Jump to content

பலதும்,பத்தும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது நகையா? இசையா? மாலையா? கூட்டமா? விருந்தா?
மனம் ஒன்றாத இடத்தில் மனம் ஏது! மகிழ் ஏது!
நாயகன் நாயகி மனம் ஒன்றுவதே மன்றலாகும்.

Link to comment
Share on other sites

  • Replies 584
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையுள்ளவர்களுக்குக் கவலைகள் இல்லை.
அறிவிற் சிறந்தவர்களுக்கு தயக்கம் இல்லை.
உள்ளத் துணிவு உள்ளவர்களுக்கு அச்சம் தேவை இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகைவரையும் நண்பராகக் கருதும் பண்பாளனால் தான் உலகத்தை வசப்படுத்த முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானம் பார்த்த பூமியும்,மானம் பார்க்காத பெண்ணும் அதிகம் பயன்படமாட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆராய்ந்தறிவதும்,சிந்தனை செய்வதும் நம்முடைய உரிமை மட்டுமல்ல,உயர்ந்த கடமையும் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதன் எப்படி இறந்தான் என்பது முக்கியமல்ல,அவன் எப்படி வாழ்ந்தான் என்பதே முக்கியம்.

Link to comment
Share on other sites

 

 

உடைவதும்
தெறிப்பதும்
கரைவதும்
ஓடுவதுமான....

ஒத்திகையில்லா வாழ்க்கை
ஒத்திகையில்லா மரணம்
நடுவே
ஒத்திகையில்லாக் கனவுகள்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசனாயினும்,குடியானவனாயினும் தன் வீட்டில் அமைதியைக்
காண்பவனே தலை சிறந்த மகிழ்ச்சி உள்ளவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலச்சியங்களை வகுத்தே நாம் வாழ்க்கிறோம். தூய உணர்வுகள் என்னும்
ஒளிக்கதிர்களாலே நாம் புகழ் பெறுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/16/2016 at 1:08 PM, ரதி said:

வானம் பார்த்த பூமியும்,மானம் பார்க்காத பெண்ணும் அதிகம் பயன்படமாட்டா

இது சரியா புரியவில்லை .............
மிகவும் பயன்பட்டவர்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கபடுகிறது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அளவோடு இருந்தால் அவதிப்படத் தேவையில்லை எதிலுமேதான்
நல்லுரைகளும் நல்ல தோழர்களும் அறத்திற்கு உறுதுணை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//இது சரியா புரியவில்லை .............
மிகவும் பயன்பட்டவர்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கபடுகிறது !//


நான் முதலில் இதற்குப் பதில் எழுதுவோம் என்று தான் பார்த்தேன்.பிறகு நான் எழுதி விளக்கிக் கொள்கின்ற நிலையிலா நீங்கள் இருக்கிறீர்கள் என்று நினைத்து விட்டு பதில் எழுதவில்லை....என்ன தான் ஆண்,பெண் சமம் என்று கத்தினாலும் பெண்ணிற்கு தன்மானம் அதிகம் தேவை.

எளிமையான உணவை உண்பது குற்றமாகாது. எளிய எண்ணத்தை எண்ணுவது பெரும் குற்றமாகும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் மனங் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

வாய்ப்பு தாமாக வருவதில்லை. நாமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
எதுவும் அழகாக இருப்பதற்கு அது ஒழுங்காக இருப்பது அவசியம். சுமை நிரம்பத் தோன்ற ,தோன்ற நீங்கள் மேலே,மேலே போய்க் கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
செயலில் ஈடுபடாத நம்பிக்கை பட்டினி தருவது நிட்சயம்
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முடிந்த வழிகளில் எல்லாம் நன்மை செய்.
முடிந்த வகைகளில எல்லாம் நன்மை செய்.
முடிந்த இடஙகளில்  எல்லாம் நன்மை செய்.
முடிந்த நேரங்களில் எல்லாம் ந்ன்மை செய்.
முடிந்த மனிதருக்கு எல்லாம் ந்ன்மை செய்.
 
இது எதுவுமே செய்யாட்டிலும் பரவாயில்லை. தீமை மட்டும் செய்யாது இரு.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கருத்துகள் இடமிருந்து அனுபவத்தை பெறுவது  தான்
கல்வியில் பெரும் சோதனையும்,சாதனையும் ஆகும்
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

 

 

பேச்சு இன்று உற்பத்தி செய்து பரப்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாகப் பேச்சை பேசுவதற்குப் பதில் அதை வேடிக்கை பார்ப்பது, ஒரு சமூகம் தன்னுடைய பேச்சை இழப்பதாகவே அர்த்தம் பெறுகிறது.

 

 

Link to comment
Share on other sites

 

 

 

கூகிள் இருக்கும் தைரியத்தில் நாம் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சிப்பதே இல்லை. நமக்கு ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டிருப்போம்... ஆனால், அதைப் பற்றிப் பேசச் சொன்னால் ஒரு நாலு வரிக்கு மேல் நாக்கு படுத்து விடும். tw_blush:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல
மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்
 

இங்கு யாரையும் வெத்திலை,பாக்கு வைத்து அழைக்கவில்லை. நான் கூகுள் பார்த்தும் எழுதுவேன், புத்தகத்தைப் பார்த்தும் எழுதுவேன்,அட்கள் சொல்வதைக் கேட்டும் எழுதுவேன்... முடிந்தால் வாசிக்கவும் இல்லாட்டில் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் சொற்கள் சேர்ந்தாலும் ஒரு செயலைப் போல் மனத்தில் பதிவதில்லை.

Link to comment
Share on other sites

 

 

தோழி ரதி... நான் தங்களையோ இல்லை தங்கள் கருத்துக்களையோ, நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ விமர்சிக்கவில்லை. விமர்சன பதிவும் அது அல்ல. பலதும், பத்தில் என் கருத்தில் ஒன்றை பதிவிட்டேன் அவ்வளவே...


என் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளவே பிதற்றிக் கொண்டிருக்கிறேன். தங்கள் மனநிலையை ஏதேனும் ஒரு விதத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். சிறுவன் நான்... இனி இவ்விழையில் பதிவிடுவதை நான் நிறுத்தி விடுகிறேன்.

நம்பிக்கை பொய்த்தபின், விளக்கங்கள் வெறும் வார்த்தைகளே!  என்பதை நானறிவேன். இருந்தாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 

தனிநபர் எதிர்ப்பு குறுகிய காலத்திலேயே நீர்த்துப்போகும்... காரணத்தை முன்னிறுத்திய எதிர்ப்புகள் மட்டுமே இங்கு நீடித்து நிலைக்குமென்பது வரலாறு.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மரங்கள் ந்ல்ல கனிகளை கொடுக்கும். நல்ல மக்கள் ந்ல்லதையே செய்வார்கள்

3 hours ago, மாறன் said:

 

 

தோழி ரதி... நான் தங்களையோ இல்லை தங்கள் கருத்துக்களையோ, நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ விமர்சிக்கவில்லை. விமர்சன பதிவும் அது அல்ல. பலதும், பத்தில் என் கருத்தில் ஒன்றை பதிவிட்டேன் அவ்வளவே...


என் இருப்பை நிலைப்படுத்திக்கொள்ளவே பிதற்றிக் கொண்டிருக்கிறேன். தங்கள் மனநிலையை ஏதேனும் ஒரு விதத்தில் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். சிறுவன் நான்... இனி இவ்விழையில் பதிவிடுவதை நான் நிறுத்தி விடுகிறேன்.

நம்பிக்கை பொய்த்தபின், விளக்கங்கள் வெறும் வார்த்தைகளே!  என்பதை நானறிவேன். இருந்தாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

 

தனிநபர் எதிர்ப்பு குறுகிய காலத்திலேயே நீர்த்துப்போகும்... காரணத்தை முன்னிறுத்திய எதிர்ப்புகள் மட்டுமே இங்கு நீடித்து நிலைக்குமென்பது வரலாறு.

 

மன்னிப்பெல்லாம் கேட்கத் தேவையில்லை மாறன் நீங்கள் உண்மையிலேயே புதிய கள உறவாக இருந்தால்:unsure: ஆனால்,எழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேசுதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவரது பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் ஒன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/9/2017 at 8:41 PM, ரதி said:
தீய மனிதர்கள் அச்சத்தினால் அடங்கி நடக்கின்றனர், நல்ல
மனிதர்கள் அன்பினால் அடங்கி இருக்கின்றனர்
 

இங்கு யாரையும் வெத்திலை,பாக்கு வைத்து அழைக்கவில்லை. நான் கூகுள் பார்த்தும் எழுதுவேன், புத்தகத்தைப் பார்த்தும் எழுதுவேன்,அட்கள் சொல்வதைக் கேட்டும் எழுதுவேன்... முடிந்தால் வாசிக்கவும் இல்லாட்டில் ...

நண்பர்களை இணைப்பது கடினம் , விலக்குவது   இலகு 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.