Jump to content

நான் ஒரு வணிகனா ? இல்லை கணித(க்கார)னா?


Recommended Posts

என்னிடம் நான்கே நான்கு படிக்கல்லுகள் இருக்கின்றன. நான்கின் மொத்த நிறையும் 40 இறாத்தல்கள். ஆனால் எனக்கோ 1,2,3....என்று 39,40 இறாத்தல் வரை நாற்பது பொதிகள் தனித் தனியாகத் தயாரிக்க வேண்டும்.

நான்கு நாளாய் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றேன். எப்படியென்று தெரிந்தால் எட்டி வந்து சொல்லுங்களேன்.

மண்டைக்குழப்பத்துடன் -எல்லாள மஹாராஜா- :?: :?:

Link to comment
Share on other sites

மன்னா!.......

தாங்கள் நிட்சயமாக வணிகராகத்தான் இருக்கமுடியும்

என்பது எனது ஊகம்..........

மற்றவர்கள் வருவார்கள் அல்லவா....

பதிலைத் தருவார்கள் அல்லவா....

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: ஆதிவாசிசிசிசிசிசிசி........

Link to comment
Share on other sites

ஆதிவாசி என்னா சிரிச்சுக்கிட்டே ஓடிப்பூட்டா ... முடிஞ்சுதா.. நமக்கு உதவுறது யாரப்பூ...... :oops: :roll: :oops: :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆகா எல்லாளன் ரொம்ப கஞ்சனான வணிகனா இருக்கானே..! ஓ தமிழனா?

உம்மிடம் இருக்க வேண்டிய படிகள்...

2இறாத்தல், 3இறாத்தல், 15இறாத்தல், 20இறாத்தல் மொத்தம் 40 இறாத்தல்.

1இறாத்தல் பொதிக்கு :- 3இறாத்தல் படி = 2இறாத்தல் படி + பொதி

2இறாத்தல் பொதிக்கு :- 2இறாத்தல் படி

3இறாத்தல் பொதிக்கு :- 3இறாத்தல் படி

4இறாத்தல் பொதிக்கு :- 2 + 2

5இறாத்தல் பொதிக்கு :- 3 + 2

6இறாத்தல் பொதிக்கு :- 3 + 3

7இறாத்தல் பொதிக்கு :- 3 + 4

8இறாத்தல் பொதிக்கு :- 3 + 5

9இறாத்தல் பொதிக்கு :- 5 + 4

10இறாத்தல் பொதிக்கு :- 15 - 5

11இறாத்தல் பொதிக்கு :- 15 - 4

12இறாத்தல் பொதிக்கு :- 15 - 3

13இறாத்தல் பொதிக்கு :- 15 - 2

14இறாத்தல் பொதிக்கு :- 15 - 1

.........................................................

30இறாத்தல் பொதிக்கு :- 15 + 15

.....................................................

38இறாத்தல் பொதிக்கு :- 20 + 20 - 2

......................................................

40இறாத்தல் பொதிக்கு :- 20 + 20

இது ஒரே நேரத்தில் எல்லா பொதிகளும் கட்டப் பட்டதாக

எடுத்துக்கொண்டது

இல்லாமல் யாராவது ஒருவர் ஏதாவது ஒரு நிறை கேட்டால் மட்டும் என்றாலும் அளக்கலாம்.

(இந்த கணக்கை இன்னும் சில விதிகளால் மேலும் இறுக்கவும் முடியும்)

என்ன எல்லாளன் பொதி சுமக்குமா உங்க களுதை....

:P :oops: :P

Link to comment
Share on other sites

என்னா எஸ். மதன் நான் நோ.மதன் என்றுதான் போடப்போகின்றேன்.

4 இறாத்தல் பொதி செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டீர்களே?

ஒரு 2 இறாத்தல் படிதானே(உங்கள் விடையின் படி ஒரு 2 இறா. படி ஒரு 3 இறா.படி ஒரு15 இறா.படி ஒரு 20இறா.படி) உங்களிடம் இருக்கின்றது. அது எப்படி இரண்டு 2 இறா. படியால் 4 இறாத்தல் பொதி கட்டினீர்கள்.

இதுவும் கடனா? :lol::lol:

குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கும் -எல்லாள மஹாராஜா_

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னா எஸ். மதன் நான் நோ.மதன் என்றுதான் போடப்போகின்றேன்.

4 இறாத்தல் பொதி செய்வதிலேயே கோட்டை விட்டு விட்டீர்களே?

ஒரு 2 இறாத்தல் படிதானே(உங்கள் விடையின் படி ஒரு 2 இறா. படி ஒரு 3 இறா.படி ஒரு15 இறா.படி ஒரு 20இறா.படி) உங்களிடம் இருக்கின்றது. அது எப்படி இரண்டு 2 இறா. படியால் 4 இறாத்தல் பொதி கட்டினீர்கள்.

இதுவும் கடனா? :lol::lol:

குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கும் -எல்லாள மஹாராஜா_

மகாராஜா மீண்டும் ஒரு முறை உங்கள் தரவுகளை சரி பார்த்து கொள்ளவும்

உங்கள் கேள்வியில் ஒருமுறை மட்டும் தான் நெறுக்க முடியும் என்று சொல்ல பட வில்லையே

அதனால் நான் 4 இறாத்தலை இரண்டு இரண்டாய் நெறுத்துவிட்டென்.

ராஜாக்கள் சிரிப்பது வளக்கம் ஆனால் அது அறிவின் அடையாளம் அல்ல

ஆணவச் சிரிப்பு இப்போ இது மதனின் முறை

:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

கேள்வியில் சொல்லியிருக்கின்றேனே மதன். 1,2,3,4....39,40 வரை எனக்கு ஒவ்வொரு பொதிகள் அதாவது ஒவ்வொரு நிறையிலும் ஒவ்வொரு பொதிகள் வீதம் மொத்தம் 40 பொதிகள் வேண்டும்.

உங்களுக்கு விளங்கும் படி என்னால் சொல்ல முடியவில்லையோ என்னவோ? இப்போது விளங்குகின்றது தானே முயற்சித்துப் பார்க்கவும். :roll:

விளக்கத்துடன் - எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வியில் சொல்லியிருக்கின்றேனே மதன். 1,2,3,4....39,40 வரை எனக்கு ஒவ்வொரு பொதிகள் அதாவது ஒவ்வொரு நிறையிலும் ஒவ்வொரு பொதிகள் வீதம் மொத்தம் 40 பொதிகள் வேண்டும்.

உங்களுக்கு விளங்கும் படி என்னால் சொல்ல முடியவில்லையோ என்னவோ? இப்போது விளங்குகின்றது தானே முயற்சித்துப் பார்க்கவும். :roll:

விளக்கத்துடன் - எல்லாள மஹாராஜா-

ஐயா மகாராசா நானும் அதை தான் செய்திருக்கிறேன் உங்களுக்கு புரியும்படி விளக்க முயற்சிக்கிறேன்.

முதலில் 2 இறாத்தல் படியை வைத்து ஒரு 2 இறாத்தல் பொதி தயாரித்து

பின் அந்த பொதியையும் என்னிடம் இருக்கும் 2 இறாத்தல் படியையும்

தராசின் ஒரு பகுதியில் வைத்தால் மறுபகுதியில் தயாராகும் பொதி 4 இறாத்தல் வரும் மன்னா.

குளப்பத்துடன்

குடிமகன் மதன்

:roll: :lol: :roll:

Link to comment
Share on other sites

"குடி" மகன் மதன் ! (எந்தக் குடி என்று இன்னும் பெரும் குழப்பம் தான்)

"பொதி" களை வைத்துக் குழப்புவது அல்லது குழம்புவது சிங்களவர்க்குத் தான் கைவந்த கலை என்று நினைத்திருந்தேன். உங்களுக்கும் தொத்தி விட்டதா?

படிகளை வைத்து மட்டும் தான் பொதிகளைத் தயாரிக்க வேண்டுமென்று மீண்டும் மீண்டும் "படி"த்துப் "படி"த்துச் சொல்லுகின்றேன்.

"குடி"மக்களுக்காக அல்லும் பகலும் பாடுபடும்

பாவப்பட்ட -எல்லாள மஹாராஜா- :roll: :roll:

Link to comment
Share on other sites

1இறாத்தல், 3இறாத்தல், 9 இறாத்தல், 27இறாத்தல் மொத்தம் 40 இறாத்தல். படிகள் உள்ளன என வைத்துக்கொண்டால் விடை பின்வருமாறு அமையும்.

01 இறாத்தல் பொதிக்கு :- 1 இறாத்தல் படி = பொதி

02 இறாத்தல் பொதிக்கு :- 3 இறாத்தல் படி =1 இறாத்தல் படி+ பொதி

03 இறாத்தல் பொதிக்கு :- 3 இறாத்தல் படி = பொதி

04 இறாத்தல் பொதிக்கு :- 3+1 இறாத்தல் படி = பொதி

05 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி =3+1 இறாத்தல் படி + பொதி

06 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

07 இறாத்தல் பொதிக்கு :- 9+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

08 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

09 இறாத்தல் பொதிக்கு :- 9 இறாத்தல் படி = பொதி

10 இறாத்தல் பொதிக்கு :- 9+1 இறாத்தல் படி = பொதி

11 இறாத்தல் பொதிக்கு :- 9+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

12 இறாத்தல் பொதிக்கு :- 9+3 இறாத்தல் படி = பொதி

13 இறாத்தல் பொதிக்கு :- 9+3+1 இறாத்தல் படி = பொதி

14 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+3+1 இறாத்தல் படி + பொதி

15 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+3 இறாத்தல் படி + பொதி

16 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 9+3 இறாத்தல் படி + பொதி

17 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9+1 இறாத்தல் படி + பொதி

18 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

19 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

20 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 9+1 இறாத்தல் படி + பொதி

21 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

22 இறாத்தல் பொதிக்கு :- 27+3+1 இறாத்தல் படி = 9 இறாத்தல் படி + பொதி

23 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 3+1 இறாத்தல் படி + பொதி

24 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

25 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

26 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

27 இறாத்தல் பொதிக்கு :- 27 இறாத்தல் படி = பொதி

28 இறாத்தல் பொதிக்கு :- 27+1 இறாத்தல் படி = பொதி

29 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

30 இறாத்தல் பொதிக்கு :- 27+3 இறாத்தல் படி = பொதி

31 இறாத்தல் பொதிக்கு :-27+3+1 இறாத்தல் படி = பொதி

32 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 3 + 1 இறாத்தல் படி + பொதி

33 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

34 இறாத்தல் பொதிக்கு :- 27+9+1 இறாத்தல் படி = 3 இறாத்தல் படி + பொதி

35 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

36 இறாத்தல் பொதிக்கு :- 27+9 இறாத்தல் படி = பொதி

37 இறாத்தல் பொதிக்கு :- 27+9+1 இறாத்தல் படி = பொதி

38 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3 இறாத்தல் படி = 1 இறாத்தல் படி + பொதி

39 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3 இறாத்தல் படி = பொதி

40 இறாத்தல் பொதிக்கு :- 27+9+3+1 இறாத்தல் படி = பொதி

Link to comment
Share on other sites

சபாஷ் சிறீ!

. இவருக்கு "கணக்கு (விடும்) வித்தகர் " என்னும் பட்டத்தை அளித்தும் 10000000000 பொற்காசுகள் பரிசளித்தும் இந்த ராஜ சபையில் கெளரவிக்கின்றேன்.

யாரங்கே ... அலை(ழை)த்து :lol::lol: வாருங்கள் அவரை.....

மன மகிழ்வுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஒரு சபையில் இருந்தவர்களிடம் தலைவர் திடீரென்று ஒரு அதிசயமான கேள்வியைக் கேட்டார். அந்தச் சபையில் சிறுவர்கள் ,மெலிந்தவர்கள் .உடல் பருத்தவர்கள் என்று பல திறப்பட்டவர்கள் இருந்தார்கள்.

கேள்வி இதுதான் : வெறும் வயிற்றில் ஒவ்வொருவராலும் எத்தனை இட்டலிகள் சாப்பிட முடியும்? என்பதுதான் கேள்வி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதிலளித்தார்கள். ஆனால் ஒருவரும் சரியாகப் பதிலளிக்கவில்லை என்று தலைவர் கூறினார்.

அப்படியானால் சரியான விடை என்ன?

விடையைத் தேடிக்கொண்டிருக்கும் -எல்லாள மஹாராஜா- :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0 இட்லியா? மாகாரா :roll: :oops:

யாரது மகாரா?? :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

0 இட்லி கொடுப்பதென்றால் பட்டினி போட்டுக் கொலை செய்வது என்று அர்த்தமாகும்.

நம் ராஜ்ஜத்தில் கழுவேற்றல் தான் அதற்குரிய தண்டனை.

எப்படி வசதி ரசிகை :):lol::lol:

கழுவேற்றக்காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

இது தெரியாதா விஷ்ணு !

"மகாரா" இலக்கினத்தில் பிறந்து ஒப்பாரும் மிக்காரும் இன்றி ராஜ்ஜ பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் வீர தீர பராக்கிரம ராஜ மார்த்தாண்ட மஹா ஸ்றீ மகோன்னதம் மிக்க......ஸ்...ஸ்.... -எல்லாள மஹாராஜா- :?: :idea: :?: :idea: :?: :idea:

Link to comment
Share on other sites

0 இட்லி கொடுப்பதென்றால் பட்டினி போட்டுக் கொலை செய்வது என்று அர்த்தமாகும்.

நம் ராஜ்ஜத்தில் கழுவேற்றல் தான் அதற்குரிய தண்டனை.

எப்படி வசதி ரசிகை :):lol::lol:

கழுவேற்றக்காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா

ஆஹா நீங்கள் தானே வெறும்வயிறு என்று சொன்னீர்கள் :roll: :roll:

Link to comment
Share on other sites

யாரது மகாரா?? :roll: :roll: :roll:

ஓப்ஸ் ஒரு எழுத்து மிஸ் ஆகிட்டுது.

எல்லாள மாகாராஜா வை சொன்னன் :oops:

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும் ரசிகை. வெறுந் தட்டிலா சாப்பிட முடியும். :):lol:

ஒவ்வொருவரும் வெறும் வயிற்றில் எத்தனை இட்லிகள் சாப்பிட முடியும்?

சாப்பிட முடியாமல் முழித்துக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும் ரசிகை. வெறுந் தட்டிலா சாப்பிட முடியும். :):lol:

ஒவ்வொருவரும் வெறும் வயிற்றில் எத்தனை இட்லிகள் சாப்பிட முடியும்?

சாப்பிட முடியாமல் முழித்துக்கொண்டிருக்கும்

-எல்லாள மஹாராஜா

வெறும் வயிற்றால் சாப்பிடமுடியாது ஆனால் வெறும் வாயால் சாப்பிட முயற்சியுங்களேன்.

Link to comment
Share on other sites

வெறும் வயிற்றில் தான் சாப்பிட முடியும்.... வெறும்வாயால் சாப்பிட முடியாது... நம்ம சின்னப்பூ, பெரியப்பூ எல்லோரும் "முழுங்குகின்றார்கள்" (பல்லில்லாத காரணத்தால்)

:):lol::lol::o அவர்களையே கேட்டுப்பாருங்கள் சிறி :!: :!:

தின்னவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

சாப்பாட்டு ராமன்களையே திண்டாட வைக்கின்றதா? என் கேள்வி...

உங்கள் திண்டாட்டங்களை ரசிக்கும் -எல்லாள மகாராஜா- :(:lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

முட்டாள் ஜோக்

----------------

ஒரு முட்டாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு காரிலே போனார். அடுத்த நாள் அங்கிருந்து மனைவிக்கு தொலை பேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது.. வீட்டிற்கு திரும்புகின்றேன் என்று. ஆனால் 5 ஆவது நாள் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்....

பிந்தியதற்கு என்ன காரணம் சொல்லி இருப்பார் அந்த முட்டாள் திலகம்...

பதில் சொல்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கின்றது :roll: :roll: :roll:

பரிசு வழங்கக் காத்திருக்கும் -எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

போட்டியின்னு வந்து புட்டா சிங்கம்னு பாடினாங்க...

யாழ் களத்தில ஒரு 'சிங்'(கு)கங்களையும் காணவில்லியே......... :lol::lol::(:(

எல்லாம் 'புலி'யுதுங்கோ................... :(:D:D:D:D:D

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முட்டாள் ஜோக்

----------------

ஒரு முட்டாள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு காரிலே போனார். அடுத்த நாள் அங்கிருந்து மனைவிக்கு தொலை பேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது.. வீட்டிற்கு திரும்புகின்றேன் என்று. ஆனால் 5 ஆவது நாள் தான் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்....

பிந்தியதற்கு என்ன காரணம் சொல்லி இருப்பார் அந்த முட்டாள் திலகம்...

பதில் சொல்பவருக்கு ஒரு பரிசு காத்திருக்கின்றது :roll: :roll: :roll:

பரிசு வழங்கக் காத்திருக்கும் -எல்லாள மகாராஜா-

இதுக்கு பதில் சொல்லி உங்க பரிசை பெற்று தான் ஆகணுமா

அதான் எல்லோரும் எஸ்கேப்.

முன்னுக்கு போக 4 கியர் இருந்திருக்கும் காரில் பின்னுக்கு

போக 1 தானே இருக்கு அதான் 5 நாள் ஆகி இருக்கும்

திரும்பி வர.....

:P :P :P :P

மன்னா உங்கள் பரிசை உங்கள் ஆராட்சி மணி திட்டத்துக்கு

அன்பளிக்கும்

வள்ளல் மதன்

:oops: :P :oops:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.