Jump to content

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!


Recommended Posts

எனக்கு சில விசயங்கள் பிரியல..

ஒன்று

கனடா உங்களுக்கு சொந்த நாடு கிடையாது... நீங்க எதிலிகளாக போய் செட்டிலாகி போய்விட்டீர்கள்.. ஓக்கே.. அங்கிட்டு தமிழ்நாட்டு தமிழன் யாரும் கிடையாதா..? அவருதான் சொல்லுகிறாரு யாராவது ஒருத்தன் வந்தா போதும் என்று..?

புரட்சியின் இந்தக் கேள்விக்கு என்ன பதில்? தமிழ்நாட்டுத் தமிழன் பார்க்க வேண்டும் என்றால் கனடாவில் முடியாதா? அதற்கு யாரிடம் அனுமதி வாங்கவேண்டும்? :rolleyes:

Link to comment
Share on other sites

  • Replies 248
  • Created
  • Last Reply

நீங்கள் மூன்று மாதமாக திட்டமிட்டு, அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்த ஒரு பிறந்த நாள் விழாவை திடீரென்று ஒரு மாதம் தள்ளிப் போட வேண்டி ஏற்படுகிறது.

இதனால் உங்களுக்கும் உங்களின் குடும்பம், உறவினர்களுக்கும் ஏற்படக் கூடிய பொருளாதார இழப்பை ஒரு சிறிய கணக்குப் போட்டுப் பாருங்கள். இந்த இழப்பு உங்களுக்கு நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தக் கூடிய பாதிப்புக்களை இட்டு ஒரு சிறிய அலசல் செய்து பாருங்கள்.

அதன் பின்பு இதே கணக்கை இளையராஜாவின் நிகழ்ச்சிக்கும் செய்யுங்கள்.

பின்பு எதிரி எங்கள் மீது தொடுத்திருக்கின்ற பொருளாதார யுத்தம் பற்றி ஓரளவு விளங்கக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில ரிக்கெட் வித்துப் புடுங்கினது புடுங்கினது தான். அது எங்கப் போகப் போகுதென்றே யாருக்கும் தெரியாது..???!

இந்த நிகழ்ச்சியை பின்போடச் சொல்லிச் சொல்லி இப்ப 4.. 5 வாரங்கள் ஆச்சுது. அப்பவே அதைச் செய்திருந்தால்.. மாற்று ஏற்பாடுகள் நடந்திருக்கும். மேலும் இன்னும் அதிக ரசிகர்களை உள்வாங்கி இருக்கலாம். அதிக நிதி கிடைச்சிருக்கும்.

இந்த இசை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பகுதி நிகழ்ச்சி செய்திருந்தால்.. அது கூட வரவேற்கப்பட்டிருக்கும். அதிக மக்கள் பங்களிப்பு இருந்திருக்கும். அதைக் கனடிய அரசினூடு பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிச்சிருக்கலாம்.

இப்படி எதுவுமே.. மக்கள் நலன்சாராதுள்ள ஒரு நிகழ்ச்சி.. குழம்பங்களை விதைக்கக் கூடிய வகையில்.. அதுவும் மாவீரர் தின ஏற்பாடுகள்.. மற்றும் சிறீலங்கா அரசின் புலம்பெயர் மக்கள் நோக்கிய நகர்வுகள் அதிகரித்துள்ள நிலையில்.. இந்த நிகழ்ச்சியை விடாக்கண்டன் தொடாக்கண்டன் என்று இளையராஜா நடத்துவது.. இளையராஜா றோவுக்கும் சிங்களப் புலனாய்வாளர்களுக்கும் வேலை செய்யுறாரோ என்று தான் சந்தேகிக்க வைக்கிறது..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த அதிமேதாவிகளிடம் ஒரு கேள்வி?

இதில் இளையராஜாவை ஆதரித்தும்,எதிர்த்தும் எழுத வேண்டியதன் நோக்கம் என்ன?

தொழிலால் ஒரு இசைக்கலைஞன் அதுவும் வேறு நாட்டைச்சேர்ந்த ஒருவர் தன் தொழிலை செய்வதை தடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது? நிகழ்ச்சி ஒழுங்குசெய்தவர்கள் மீது நடவடிக்கை,விமர்சனம் வைப்பதை விடுத்து இளையராஜாவை கேள்வி கேட்க எமக்கு என்ன உரித்து இருக்கு?

இளையராஜா என்ன தமீழத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவரா? இல்லை ஏதும் பங்காளரா?

இளையராஜா மாவீரர்மாதம்,வாரம் இல்லை நாள் அனுஸ்டிக்க என்ன அவசியம் இல்லை அதை சொல்ல யாருக்கு என்ன அருகதை இருக்கிறது? இளையராஜா தான் விரும்பினால் பங்களிப்பது செய்வது வேறு மற்றும்படி இளையராஜாவோ அல்லது,தமிழகத்தமிழனோ இது குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன?

இல்லை தமிழகத்தில் நடக்கும் ஏதும் போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்கள் யாரும் குரல்கொடுத்திருக்கிறீர்களா? அவர்களுக்காக எப்பவும் வீதியில் இறங்கி போராடினீர்களா? அப்படி இருக்க உங்களுக்கு என்ன அருகதை????

நீங்கள் மாவீரர் பெயரைச்சொல்லி வியாபாரம் செய்வதற்கு இளையராஜாவை எதுக்கு இதற்குள் இழுப்பான். அவர் தன் தொழிலை செய்கிறார். எய்தவனை விட்டு அம்பை எதுக்கு நோவான்?

மே19க்கு பின்னர் ஆளாளுக்கு தேசியத்தலைவர் என்று அறிக்கை விட்டு உள்ளதையும் கெடுப்பது தான் எம் அரசியல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

Link to comment
Share on other sites

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

நெடுக்கின் கருத்துடன் உடன்படவேண்டி இருக்கிறது..! :unsure:

இளையராஜா கச்சேரி எதிர்ப்புக்கு அடுத்த கட்ட்டமாக தமிழகத்தில் விமானநிலையங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

  1. கூடங்குளம் அணு உலைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது, தி.நகரில் பொருட்கள் வாங்க வந்திறங்கும் ஈழத்துப் பயணிகளை எதிர்த்தல்.
  2. முல்லை-பெரியார் அணைப் போராட்டம் நடக்கும்போது, அதைக் கவனியாது சாமத்திய வீட்டுக்கான பொருட்களை வாங்க வரும் ஈழமக்களை எதிர்த்தல்.
  3. மணல் கொள்ளை நடைபெறும்போது அதைக் கவனியாது தமிழகத்திற்கு கோயில் சுற்றுலா வரும் ஈழமக்களை எதிர்த்தல்..!

அனைவரும் கலந்துகொள்ளவும்..! :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ இசை நிகழ்வுபற்றி நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளா்கள் சீமானுடன் முதற்சுற்று சந்திப்பு: - நிகழ்வு பிற்போடப்படலாம்..!

[Tuesday, 2012-10-30 07:50:59]

தமிழ்த்தேசிய இனத்தின் இசை அடையாளமாகவும், அரைநூற்றாண்டாக தமிழர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் அய்யா இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடா டொராண்டோவில் நவம்பர் மாதம் நடப்பதை அறிந்தது மனம் வருந்தி நவம்பர் மாதத்தை தவிர்த்து அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ வைத்துக்கொள்ள நாம் தமிழர் இயக்கம் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.

தமிழீழ விடுதலை போராட்டத்தில் நவம்பர் மாதம் புனிதமான மாதம். உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் எழுச்சி கொள்ளும் மாதம். நவம்பர் 27 தமிழ் மண்ணின் விடுதலைக்காக களம் ஆடி விழுப்புண்பட்டு வீழ்ந்து நடுகல்லாகிவிட்ட மாவீரர்களின் அளப்பரிய தற்கொடையை நினைவு கூறுமுகமாக கொண்டாடப்படும் எழுச்சி நாள். இளமை நாளின் கனவை எல்லாம் எருவாய் மண்ணில் விதைத்தவர்களை வணங்கும் நாள். மாவீர்ர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி என சூளுரைக்கும் நாள்.

அத்தோடு நவம்பர் 02, பிரிக்கேடியர் சுப. தமிழ்ச்செல்வன் எதிரியின் குண்டுவீச்சுக்கு இலக்காகி மரணித்த நாள். நவம்பர் 03 அடக்கம் செய்த நாள்.

இந்த நாள்களை உள்ளடக்கிய மாதத்தில் கேளிக்கை, கொண்டாட்டம் போன்றவற்றில் திளைத்திருக்க செய்து தமிழ் மக்களை அவர்களது விடுதலை வேட்கையில் இருந்து திசை திருப்பி விட இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முனைகிறது என்பதால் இந்நிகழ்ச்சிக்கும் நாம் தமிழர் கட்சி தன் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்நிலையில் நேற்றையதினம் மாலை சென்னையில் செந்தமிழன் சீமானை சந்தித்த இசை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தாங்கள் அந்த நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுவதாகவும் அதற்குரிய உடன்பாட்டை இளையராஜாவிடம் இருந்து பெறப் போவதாகவும் உறுதி அளித்துள்ளார்கள்.

அய்யா இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி புலம் பெயர் மக்களிடத்தில் நடத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை, தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய மாதமான நவம்பர் மாதத்தில் நடத்துவதில் தான் முரண்பாடு ஆகவே நிகழ்வு வேறு மாதத்திற்கு தள்ளி வைக்கபட்டால் கட்டாயம் மகிழ்ந்து கைகோர்ப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

தகவல் - நாம் தமிழர் இயக்கம்

http://seithy.com/breifNews.php?newsID=69252&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை சொல்லுற விசுகு அண்ணை தானே கார்த்திகைமாதம் நட்டக்கவுள்ள புங்குடுதீவு ஒன்று கூடலுக்கும்,பிரான்சில் நடக்கவிருக்கும் ஊர்விழாக்களுக்கும் நவம்பர் ஒரு கிழமை தானே மாவீரர்வாரம் என்ற கேள்வி எழுப்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமோ?

மற்றவர்கள் எல்லாம் என்ன பே******ளோ??????? :wub:

எந்த நேரத்திலும் இந்த அறிக்கையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அதை வைத்தே தமது சுய லாபநட்டங்களை மறைமுகமாக செய்வதையும் வரவேற்கவில்லை.

உங்களுக்கான பதில் ஏற்கனவே மேலே எழுதப்பட்டுள்ளது.

என்னுடன் கருத்தாடியவருக்கு எழுதப்பட்ட வசனமே அது.

இடையில் வந்து தொப்பி எனக்கும் தான் என்பவரை நான் தடுக்கமுடியாது. அவர் நீங்கள்கீழே குறிப்பிடுபவராகவே இருந்திட்டுப்போகட்டும்.

:o :o :o

நான் சபேசனுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்

இடையில் புகுந்து அதை திசை திருப்பும்முன் நீங்கள் தான் அதை அறிந்திருக்கணும் :( :( :(

இதே கேள்வியைக்கேட்டவருக்கு

அதற்கான பதிலும் மேலே எழதப்பட்டுள்ளது. அதையும் நீங்கள் வாசிக்கவில்லை.

எல்லா மக்களும் நவம்பர் மாதத்தை ஒரு ஆடம்பரமற்ற மாதமாக இருக்க முடிவெடுத்தால்

நிச்சயம் நானும் அதை ஆமோதிப்பேன். சங்கமும் அதை பரீசிலிக்கும் என்றும் முன்பும் எழுதியிருந்தேன். அதையும் நீங்கள் வாசிக்கவில்லை. அல்லது............???

Link to comment
Share on other sites

இதுவரைக்கும் நடந்ததில் எதனை இளையராஜா தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்..??????!

ஈழத்தமிழராய் பிறந்துவிட்டு போராடாமல் நீங்களும் நானும் இங்கை ஓடிவந்து இருந்து கொண்டு கதை பேசும்போது இந்தியத்தமிழன் அவர் செய்தால் என்ன விட்டால் என்ன.அவர் எதையும் செய்யாட்டியும் பரவாயில்லை நமக்கு எதிராக எதுவும் பேசாது இருந்தார்.ஆனால் உங்கள் போன்றவர்களின் பேச்சும் அதன் வழி செயற்பாடுகளும் அவரை எமக்கு எதிராகத்தான் திருப்பிவிடும்.எமக்கு எதிரானவர்களின் எண்ணிக்கையில் ஒன்றுகூடுமே தவிர வேறு எந்த ஒரு சதத்துக்கும் பெறுமதியவற்றவை உங்கள் வறட்டு வாதங்கள்.

அவர் காசுக்கு போடுற இசையை காசு கொடுத்துக் கேட்டு உங்க குடும்பங்களை சீரழிச்சதைத் தவிர.. இளையராஜா.. தமிழக பாமர மக்களுக்கே எதுவும் செய்யேல்ல..! இதில ஈழத்தமிழங்களுக்கு வெட்டி விழுத்தப் போறாராக்கும்..!

இசையைக்கேட்டு சீரழிஞ்ச முதல் ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள்.ஈழத்தமிழருக்கு அவர் வெட்டி விழுத்தினால் என்ன வெட்டாமல் விழுத்தினால் என்ன.அவரது இசையைக்கேட்க அவர் இசையை விரும்புவர்கள் pay பண்ணுகிறார்கள் போய்க் கேட்கிறார்கள்.இது ஒரு சேவயைப் பெறுவதற்காக செலுத்தும் பணம். அவர் இசை எனும் சேவையை வழங்குகிறார் அவரது ரசிகர்கள் பணம் செலுத்தி அதைப் பெற்கிறார்கள்.மாவீரர் நள்முழுக்க கனடா முழுக்க கடை திறந்துதான் இருக்கப் போகிறது.தமிழர்கள் தமக்கு தேவையனவற்ரை பெறத்தான் போகிறர்கள்.அதில் ஒன்று கூடுகிறது.இளையறாஜா இசை நிகழ்ச்சி.அவ்வளவே.இங்கு நீங்கள் குத்தி முறிய இதில் எதுவுமில்லை.

அவர் தன்ர பிள்ளைகளுக்கு பிழைப்புக் காட்ட வாறார். அதுக்கு நீங்க.. ஆதரவு அளிச்சு உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுதோ..???????!

தமக்கு எது தேவையோ அதை தேவைபட்டவர்கள் பணம் செலுத்தி பெற்றுக்கொள்கிறார்கள்.எல்லாம் பண்டமாற்று மாதிரி வர்த்தகம்தான்.இதில் கவலைப்பட எதுவுமில்லை.தேவைப்பட்டவர்கள் மட்டும்தான் போகப்போகிறார்கள்.

சரியான சினிமா போதையில இருக்கீங்க... தெளிய காலம் எடுக்கும். :lol::icon_idea:

நீங்கள் என்ன கிளி ஜோசியம் பார்ப்பவரா? நான் என்ன போதையில் இருக்கிறன் என்று சொல்ல.?உங்களுக்கு வேறை கனக்க போதை இருக்கு.முதலாவது பொம்பிளைப் போதை.அதை தெளிச்சுக்கொன்டு வந்து மற்றவன்ர போதையைப் பத்தி கதைக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.. உங்களின் அவ்வளவு எழுத்திற்கும்.. ஒற்றைப் பதில்.. இளையராஜா என்ற சினிமா வியாபாரி.. தன்னை தமிழன் என்று இனங்காட்டிக்கொண்டு இசைப் பிச்சை எடுப்பதால்..!

அவர் தன்னை சினிமாக்காரன் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தால்.. எவரும் இதனை இங்கு பேசமாட்டினம்..! அவரை தமிழ் தேசிய அடையாளமாக வேற சித்தரிச்சிருக்க மாட்டினம். அவைதான் இப்படி எல்லாம் எழுத.. கேட்க தூண்டி இருக்குது..!

ஈழத்தமிழன் தமிழகத்தை வைச்சு அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஈழத்தமிழனை வைச்சு ஒட்டுமொத்த இந்தியாவே அரசியல் செய்ததை.. செய்வதை இளையராஜா உட்பட எல்லோரும் அறிவார்கள். இருந்தும்.. அறிவற்ற.. கண்கெட்ட குருடர்களாக..???! :icon_idea:

அதைத்தானே நெடுக்ஸ் அண்ணா நானும் சொல்கிறேன். இளையராஜா என்ற வியாபாரி தன் தொழிலை செய்கிறார் இதில் நமக்கு அவரை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கு?

இளையராஜா மட்டுமல்ல எந்த இந்திய,தமிழகத்தமிழனும் முதலில் தன்னை இந்தியனாகவே அடையாளப்படுத்துகிறான் அதன் பின்னர் தான் தமிழன் என்ற அடையாளம் நாம் தான் தொப்பிள்கொடி உறவு, இரத்த உறவு என்று வேஷம் போடுகிறோம்.

நாங்கள் தான் பொழுதுபோக்கைத்தேடி இளையராஜா பின்னால்,இந்தியச்சினிமா பின்னால் போகிறோமே தவிர நீங்கள் சொல்வது போல இளையராஜா இசைப்பிச்சை எடுக்கிறார் என்பது வடிகட்டின முட்டாள் தனம். ஈழத்தமிழரை நம்பியா இளையராஜா இல்லை,இந்திய,தமிழக சினிமா இருக்கிறது???? எவ்வளவு கீழ்த்தரமான கருத்து இது.!!!

இவ்வளவு பேசும் உங்களால் இல்லை ஈழத்தமிழனால் இளையராஜா இசையை அல்லது இந்திய சினிமாவை புறக்கணிக்க முடியுமா??????

ஒரு இசை போட்டியில் கலந்து கொள்வதுக்கு கூட இந்திய இசையை இசைக்க,போட்டிகளில் பங்குபற்ற இந்தியா தானே போகிறீர்கள்? அந்தளவுக்கு கூட சொந்த கலை,பண்பாட்டை வளர்க்காத ஒரு கூட்டம் இது பற்றி கதைக்க தகுதி இருக்கா?????

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

Link to comment
Share on other sites

அடுத்து,

தமிழகத்தமிழன்,இந்தியர் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறீர்கள் மறுக்க முடியாத உண்மை இதைத்தானே பலர் அன்றிலிருந்து இன்றுவரை சொல்கிறார்கள் வைகோ,நெடுமாறன்,கருணாநிதி,ஜெயலலிதா,சோனியாகாந்தி,பா.ஜ.க,விஜயகாந்,தொல்திருமாவளவன் முதல் குப்பன்,சுப்பன் வரை ஈழத்தமிழர் அவலத்தில் அரசியல் செய்கிறார்கள், ஈழத்தமிழர்மீதான அக்கறையில் அல்ல, யாரும் எமக்கு தமிழீழம் எடுத்து தரவல்ல எமது அவலத்தில் அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள் என்று சொன்னால் நீங்கள் தானே அப்படியானவர்களை துரோகிகளாக,விலைபோனவர்களாக முத்திரை குத்தி அவர்களுக்கு கூஜா தூக்குகிறீர்கள்.! :icon_idea:

அவர்தனது வறட்டு வாதங்கள் வெல்ல யாற்ரை கூஜாவையும் தூக்குவார் ஜீவ.இதை நீங்கள் அவரின் முன்னைய பல கருத்தாடல்களில் அவதானிக்கவில்லையா? அவருக்கு பிரச்சினை அவற்ற வாதம் வெல்லணுமே தவிர வேற எந்த அக்கறையும் கிடையாது.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது காத்திகை மாதத்தில் கேளிக்கை நிகள்வுகள் நடத்தக்கூடாது என்ற கோசமோ அல்லது இளையராயாவுக்கு எதிரான கோசமோ.

Link to comment
Share on other sites

கனடாவில் உள்ள இலங்கைத்தமிழன் போய் இளையராஜாவை இசை நிகழ்ச்சி நடத்தும்படி கேட்டால் அது இளையாராஜாவின் பிரச்சனையாகாகது. இவர்களின் கருத்தைப்பார்த்தால் கடைசிநேரத்தில் நவம்பர்மாதம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று தேசீயவாதிகளுக்கு மூக்கு வேர்த்தது போல இளையராஜாவுக்கும் வேர்க்கவேண்டும் என்பதாக இருக்கின்றது.

ஏற்பாடு செய்தது இலங்கைத்தமிழன். இது பழைய கெத்துடன் இருந்தவர்களுக்கு பிடிக்கவில்லை. புதிதாக எவரும் இவ்வாறான நிகழ்ச்சி நடத்தி காசுபார்ப்பதை விரும்பவில்லை. இது முழுக்க முழுக்க கனடாவில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை. ஆனால் எதிர்ப்பு மட்டும் இளையராஜா மீது. இளையராஜாவை எதிர்ப்பவர்களின் அடிப்படையே மிக அருவருக்கத்தக்கது.

தமிழ்த்தேசியன் கேட்டது நியாயமான கேள்வி. ரொறன்ரோவில் தமிழர் என்றால் அது ஈழத்தமிழர்மட்டுமில்லை. இளையராஜா நிகழ்ச்சி நடத்த ரொறன்ரோ அதை அண்டியவிடங்களில் இருக்கும் இந்தியத் தமிழர்கள் ஏனைய மாநிலைத்தைச் சேர்ந்த இளையராஜா ரசிகர்களே போதுமானது. இனிவரும் காலங்களில் இந்தியக் கலைஞர்கள் நிச்சயம் இலங்கைத்தமிழர்கள் அல்லாத இந்தியர்களின் அனுசரணையுடனே வர விரும்புவார்கள். அப்படி வரும்போது மாவீரர் மாதமல்ல வாரம் நாள் என்று கூட எதையும் புடுங்க முடியாது. கனடா சாட்டப்படியும் இவ்வாறான காரணங்களை சொல்லி எந்த இடையூறும் விழைவிக்கமுடியாது. புலிகள் அமைப்பு அது சார்ந்த செயற்பாடு பயங்கரவாதப் பட்டியலின் கீழ்தான் கனடாவில் இந்த நிமிடம் வரை இருக்கின்றது. இது நீக்கப்படுவதற்கான எந்தச் சாத்தியக்கூறும் இல்லை.

இந்தியர்கள் இலங்கைத் தமிழரை வைத்து அரசியல் செய்தார்கள். இலங்கைத்தமிழர் செய்த அரசியல் மறந்தாச்சா? போராட்டத்தையே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி மேற்குநாடுகளில் அசைலம் அடித்ததை விடவா ஒரு அரசியல்? நாப்பது லட்சம் மக்ளுக்கான விடுதலையை வெறும் ரெண்டு மூன்று லட்சம் வன்னியின் வறிய மக்களின் தலைகளில் சுமத்தி விடுதலை பெற முற்பட்டதை விடவா ஒரு அரசியல்? நாங்கள் எப்படியாவது சர்வதேசத்தை கொண்டு காப்பாற்றுவோம் என்று தாயகப்போராட்டத்தை முள்ளிவாய்கால்வரை ஈழுத்துச்சென்று குழந்தை குட்டிகளை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? அரச கட்டுப்பாட்டிலும் மேற்குநாடுகளிலும் புலம்பெயர்ந்து ஏவல்த்தேசியம் செய்து மக்களை காவுகொடுத்ததை விடவா ஒரு அரசியல்? யுத்தத்துக்கென்று காசு சேர்த்து ஆட்டையை போட்டதை விடவா ஒரு அரசியல்? இன்னும் நூறு கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம். ஒரு விரல் என்னுமொருவனை சுட்டிக்காட்டமுன்பு நான்கு விரல் எங்கள் நெஞ்சையே சுட்டிக்காட்டகின்றது. நாங்கள் எங்களை நாங்களே தின்று புளிச்சல் ஏவறைவிடும் பரதேசிக்கூட்டம். தமிழ்நாட்டு அரசியல் வாதியானலும் சரி இலங்கைத்தமிழன் ஆனாலும் சரி எல்லாம் ஒரே குட்டையில் ஊறின மட்டைகளே ! இந்த உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளுக்கும் தெரியும் தன்னினத்தையே தனக்குள் குழிதோண்டிப்புதைக்கும் இந்தப் பரதேசிக் கூட்டத்தை வைத்த ஒரு மயிரும் புடுங்க முடியாது என்று. அதனால் தான் எத்தனை போர்க்குற்றம் செய்தாலும் சிங்களவனையே அனுசரித்து உலகநாடுகள் போய்கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

Link to comment
Share on other sites

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

Link to comment
Share on other sites

[size=4]ஆதாரங்களுடன் இவை முன்வைக்கப்பட்டால் நன்று.[/size]

[size=4]இல்லாவிட்டால் நாம் அனைவருமே முட்டாள்கள் ஆக்கப்படுகின்றோம்.[/size]

Link to comment
Share on other sites

[size=4]ந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=5]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

இளையராஜா பாடினால் தாயக விடுதலை ஆதரவு சிதைந்து போகுமா?????????????

அவர்கள் யாராயிருந்தாலும் என்ன? எல்லாம் சொல்லவா வேணும்?? அவர்கள் நன்மை செய்யாவிடிலும் பறுவாயில்லை தீமை செய்யாவிட்டால் சரி.

[size=5]ஆட்களிட்டை சேர்த்த காசிற்கே விபரம் இல்லை, அதுக்கை இதுக்கு ஒரு விபரம் ????[/size]

Link to comment
Share on other sites

இதை தொடக்கியதே சாப்பாட்டு கடை வைத்திருக்கும் ஒருவர்தான் ,இவர் வீட்டில் தான் சீமான் வந்தால் தங்குவது .இயக்கத்தில் அடித்த காசை வைத்து தன்னை பிரபலபடுத்த இவர் ஆடும் ஆட்டம் தான் இது .இதே போல இன்னொரு தமிழ் கடை சொந்தக்காரரும் இவருடன் கூட்டு ,இவர் காணி வாங்கி பெரிய கடையே கட்டி வைத்திருக்கின்றார் இவர் அண்ணன் சிங்கப்பூரில் இருந்து புலிகளுக்கு வேலை செய்தவர் .

சாப்பாட்டு கடைக்காரரின் தங்கை அண்மையில் தான் $ 80,000.00 இற்கு HUMMER வாகனம் வாங்கினார் .

அர்ஜுன் அண்ணா.உங்களுக்கு ஒரு தகவலை எப்பிடி பப்ளிக்காய் வைக்கிறதெண்டு தெரியேல்ல.இப்பிடி ஊகமாய் எழுதுரதாலை உங்கட கருத்து அடிபட்டுப் போகுது உண்மையாய் இருந்தாலும்.உதாரணத்துக்கு இதில் எழுதியதில் நீங்கள் வடிவாக தெளிவாக எழுதுவதானால்

சீமான் எப்ப வந்து தங்கினார்?

குறிப்பீட்ட வர்த்தகர் வீடு எங்கை இருக்கு?

சாப்பாட்டுக் கடையின் பெயர்

எப்படி இயக்க காசை அடித்தார்

எப்படி இயக்கத்தின் காசு இவரிடம் போனது

அவருடன் மற்ற தமிழ்க் கடைக்காறர் எப்படி கூட்டு வைத்திருக்கார்,வியாபாரத்திலா நட்பிலா?

காணி எங்கை வேண்டி இருக்கார்(முகவரி)

கடையின் பெயர்

சிங்கப்பூரில் எப்படி வேலை செய்தார்

பெயர்

இப்படி எல்லாதகவல்களையும் புட்டு புட்டு வைத்து ஆதார பூர்வமாக எழுதணும் அண்ணா.அப்பதான் உங்க தகவல்களுக்கு ஒரு நம்பகத்தன்மை வரும்.

Link to comment
Share on other sites

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

Link to comment
Share on other sites

[size=4]இந்த நிகழ்வு ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்படுகின்றது. இது எமது தாயக விடுதலை ஆதரவை சிதைக்கும் ஒரு திட்டத்தின் அங்கமாக இருக்கக்கூடாது என்பதே பெரும்பான்மை தமிழர்களின் நிலை.[/size]

[size=4]மற்றும்படி யாரும் இசைக்கு எதிரானவர்கள் அல்ல.[/size]

[size=4]இந்த நிகழ்ச்சியை நடத்துபவர்கள் யார்? அவர்கள் இதுவரை என்னென்ன செய்திருந்தார்கள்? [/size]

[size=4]இதற்கு அரவர்கள் இதுவரை செலவழித்த பணம் எவ்வளவு அதை அவர்கள் எவ்வாறு பெற்றார்கள்? என்ற விபரத்தை பகிரங்கமாக அறிவித்தால் பல சந்தேகங்கள் தீர்ந்துவிடும்.[/size]

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

Link to comment
Share on other sites

[size=5]http://www.trinitytechinc.ca/ [/size]

[size=4]இந்த பொறியியல் நிறுவனமே இந்த இசை நிகழச்சியை நடாத்துகின்றது.[/size]

Link to comment
Share on other sites

[size=4]பல தென்னிந்த பாடகர்கள் அண்மைக்காலமாக தாயகத்திற்கும் வரவழைக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.[/size]

[size=4]சிலர் ஏற்க மறுத்தனர். சிலர் ஏற்று பின்னர் அதை நிறுத்தினர். சிலர் சென்று பின்னர் மன்னிப்பு கேட்டனர்.[/size]

[size=4]இன்று தாயகத்தில் பலவேறு வழிகளில் தன்மான உணர்வுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுவருகின்றன.[/size]

[size=4]விடுதலையை துடிப்புடன் வைத்திருக்கும் புலம்பெயர் தேசங்களில் கூட சிங்களம் பலவேறு வழிகளில் பிளவுகளை உருவாக்கி வருவது தெரிந்ததே. எனவே எமக்கு அவதானம் தேவை.[/size]

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

விளங்கவில்லை !

இவ்வாறான ஒரு கேள்வி கேட்பதற்கான அடிப்பபடை என்ன? நீங்ககள் யார்? இக்கேள்வியின் பின்னால் கனேடிய சட்டம் இருக்கின்றதா? யார் நிகழ்ச்சியை நடத்தவேணும் என்று எதிர்பார்கின்றீர்கள். கனேடியச் சட்டத்துக்கு உட்பட்டு அனுமதி பெற்று யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்தலாம். இதற்கிடையில் எந்தபப் பஞ்சாயத்தக:கு நாட்டாமைக்கு ரவுடிக்கு பதில் சொல்ல வேண்டும்? கணக்கு வழக்கை எந்த அடிப்படையில் கேட்கின்றீர்கள்? இக்கேள்விக்கு முதல் இது வேறு ஒருவருடை பணமாக இருந்தால் அல்லது கேள்வி கேட்பவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணமாக இருந்தால் முறையே வழக்குப் பதிவுசெய்து சட்டப்படி கோட் மூலம் கேள்வி கேளுங்கள். யார் நடத்துகககின்றார்கள் என்றும் தெரியாது யார் கேள்வி கேட்கின்றார்கள் என்றும் தெரியாது. யார் பஞ்சாயத்து தலைவர் என்றும் தெரியாது ஆனால் பஞ்சாயத்து நடக்கின்றது. மக்கள் என்று எவரும் இல்லை எல்லாம் நாட்டாமைகள்.

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

Link to comment
Share on other sites

[size=5]இதற்குப் பதிலளியுங்கள் akootha![/size]

[size=5]என்ன தான் இசை நடத்துபவர்கள் செய்தாலும் அவர்களைக் கனேடியச் சட்டம் தான் தட்டிக் கேட்க முடியும் ஏன் நீங்கள் அவதிப்படுகின்றீர்கள். [/size]

அதுதானே........ கனடிய இனம் ,கனடிய மொழி ,நாங்கள் கனடாக்காரர் ........[நிறத்தை தவிர]

Link to comment
Share on other sites

அகூதா அவதானமா எமக்கா... தேவையானதை பற்றி கதைத்தால் நல்லது ...............இல்லாவிடில் நேரம்தான் வீண் ............திண்டமா ,குடித்தோமா ,படுத்தோமா,

புரண்டோமா ,எழும்பினோமா ..........என்று போய்க்கிட்டே இருக்கணும்.............இவை எல்லாத்துக்கும் தடையாய் இருந்த எல்லாத்தையும் அழிதுப்போட்டமாம் .....எவ்வளவு சுதந்திரமாய் இருக்கிறம் ........அதுக்குப்பிறகு பேந்தும் எம்மை தட்டி எழுப்பி .............தேவையா இதெல்லாம் ...சும்மா வந்திட்டீங்க புசத்த ....... :icon_mrgreen:

தமிழ்சூரியன்,

தீவிரமாக போர் நடைபெற்ற காலங்களிலும் கனடாவில் பல நூற்றுக்கணக்கான இசை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள், கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அவற்றினை ஒழுங்கு படுத்தியவர்களில் அநேகர் புலிகளின் தீவிர ஆதரவாளர்களும் அவர்களைச் சார்ந்த அமைப்புகளும் தான். அவற்றின் பின்னும் மக்கள் தெருக்களில் பனியிலும் குளிரிலும் விறைக்க விறைக்க போராட்டத்துக்காக அணி திரண்டனர்.

இசை நிகழ்ச்சி பார்ப்பதால் மக்களின் விடுதலை உணர்வு மழுங்கடிக்கப்படும் என்பது மீது வைக்கப்படும் மிக கேவலமான ஒரு விமர்சனம் ஆகும். மக்கள் பற்றிய இத்தகைய தவறான எண்ணத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கான போராட்டத்தினை நடத்தவும் முடியாது அல்லது மக்களுக்கான இசையை வெளிப்படுத்தவும் முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.