-
Tell a friend
-
Topics
-
Posts
-
இயக்கங்க தலைவர்களின் தவாறான முடிவு, ஒற்றுமையின்மை, பல அரசியல் தலைவர்களை கொலை செய்தமை, தன்னை விமர்சிப்பவர்களை கொன்றமை, அப்பாவி மக்களை கொலை செய்தமை (சென்ரல் வங்கி குண்டு வெடிப்பு) மேலும் சிங்களவன் கதிர்காமர் போன்ற தமிழர்களை தனக்கு சாதகமாக பாவித்து கொண்டது போன்றவையே புலிகள் இன்னும் தீவிரவாத லிஸ்டில் இருக்க காரணம்
-
By தமிழ் சிறி · Posted
குடுக்குற அழுத்தம்... பயங்கரமான அழுத்தமாக இருக்க வேண்டும். 😁 -
By தமிழ் சிறி · Posted
சீக்கியரில்... கை வைத்து விட்டார்கள். நிச்சயம்... இதற்கு, ஏதாவது வகையில் எதிர் வினை கிடைக்கும். -
பத்து வருடங்களுக்கு முன் தமிழ் மக்கள் கச்டப்பட்டுவிட்டார்கள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நடுநிலை வாதிகள் பெண்ணியவாதிகள் தற்போது நடக்கும் ராணுவ அடக்குமுறைகளை பற்றி மூச்சு விடமாட்டினம் காரணம் அவர்களின் உண்மையான எதிர்ப்பு தமிழ் தேசியமும் புலிகளும் தான் .
-
By nunavilan · பதியப்பட்டது
59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! by : Krushnamoorthy Dushanthini http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-720x450.jpg இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat, Mi Video Call, SHAREit, Likee, Weibo மற்றும் BIGO Live உள்ளிட்ட செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 267 சீன செயலிகள் மீது தடை விதித்திருந்தது. இந்நிலையில் அதில் தற்போது 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு! | Athavan News
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.