Jump to content

நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]

[size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size]

[size=3]

[size=3] அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.[/size][/size]

[size=3]

[size=3]முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.[/size][/size]

[size=3]

[size=3]பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.[/size][/size]

[size=3]

[size=3]கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.[/size][/size]

[size=3]

[size=3]கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.[/size][/size]

[size=3]

[size=1]ரிதம்.கம [/size][/size]

Link to comment
Share on other sites

கார்த்திக்கிற்கும் கார்த்திக்கின் மனைவி ரஞ்சிதா அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ........ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]எப்பிடி இருந்த யாழ் களம், இப்பிடியாகிவிட்டது![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]எப்பிடி இருந்த யாழ் களம், இப்பிடியாகிவிட்டது![/size]

:rolleyes:

Link to comment
Share on other sites

[size=3][size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size]

[size=3][size=3]அவரது மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால் நடிகர் கார்த்தி படு உற்சாகத்தில் இருக்கிறார்.[/size][/size]

[size=3][size=3]முதல் குழந்தை என்பதால் மொத்த குடும்பமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.[/size][/size]

[size=3][size=3]பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்த கார்த்திக், கடந்த ஆண்டு ரஞ்சனியை மணந்தார். இருவருக்குமே சொந்த ஊர் கோவை.[/size][/size]

[size=3][size=3]கார்த்தி தற்போது 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் நடித்து வருகிறார்.[/size][/size]

[size=3][size=3]கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.[/size][/size]

[size=3][size=1]ரிதம்.கம [/size][/size]

[size=5]நிலாமதி அக்கா.. நாட்டுக்குத் தேவையான இது போன்ற செய்திகளைத் தேடிப்பிடித்து இணைக்கும் உங்களுக்கு என் பாராட்டுகள்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் முடிச்சா.. அடுத்தது இது தானே. அதுவும் செய்தியா..???! கடவுளே.. நீதான் இந்த மனுசங்களுக்கு ஒரு புத்தியைப் புகட்டனும்..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=3]நடிகர் கார்த்தி விரைவில் தந்தையாகப் போகிறார்[/size][/size]

[size=3][size=3]கருவுற்றிருக்கும் ரஞ்சனியை குடும்பத்தினர் அக்கறையோடு கவனித்து வருகின்றனர்.[/size][/size]

[size=3][size=1]ரிதம்.கம [/size][/size]

[size=1]

[size=4]தலைப்பை பார்த்தவுடன் .............[/size][/size][size=1]

[size=4]எனக்கு விடுமுறை நாட்களும் இல்லை. ரஞ்சினியை யார் பார்த்து கொள்வார் கவனிப்பார்கள் என்று ஒரே ஏக்கமாக இருந்தது. குடுப்பத்தினர் பார்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.[/size][/size][size=1]

[size=4]நல்ல செய்தி! எல்லாம் நன்றாக நடக்க கடவுளை பிரார்த்திப்போம்.[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திக்கு தம்பி பாப்பாவா, தங்கச்சிப் பாப்பாவா பிறக்கப் போகுது என்று.... இன்னும் ஸ்கேன் பண்ணிப் பார்க்கவில்லையா...

ரஞ்சனி பாலில் குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் சிவப்பான குழந்தை பிறக்கும்.

Link to comment
Share on other sites

கார்த்திக்கு தம்பி பாப்பாவா, தங்கச்சிப் பாப்பாவா பிறக்கப் போகுது என்று.... இன்னும் ஸ்கேன் பண்ணிப் பார்க்கவில்லையா...

ரஞ்சனி பாலில் குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் சிவப்பான குழந்தை பிறக்கும்.

:D :D :D :D

இந்த திரிக்கு முதல் முதல் ஆக்க பூர்வமாய் கருத்தெழுதினேன் .................ஒரே வெட்டு ..............

சரி சிரிசிட்டேன்டாலும் போவம் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணர் என்னைப் போன்று ஏகபத்தினி விரதன் என்பதால், கட்டாயம் கால்களைத் தான் நீண்ட நேரம் களைத்து போகாமல் இருக்க தயார் செய்து இருப்பார்.
    • ஓம்... கரணவாய் மூத்த பிள்ளையார் கருணையால எல்லோரும் நலம். வாற வருசம் ஒரு பிளான் இருக்கு.பாப்பம் 😊
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது.
    • இதே பொலுசன் பிரச்சனை தமிழ்  நாட்டில் அரியலூர், ஆலங்குளம் போன்ற பழைய சிமிண்ட் ஆலைகளிலும் உண்டு. ஊருக்குள் போனால் சாலை, மரங்கள், வீட்டு கூரைகளில் மணல் போன்ற தூசுகள் படிந்திருக்கும். இம்மாதிரி ஆலையின் மாசுகளால் அருகே வசிக்கும் பலருக்கும் உடலில் சுகாதாரக் கேடுகள் விளைகிறது என அறிந்துள்ளேன். என்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்கள் (Classmates) இந்த ஆலைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டனர். தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி.🙏
    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.