்த ஆறுகடக்க முயல்வது ஏன்?

தமிழகத்தில் இருந்து யாழில் எழுதும் உறவுகளை ஓட்டிக்கலைக்க அரியதொரு சந்தர்ப்பமா?

Link to comment
Share on other sites

தான் மாத்திரம் தான் புடுங்குகின்றேன் என்பவர்கள் தான் உதவாத கேசுகள் .நெடுமாறன் ,திருமாவளவன் ,சீமான் போன்றவர்கள் .

ஆரம்பத்தில் முழு இந்தியாவுமே எமக்கு ஆதரவாகத்தான் இருந்தது .பக்க சார்பெடுத்ததும், ஆளை ஆள் போட்டுக்கொடுத்ததும்,உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ததும் நாங்கள் தான் .

தமிழ் நாட்டுமக்கள் செய்த உதவி எவருமே இன்றுவரை எமக்கு செய்யவில்லை .

குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இப்போ எமக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தான் மாத்திரம் தான் புடுங்குகின்றேன் என்பவர்கள் தான் உதவாத கேசுகள் .நெடுமாறன் ,திருமாவளவன் ,சீமான் போன்றவர்கள் .

ஆரம்பத்தில் முழு இந்தியாவுமே எமக்கு ஆதரவாகத்தான் இருந்தது .பக்க சார்பெடுத்ததும், ஆளை ஆள் போட்டுக்கொடுத்ததும்,உண்ட வீட்டிற்கு துரோகம் செய்ததும் நாங்கள் தான் .

தமிழ் நாட்டுமக்கள் செய்த உதவி எவருமே இன்றுவரை எமக்கு செய்யவில்லை .

குண்டு சட்டியில் குதிரை ஓடுபவர்களுக்கும் பதில் எழுத வேண்டிய கட்டாயம் இப்போ எமக்கு .

[size=1]

[size=4]உங்களுடைய தரா தரத்திற்கு சோனியாவிட்கும் சிங்குக்கும் பதில் எழுதுங்கள்.[/size][/size]

[size=1]

[size=4]எங்களுடைய கேள்வியெல்லாம்.....[/size][/size][size=1]

[size=4]புளட்டுக்கு மாலைதீவை பிடிக்க பிளான் போட்டு கொடுத்ததும் பிடிக்க போனவர்களை பிடித்து உள்ளுக்கு போட்டதும். முழு இந்தியாவினதும் ஆதரவின் ஒரு பகுதியா?[/size][/size]

[size=1]

[size=4]அதைதானே நாங்களும் சொல்கிறோம் முழு ஆதரவுதான் எங்களுக்கு வலிக்கிறது வலி தங்க முடியவில்லை ஆதரவை கொஞ்சம் மனிதாபிமானத்துடன் குறையுங்கள் என்று.[/size][/size]

[size=1]

[size=4]பரந்த பாலைவனத்தில் குதிரை ஓடுற உங்களுக்குத்தான் பதில் எழுத வேண்டிய தேவையே இல்லையே.[/size][/size][size=1]

[size=4]குதிரையை பார்த்து ஓட்டுங்கள்.[/size][/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.