Jump to content

ஆண்கள் எப்போது, வயசுக்கு வருகிறார்கள் என்று தெரியுமா...?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் என்றால் வயசுக்கு வரத்தானே செய்வார்கள்.

எத்தனை வயசில் வயசுக்கு வாரார்கள் என்பதில் சுவாசியமில்லை.

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆண் என்றால் வயசுக்கு வரத்தானே செய்வார்கள்.

எத்தனை வயசில் வயசுக்கு வாரார்கள் என்பதில் சுவாசியமில்லை.

எல்லா ஆண்களும்... வயசுக்கு, வருவதில்லை.

சில.. பொன்னை ஆண்களும், இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

எல்லாரும் கேலி பண்ணுவார்கள்.

மீசையும் இல்லாமல் கட்டையாக இருப்பேன். ஒருத்தியும் கணக்கில எடுக்க மாட்டாளுகள். வகுப்பில இருந்த பெட்டைகள் எல்லாம் என்னை விட உயரம். அடையாள அட்டை எடுக்கும் பொழுது எண்ட உயரத்தை அளக்க, கூடப் படித்த மாணவிதான் உதவி செய்தாள். சுவரில் சாய்ந்து நின்ற என்னை அவள் அளக்கும் பொழுது, கண்ணுக்கு முன்னால் குத்திட்டு நின்றதைக் கண்டு அதிர்ந்து போனேன். அவ்வளவு கட்டை.

A /L இற்கு வந்த பிறகு பெரும் மாற்றம். நல்ல உயரமான வளர்த்தி. வகுப்பிலும் உயரமானவன். மீசையும் அரும்பத் தொடங்கியது. அதற்கு பசு நெய் பூசி அழகாக வளர்த்தேன்.

A /L ல அறிவை வளர்க்க போய் ஆசையை வளர்த்து வந்தீரோ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல்

நண்பி :- உங்கட் யாழைப்பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகுது...

நான் :- எங்கட யாழோ.... நிர்வாகம் கேட்டா எப்ப இருந்து பட்டா போட்டீங்க என்பாங்க.. அது சரி ஏன் சிரிச்சீங்க எதைப்பாத்து அப்பிடிச்சிரிப்பு வந்தது?

நண்பி :- ஏன் நீங்க இன்னும் வாசிக்கேல்லையோ... பொடியங்கள் வயசுக்கு வந்தது பத்தி எழுதியிருக்கிறதை....

நான் :- ஓ... அதுவா... வாசித்தேன் இதில சிரிக்க என்ன இருக்கு?

நண்பி :- ஏன் சிரிப்பு வரேல்லையோ... ஏன் இப்பிடி எழுதுறாங்கள்?

நான் :- ஏன் எழுதக்கூடாதோ

நண்பி :- பொம்பிளைப்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது விசேசம் பெடியங்கள் இப்பிடி எழுதியிருக்கிறது...பாத்தா சிரிக்காமல் இருக்க முடியேல்லை

நான் :- நீங்கள் பொம்பிளைப்பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று செய்து பொம்பிளையளைத் தூக்கி வைக்கிறீங்களாம் அதான் அவங்களும் ஆற்றாமையில் தாங்களும் வயதுக்கு வந்திட்டம் என்கிறாங்கள்.... என்ன அவங்கள் வயதுக்கு வந்தா ஒருத்தருமோ கண்டு கொள்ளினம் இல்லையாம் ..... அவங்களுடைய கவலையை அவங்கள் எழுதுறாங்கள் இதுக்கு நீங்கள் ஏன் சிரிக்கிறீங்க?

நண்பி :- !!!!!!!

[size=5]இதிலே இருந்து என்ன தெரியுது?[/size]

:lol::icon_mrgreen::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல்

நண்பி :- உங்கட் யாழைப்பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகுது...

நான் :- எங்கட யாழோ.... நிர்வாகம் கேட்டா எப்ப இருந்து பட்டா போட்டீங்க என்பாங்க.. அது சரி ஏன் சிரிச்சீங்க எதைப்பாத்து அப்பிடிச்சிரிப்பு வந்தது?

நண்பி :- ஏன் நீங்க இன்னும் வாசிக்கேல்லையோ... பொடியங்கள் வயசுக்கு வந்தது பத்தி எழுதியிருக்கிறதை....

நான் :- ஓ... அதுவா... வாசித்தேன் இதில சிரிக்க என்ன இருக்கு?

நண்பி :- ஏன் சிரிப்பு வரேல்லையோ... ஏன் இப்பிடி எழுதுறாங்கள்?

நான் :- ஏன் எழுதக்கூடாதோ

நண்பி :- பொம்பிளைப்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது விசேசம் பெடியங்கள் இப்பிடி எழுதியிருக்கிறது...பாத்தா சிரிக்காமல் இருக்க முடியேல்லை

நான் :- நீங்கள் பொம்பிளைப்பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று செய்து பொம்பிளையளைத் தூக்கி வைக்கிறீங்களாம் அதான் அவங்களும் ஆற்றாமையில் தாங்களும் வயதுக்கு வந்திட்டம் என்கிறாங்கள்.... என்ன அவங்கள் வயதுக்கு வந்தா ஒருத்தருமோ கண்டு கொள்ளினம் இல்லையாம் ..... அவங்களுடைய கவலையை அவங்கள் எழுதுறாங்கள் இதுக்கு நீங்கள் ஏன் சிரிக்கிறீங்க?

நண்பி :- !!!!!!!

[size=5]இதிலே இருந்து என்ன தெரியுது?[/size]

:lol::icon_mrgreen::D

உங்கட நண்பிக்கு வேற வேலை இல்லை என்டு தெரியுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல்

நண்பி :- உங்கட் யாழைப்பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகுது...

நான் :- எங்கட யாழோ.... நிர்வாகம் கேட்டா எப்ப இருந்து பட்டா போட்டீங்க என்பாங்க.. அது சரி ஏன் சிரிச்சீங்க எதைப்பாத்து அப்பிடிச்சிரிப்பு வந்தது?

நண்பி :- ஏன் நீங்க இன்னும் வாசிக்கேல்லையோ... பொடியங்கள் வயசுக்கு வந்தது பத்தி எழுதியிருக்கிறதை....

நான் :- ஓ... அதுவா... வாசித்தேன் இதில சிரிக்க என்ன இருக்கு?

நண்பி :- ஏன் சிரிப்பு வரேல்லையோ... ஏன் இப்பிடி எழுதுறாங்கள்?

நான் :- ஏன் எழுதக்கூடாதோ

நண்பி :- பொம்பிளைப்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது விசேசம் பெடியங்கள் இப்பிடி எழுதியிருக்கிறது...பாத்தா சிரிக்காமல் இருக்க முடியேல்லை

நான் :- நீங்கள் பொம்பிளைப்பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று செய்து பொம்பிளையளைத் தூக்கி வைக்கிறீங்களாம் அதான் அவங்களும் ஆற்றாமையில் தாங்களும் வயதுக்கு வந்திட்டம் என்கிறாங்கள்.... என்ன அவங்கள் வயதுக்கு வந்தா ஒருத்தருமோ கண்டு கொள்ளினம் இல்லையாம் ..... அவங்களுடைய கவலையை அவங்கள் எழுதுறாங்கள் இதுக்கு நீங்கள் ஏன் சிரிக்கிறீங்க?

நண்பி :- !!!!!!!

[size=5]இதிலே இருந்து என்ன தெரியுது?[/size]

:lol::icon_mrgreen::D

இதிலேயிருந்து ஆண்களுக்கு சப்போட் பண்ணதொடங்கிற மாதிரி தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலேயிருந்து ஆண்களுக்கு சப்போட் பண்ணதொடங்கிற மாதிரி தெரியுது.

எனக்கு

இதிலிருந்து

அதை அறிய ஆவலாக முயற்சிப்பது போல் தெரியுது................. :lol::D

Link to comment
Share on other sites

A /L ல அறிவை வளர்க்க போய் ஆசையை வளர்த்து வந்தீரோ? :D

எல்லாம் வளர்ந்தது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. வகுப்பில இருந்த பெட்டைகள் எல்லாம் என்னை விட உயரம்.

இதை வாசித்தபோது தான் எனது வகுப்பு ஞாபகமும் வந்து தொலைக்குது.

க.பொ.த. சாதாரண வகுப்பில் எனது சுட்டித்தனத்தால் ஏ வகுப்புக்கு ஏற்றப்பட்டேன்.

அங்கு முன் நின்று படிப்பவர்களும் பல முறை முட்டை அடித்தவர்களும் என்று எல்லாமே கிழவிகள்.

அதிலும் பெரிய உயர ஆட்கள்.

பாடங்களுக்காக வகுப்புக்கள் மாறும்போது தங்கள் மடியில் வைத்துக்கொள்வார்கள். யாரை நினைத்து இருத்துவினமோ நானறியேன். :lol:

Link to comment
Share on other sites

இதை வாசித்தபோது தான் எனது வகுப்பு ஞாபகமும் வந்து தொலைக்குது.

க.பொ.த. சாதாரண வகுப்பில் எனது சுட்டித்தனத்தால் ஏ வகுப்புக்கு ஏற்றப்பட்டேன்.

அங்கு முன் நின்று படிப்பவர்களும் பல முறை முட்டை அடித்தவர்களும் என்று எல்லாமே கிழவிகள்.

அதிலும் பெரிய உயர ஆட்கள்.

பாடங்களுக்காக வகுப்புக்கள் மாறும்போது தங்கள் மடியில் வைத்துக்கொள்வார்கள். யாரை நினைத்து இருத்துவினமோ நானறியேன். :lol:

குடுத்து வச்ச ஆக்கள் ...........கலவன் பாடசாலைப்பக்கமே என்னை அனுப்பவில்லை என்று இப்போ நெஞ்ச ஏங்குது............

மகனின் குணம் தந்தை அறிவார் என்பது போல.......................... :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடந்த வாரம்தான் அடிவயிற்றில் மெல்லிய குத்து தொடங்கியிருக்கிறது...[/size]

[size=4]குழு குளுப்பான எண்ணங்கள் அடிக்கடி இப்போ வந்து போகிறது. நான் நினைக்கிறேன் [/size]

[size=4]விரைவாக வீட்டிலே விசேசம் நடக்கபோகிறது என்று. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடுத்து வச்ச ஆக்கள் ...........கலவன் பாடசாலைப்பக்கமே என்னை அனுப்பவில்லை என்று இப்போ நெஞ்ச ஏங்குது............

மகனின் குணம் தந்தை அறிவார் என்பது போல.......................... :D :D

நமக்கும் இதே கொடுமைதான் பாஸ் a/l லில் மட்டும் பெண்கள் உண்டு .நாங்க பத்தாம் வகுப்பு படிக்கும்போது பாத்து ஒரு

பெருமூச்சு விடுறதோட சரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கடந்த வாரம்தான் அடிவயிற்றில் மெல்லிய குத்து தொடங்கியிருக்கிறது...[/size]

[size=4]குழு குளுப்பான எண்ணங்கள் அடிக்கடி இப்போ வந்து போகிறது. நான் நினைக்கிறேன் [/size]

[size=4]விரைவாக வீட்டிலே விசேசம் நடக்கபோகிறது என்று. [/size]

நீங்கள்

தமிழ்ப்படம் பார்த்து சரியா கெட்டுப்போயிட்டியள். :lol:

அத்துடன் அடிக்கடி வயதை குறைத்துக்கொண்டே வரவும் கூடாது

அப்புறம் குறைக்க வயதிருக்காது........... :lol::D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி வயசுக்கு வந்தால் அதிர்ச்சி சில நாட்களுக்கு இருக்கும். ஆனால் ஆணுக்கு அப்படியில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி நாங்கள் வயதுக்கு வந்ததை என்னெண்டு வெளியிலை சொல்லுறது????நான் பக்குவப்பட்ட விசயம் தூரத்திலை இருக்கிற ஒரு அக்காவுக்குமட்டும்தான் தெரியும்....இதை நான் என்னெண்டு வெளியிலை சொல்லேலும்????

Link to comment
Share on other sites

உரையாடல்

நண்பி :- உங்கட் யாழைப்பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகுது...

நான் :- எங்கட யாழோ.... நிர்வாகம் கேட்டா எப்ப இருந்து பட்டா போட்டீங்க என்பாங்க.. அது சரி ஏன் சிரிச்சீங்க எதைப்பாத்து அப்பிடிச்சிரிப்பு வந்தது?

நண்பி :- ஏன் நீங்க இன்னும் வாசிக்கேல்லையோ... பொடியங்கள் வயசுக்கு வந்தது பத்தி எழுதியிருக்கிறதை....

நான் :- ஓ... அதுவா... வாசித்தேன் இதில சிரிக்க என்ன இருக்கு?

நண்பி :- ஏன் சிரிப்பு வரேல்லையோ... ஏன் இப்பிடி எழுதுறாங்கள்?

நான் :- ஏன் எழுதக்கூடாதோ

நண்பி :- பொம்பிளைப்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது விசேசம் பெடியங்கள் இப்பிடி எழுதியிருக்கிறது...பாத்தா சிரிக்காமல் இருக்க முடியேல்லை

நான் :- நீங்கள் பொம்பிளைப்பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று செய்து பொம்பிளையளைத் தூக்கி வைக்கிறீங்களாம் அதான் அவங்களும் ஆற்றாமையில் தாங்களும் வயதுக்கு வந்திட்டம் என்கிறாங்கள்.... என்ன அவங்கள் வயதுக்கு வந்தா ஒருத்தருமோ கண்டு கொள்ளினம் இல்லையாம் ..... அவங்களுடைய கவலையை அவங்கள் எழுதுறாங்கள் இதுக்கு நீங்கள் ஏன் சிரிக்கிறீங்க?

நண்பி :- !!!!!!!

[size=5]இதிலே இருந்து என்ன தெரியுது?[/size]

:lol::icon_mrgreen::D

இதிலே இருந்து என்ன தெரிகிறது என்றால்? பொம்பிளைபிள்ளைகள் வயதுக்கு வந்தால் பெரிசாக தெரிய வரும் பெடியங்கள் வயதுக்கு வந்தால் வெளியே தெரியாது.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல்

நண்பி :- உங்கட் யாழைப்பாத்தா சிரிப்பு சிரிப்பா வருகுது...

நான் :- எங்கட யாழோ.... நிர்வாகம் கேட்டா எப்ப இருந்து பட்டா போட்டீங்க என்பாங்க.. அது சரி ஏன் சிரிச்சீங்க எதைப்பாத்து அப்பிடிச்சிரிப்பு வந்தது?

நண்பி :- ஏன் நீங்க இன்னும் வாசிக்கேல்லையோ... பொடியங்கள் வயசுக்கு வந்தது பத்தி எழுதியிருக்கிறதை....

நான் :- ஓ... அதுவா... வாசித்தேன் இதில சிரிக்க என்ன இருக்கு?

நண்பி :- ஏன் சிரிப்பு வரேல்லையோ... ஏன் இப்பிடி எழுதுறாங்கள்?

நான் :- ஏன் எழுதக்கூடாதோ

நண்பி :- பொம்பிளைப்பிள்ளைகள் வயதுக்கு வந்தால் அது விசேசம் பெடியங்கள் இப்பிடி எழுதியிருக்கிறது...பாத்தா சிரிக்காமல் இருக்க முடியேல்லை

நான் :- நீங்கள் பொம்பிளைப்பிள்ளைகளுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று செய்து பொம்பிளையளைத் தூக்கி வைக்கிறீங்களாம் அதான் அவங்களும் ஆற்றாமையில் தாங்களும் வயதுக்கு வந்திட்டம் என்கிறாங்கள்.... என்ன அவங்கள் வயதுக்கு வந்தா ஒருத்தருமோ கண்டு கொள்ளினம் இல்லையாம் ..... அவங்களுடைய கவலையை அவங்கள் எழுதுறாங்கள் இதுக்கு நீங்கள் ஏன் சிரிக்கிறீங்க?

நண்பி :- !!!!!!!

[size=5]இதிலே இருந்து என்ன தெரியுது?[/size]

:lol::icon_mrgreen::D

காகத்துக்குச் சாப்பாடு வைச்சிட்டுக், கா கா, வென்று கத்திக் கூப்பிடற மாதிரிக் கிடக்குது! :icon_idea:

Link to comment
Share on other sites

[size=4]கடந்த வாரம்தான் அடிவயிற்றில் மெல்லிய குத்து தொடங்கியிருக்கிறது...[/size]

[size=4]குழு குளுப்பான எண்ணங்கள் அடிக்கடி இப்போ வந்து போகிறது. நான் நினைக்கிறேன் [/size]

[size=4]விரைவாக வீட்டிலே விசேசம் நடக்கபோகிறது என்று. [/size]

இதற்கு கன்னா பின்னாவென்று சிரித்துத் தொலைத்தேன்..!

Link to comment
Share on other sites

இதற்கு கன்னா பின்னாவென்று சிரித்துத் தொலைத்தேன்..!

எனக்கு என்மோ நீங்கள் நிழலிக்கு சொன்னமாதிரி தோணுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுமி வயசுக்கு வந்தால் அதிர்ச்சி சில நாட்களுக்கு இருக்கும். ஆனால் ஆணுக்கு அப்படியில்லையே.

சிறுவன் வயசுக்கு வந்தால் அதிர்ச்சி பல நாட்களுக்கு இருக்கும் இல்லையா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவன் வயசுக்கு வந்தால் அதிர்ச்சி பல நாட்களுக்கு இருக்கும் இல்லையா!

அதிர்வதற்கு 'அவகாசம்; இருந்தால் தானே! :D

உடன அலுவலைத் துவங்கிறதால, அவகாசம் இல்லாமல் போய் விடுகிறது!

Link to comment
Share on other sites

இதற்கு கன்னா பின்னாவென்று சிரித்துத் தொலைத்தேன்..!

இப்போ நானும் வயிறு நோக

சிரித்து தொலைத்தேன் .....

,,,,,,

Link to comment
Share on other sites

இதெல்லாத்தையும் வாசிச்சு நானும் உருண்டு பிரண்டு சிரிக்கிறன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாத்தையும் வாசிச்சு நானும் உருண்டு பிரண்டு சிரிக்கிறன்

nice

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.