Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

இளையராஜா ஒரு அறிக்கையும் விடவில்லை. அவர் சொன்னதாக சில ஊடகங்கள் எழுதியிருக்கிறன. அதுவும் காவல்துறை ஆணையாளரிடம் போராட்டக்காரர்களிடம் சொல்லும்படி சொன்னதாக செய்தி போடப்பட்டிருக்கிறது. மூன்றாவது தரப்பிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது.

ஆகவே செய்தியில் உள்ள வார்த்தைகளை ஆராய்வது சரியாக இருக்காது.

தற்போது கனடாவில் நடக்கின்ற நிகழ்விற்கும் மாவீரர் நாளிற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை. தங்களிடம் அனுமதி பெறாமலும் பங்கும் தராமலும் சில இளைஞர்கள் புதிய முயற்சிகளோடு புறப்பட்டிருப்பதுதான் சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது.

அனைத்து ஏற்பாடும் முடிந்த பிற்பாடு ஒரு பிறந்த நாள் விழாவை தள்ளிப் போடுவது என்றாலே அது எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சிலர் தங்களின் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பெரிய நிகழ்வை தள்ளிப் போட முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா ஒரு அறிக்கையும் விடவில்லை. அவர் சொன்னதாக சில ஊடகங்கள் எழுதியிருக்கிறன. அதுவும் காவல்துறை ஆணையாளரிடம் போராட்டக்காரர்களிடம் சொல்லும்படி சொன்னதாக செய்தி போடப்பட்டிருக்கிறது. மூன்றாவது தரப்பிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது.

ஆகவே செய்தியில் உள்ள வார்த்தைகளை ஆராய்வது சரியாக இருக்காது.

தற்போது கனடாவில் நடக்கின்ற நிகழ்விற்கும் மாவீரர் நாளிற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை. தங்களிடம் அனுமதி பெறாமலும் பங்கும் தராமலும் சில இளைஞர்கள் புதிய முயற்சிகளோடு புறப்பட்டிருப்பதுதான் சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது.

அனைத்து ஏற்பாடும் முடிந்த பிற்பாடு ஒரு பிறந்த நாள் விழாவை தள்ளிப் போடுவது என்றாலே அது எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இந்தப் பதிலே போதும்.. உங்களின் நோக்கத்தைச் சொல்ல.

அடிப்படையில் இளையராஜா சொல்லாமல்.. ஊடகங்கள் அவர் சொன்னதாக அறிக்கை தர முடியாது. அதைக் கூட உங்கள் இஸ்டத்துக்கு மறுதலிக்கிறீர்கள். ஆனால் ஊடகச் செய்தி தெளிவாக உள்ளது. நக்கீரனில் மட்டுமல்ல பிற ஊடகங்களிலும் இதே வடிவில் அந்த அறிக்கை உள்ளது. இதில் இருந்து உங்கள் சுத்துமாத்து விளங்குது.

மேலும்.. இளைய சமூகத்தினர் மீது ஒரு பழியை தூக்கிப் போடுறீங்க. இன்றைய புலம்பெயர் மண்ணில் இளைய சமூகம் காட்டும் தாயகம் பற்றிய அக்கறையிலின்றும் அவர்களை திசைதிருப்ப.. இந்த நிகழ்வுக்கும் இளைய சமூகத்திற்கும் கெட்டித்தனமாக முடிச்சுப் போடுகிறீர்கள். இதைத்தான் சிங்களப் படைகள் தாயகத்தில் செய்கின்றன. அதே பணியை தான் தாங்கள் சிரமேற்கொண்டு செய்கிறீர்கள்.

தாயகத்தில் மாவீரர் தினமே அனுஷ்டிக்க அவசியமில்லை என்று சொன்ன தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும் உளர். அதனால் மக்களுக்குப் பிரச்சனை என்றவர்கள் உளர். அதே வழியில் புலம்பெயர் மக்களையும் கொண்டு வர நீங்கள் போடும் மறைமுக செயற்பாடுகளாகவே எனக்கு இது தெரிகிறது.

எதிரிகளைக் காட்டிலும் எமக்குள் ஒளிந்திருக்கும் பச்சோந்திகள் ஆபத்தானவை.

மீண்டும் கேட்கிறேன்.. இந்த நிகழ்வை தீய சக்திகள்.. தள்ளிப் போடச் சொல்வதால்.. அந்த தீய சக்திகள் அடையப் போகும் நன்மை என்ன. ஆதாரத்தோடு பட்டியலிடுங்கள். வேறு எதுவும் அவசியமில்லை..! கேட்டதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல்.. எதற்கு பரப்புரை பிரச்சாரம் போல.. உங்கள் சொந்த திணிப்பை எழுதுறீங்க..???! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கொடுக்கல் வாங்கல்

2) பகை

3) இவர்கள் என்ன கொம்பர்களா

4) என்னைவிட இவர்களுக்கு என்ன தெரியும்

5) தலைவர் இல்லை என்று நான் சொன்னால் மறுக்க இவர்கள் யார்

6) பெரிய தடி (இளையராசா)ஒன்று கிடைத்துள்ளது . அதை வைத்தே இவர்களை விழுத்தணும்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

8) எல்லாம் முடிந்தது. இவர்களுக்கு விசர்

9) .............??

10)..............??

11)........??????????????????ஈ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கொடுக்கல் வாங்கல்

2) பகை

3) இவர்கள் என்ன கொம்பர்களா

4) என்னைவிட இவர்களுக்கு என்ன தெரியும்

5) தலைவர் இல்லை என்று நான் சொன்னால் மறுக்க இவர்கள் யார்

6) பெரிய தடி (இளையராசா)ஒன்று கிடைத்துள்ளது . அதை வைத்தே இவர்களை விழுத்தணும்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

8) எல்லாம் முடிந்தது. இவர்களுக்கு விசர்

9) .............??

10)..............??

11)........??????????????????ஈ

திரு விசுகுஅண்ணா அவர்கள் பதிவிட்டிருக்கும் இவ்வளவு தகுதியும் எனக்கு இருப்பதால் நான் இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். :lol::rolleyes:

Link to comment
Share on other sites

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு விசுகுஅண்ணா அவர்கள் பதிவிட்டிருக்கும் இவ்வளவு தகுதியும் எனக்கு இருப்பதால் நான் இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். :lol::rolleyes:

இவ்வளவு தகுதியில் ஒன்றும் எனக்கில்லை.

நானும் கனடாவில் இருந்தால் போயிருப்பேன்.

ஆனால் இதை நிறுத்தமுடியுமா என்பவர்களது உணர்வை நான் மதிப்பேன். என்னால் முடியாது என்பதற்காக அவர்களை பரிகசிக்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

தீய சக்திகள் தீய சக்திகள் ,ஆணவம் பிடித்தோர் ,அகங்காரம் பிடித்தோர் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள் ...யாரவர்கள் உதாரணத்துடன் இனக்காட்டப்படுவதே அழகு .............சப்பையாக நீங்கள் கூறினால் எதையோ ஒன்றை சாதிக்க நினைக்கிறீர்கள் .முதலில் அந்த தீய சக்திகளை ஆதாரத்துடன் இனம் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

இந்த நிகழ்வை தீய சக்திகள்.. தள்ளிப் போடச் சொல்வதால்.. அந்த தீய சக்திகள் அடையப் போகும் நன்மை என்ன.

ஒரே ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜாவை எமக்கு எதிராக திருப்புவது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1) கொடுக்கல் வாங்கல்

2) பகை

3) இவர்கள் என்ன கொம்பர்களா

4) என்னைவிட இவர்களுக்கு என்ன தெரியும்

5) தலைவர் இல்லை என்று நான் சொன்னால் மறுக்க இவர்கள் யார்

6) பெரிய தடி (இளையராசா)ஒன்று கிடைத்துள்ளது . அதை வைத்தே இவர்களை விழுத்தணும்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

8) எல்லாம் முடிந்தது. இவர்களுக்கு விசர்

9) .............??

10)..............??

11)........??????????????????ஈ

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

Link to comment
Share on other sites

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

நான் நினைப்பதைதான் மற்றவனும் செய்யணும் எண்டு மற்றவர்கள் மீது மாடு மேய்க்க நினைப்பது.அதனால் கடுப்பாகி இன்னும் இன்னும் சனம் போகும்.இது விசுகருக்கு மட்டும் உரியதல்ல,இவரப் போல எண்ணம் கொண்ட புலம்பெயர் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரையும் குறித்ததுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில விசயங்கள் பிரியல..

ஒன்று

கனடா உங்களுக்கு சொந்த நாடு கிடையாது... நீங்க எதிலிகளாக போய் செட்டிலாகி போய்விட்டீர்கள்.. ஓக்கே.. அங்கிட்டு தமிழ்நாட்டு தமிழன் யாரும் கிடையாதா..? அவருதான் சொல்லுகிறாரு யாராவது ஒருத்தன் வந்தா போதும் என்று..?

உங்களுக்கு என்ன சிக்கலு..?

சரி மாவீரர் மாதம் என்றால் இங்கிட்டு எல்லா தமிழ்நாட்டு தமிழனும் விளக்கேத்தெயா கும்பிட்டு இருக்கான்.. ந்வம்பர் மாதம் 13 தேதி.. தீபாவளி.. எவனும் கொண்டாடம இருக்கானா..?

டிஸ்கிக்கு டிஸ்கி:

ஒரு தமிழன் புரோகிராம் செய்கிறான் என்பதால் தான் இவ்வளவு டிஸ்கி சரி விடுவம் .. ஒரு அவனும் தமிழன் என்ற உணர்வு .. இதே ஜக்கிஜான் புரோகிராம் பண்ணினான் என்றால் தடை செய்ய போகிறீர்களா..??

கலந்துக்கிறவுங்க கலந்துக்குங்க .. இல்லை என்றால் வீட்டில் இருங்க... எதற்கு கலைஞ்சனை அவமானபடுத்திறீங்க..?

ஒரு வேளை யாருமே வரலண்ணா என்ன பிழை என்று அவரே தெரிஞ்சுக்குவாரு...

பிளீஸ் குளோஸ் திஸ் ரொப்புக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால் இங்கு இசைநிகழ்ச்சியைப்புறக்கணிக்கும்படி வெளிவந்த தூரநோக்கற்ற இரண்டும்கெட்டான் அறிக்கைகளால்தான் இந்நிகழ்வு மிகப் பிரபலம் அடைந்து மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை ஏன் இங்கு எதிர்வாதம் வைப்பவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் இந்த நிகழ்வுகளுக்கு தொடர்பே இல்லாத வாதங்களை அதற்குள் புகுத்தி குழப்பிக் குழப்பி எழுதுவதால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

இதற்குள் மக்களை இழுக்காதீர்கள்

நான் இங்கு கருத்து எழுதியவர்களுக்கு மட்டுமே எழுதினேன்

என்னைப்பொறுத்தவரைழூ

இங்கு கருத்து எழுதுபவர்களுளுக்கு அவர்களோடு ஏதாவது ஒரு வகையில் முரண்பாடு உள்ளது. அதை தீர்க்க நேரே அணுகாமல் இங்கு வந்து அழுகிறார்கள். அவ்வளவுதான்.

பிரான்சிலிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்தால் நேரே போய் சொல்லிவிட்டு வந்திருப்பேன். இதைத்தான் நான் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் மக்களை இழுக்காதீர்கள்

நான் இங்கு கருத்து எழுதியவர்களுக்கு மட்டுமே எழுதினேன்

என்னைப்பொறுத்தவரைழூ

இங்கு கருத்து எழுதுபவர்களுளுக்கு அவர்களோடு ஏதாவது ஒரு வகையில் முரண்பாடு உள்ளது. அதை தீர்க்க நேரே அணுகாமல் இங்கு வந்து அழுகிறார்கள். அவ்வளவுதான்.

பிரான்சிலிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்தால் நேரே போய் சொல்லிவிட்டு வந்திருப்பேன். இதைத்தான் நான் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கின்றேன்

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை விளக்கமாக எழுதியிருக்கவேண்டும் மொட்டையாக எழுதினால் அது எல்லோரையும் சென்றடையும்

Link to comment
Share on other sites

[size=4]"சான்டி"யால் விற்பனையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைப்பதைதான் மற்றவனும் செய்யணும் எண்டு மற்றவர்கள் மீது மாடு மேய்க்க நினைப்பது.அதனால் கடுப்பாகி இன்னும் இன்னும் சனம் போகும்.இது விசுகருக்கு மட்டும் உரியதல்ல,இவரப் போல எண்ணம் கொண்ட புலம்பெயர் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரையும் குறித்ததுதான்.

எந்த நேரத்திலும் இந்த அறிக்கையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அதை வைத்தே தமது சுய லாபநட்டங்களை மறைமுகமாக செய்வதையும் வரவேற்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"சான்டி"யால் விற்பனையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். [/size]

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

:o :o :o

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை விளக்கமாக எழுதியிருக்கவேண்டும் மொட்டையாக எழுதினால் அது எல்லோரையும் சென்றடையும்

நான் சபேசனுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்

இடையில் புகுந்து அதை திசை திருப்பும்முன் நீங்கள் தான் அதை அறிந்திருக்கணும் :( :( :(

Link to comment
Share on other sites

விழா நடக்கின்ற நாளில் காலநிலை சீராக இருக்கும் என்று அறிகிறேன்.

பன்முக ஆற்றல் படைத்தவர் .........அட காலநிலையை கூட கணிக்கிறார் ............பெய்க்காய்தான் ............. :D

Link to comment
Share on other sites

விழா நடக்கின்ற நாளில் காலநிலை சீராக இருக்கும் என்று அறிகிறேன்.

நன்றி தகவலுக்கு.எனவே மக்கள் எந்தவித தயக்கமுமில்லாமல் டிக்கட் வாங்கி நிகழ்ச்சிக்கு செல்லலாம்.காலநிலைதான் மிக முக்கியம்ம்.அதுவே சீராக இருக்கும் போது பிறகென்ன.

Link to comment
Share on other sites

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

ரொரன்டோவில் சான்டியின் பாதிப்பு புதன் கிழமையுடன் முடிவுக்கு வந்து விடும் என்கின்றனர். பிள்ளைகள் கூட ஹலவீனுக்கு புதன்கிழமை போகக் கூடிய காலநிலமை தான் இருக்கும். இன்றைய எதிர்வு கூறலின் படி நவம்பர் 3 மழை அறவே இல்லை என்றே போட்டு இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

இதுதான் உங்களின் நோக்கமே தவிர... தீய சக்திகளினதா தெரியல்ல.

அவர்கள் சொல்வது.. கொஞ்சம் பின்னால போடச் சொல்லியே தவிர நிறுத்தச் சொல்லேல்ல.

மேலும்.. தனது உயிரை இழந்தவனுக்கு முன்னால உங்களுக்கு வருமான இழப்பு.. பெரிசு..ம்ம்.

கொடுத்ததையே சுருட்டி வைச்ச ஆக்கள்.. இதில உழைச்சுத் தானாக்கும் கொடுக்கப் போகினம்..??!

ஆமாம் இளையராஜா இன்ரவியூ தானே நடத்தப் போறார்.. தன்ர.. தன்ர மகனின்ர கம்பனியில ஆயிரக்கணக்கான ஆக்களுக்கு வருமானம் வரச் செய்ய..!

வேற ஏதாவது ஜோர்க் இருந்தா எழுதுங்க.

இவை எல்லாம் எந்த ஒரு ஆதார அடிப்படையும் அற்ற உங்கள் கற்பனைகளே தவிர.. உண்மையல்ல...!

உங்களை நம்பிறதை விட.. சீமான்.. அமீரை.. ஆயிரம் மடங்கு அதிகம் நம்பலாம்..! :D:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

இதை சொல்லுற விசுகு அண்ணை தானே கார்த்திகைமாதம் நட்டக்கவுள்ள புங்குடுதீவு ஒன்று கூடலுக்கும்,பிரான்சில் நடக்கவிருக்கும் ஊர்விழாக்களுக்கும் நவம்பர் ஒரு கிழமை தானே மாவீரர்வாரம் என்ற கேள்வி எழுப்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமோ?

மற்றவர்கள் எல்லாம் என்ன பே******ளோ??????? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜாவை எமக்கு எதிராக திருப்புவது.

இதுவரைக்கும் நடந்ததில் எதனை இளையராஜா தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்..??????!

அவர் காசுக்கு போடுற இசையை காசு கொடுத்துக் கேட்டு உங்க குடும்பங்களை சீரழிச்சதைத் தவிர.. இளையராஜா.. தமிழக பாமர மக்களுக்கே எதுவும் செய்யேல்ல..! இதில ஈழத்தமிழங்களுக்கு வெட்டி விழுத்தப் போறாராக்கும்..!

அவர் தன்ர பிள்ளைகளுக்கு பிழைப்புக் காட்ட வாறார். அதுக்கு நீங்க.. ஆதரவு அளிச்சு உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுதோ..???????!

சரியான சினிமா போதையில இருக்கீங்க... தெளிய காலம் எடுக்கும். :lol::icon_idea:

[size=4]தமிழ் சொந்தங்கள் செத்துவிழுந்தபோது உதவ முன்வரவில்லை இளையராஜா: சீமான்

2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர், ’’முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.

அந்த பெண்ணையும் 20 சிங்கள ராணுவத்தினர் கற்பழித்து கொன்றார்கள். இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போக செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு நவம்பர் 3 கனடா செல்கிறார்.

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது’’ என்று பேசினார்.

http://www.nakkheera...ws.aspx?N=84477[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.