Jump to content

நான் ஒரு வணிகனா ? இல்லை கணித(க்கார)னா?


Recommended Posts

உங்கள் பெருந்தன்மை கண்டு மெச்சினோம் வள்ளல் மதன்... :lol::lol:

உங்களையே இந்த முட்டாள் திலகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்திய திலகமாக நியமிக்கின்றேன்.

இந்த முட்டாள் திலகங்களுடன் மாரடிக்க ஒரு கிராமத்தையும் பட்டாவாக உங்களுக்கு எழுதித் தருகின்றேன்..... :shock: :shock:

-----------------------------------------------------

சில காலத்தின் பின் எல்லாள மஹாராஜா வைத்தியசிகாமணி மதனின் இடத்தில் இருக்கும் முட்டாள் பைத்தியத் திலகங்களெல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்த்து வரப் புரப்பட்டார்.

இரும்புக் கவசமெல்லாம் அணிந்து யுத்தத்துக்குச் செல்வதைப் போலவே மஹாராஜா புறப்பட்டதைக் கண்ட மந்திரி பிரதானி கேட்டார்.

" ஏன் மன்னா? இப்படியொரு ஆடை" என்று கேட்டார்.

" மந்திரி ... நாட்டிலுள்ள முட்டாள் பைத்தியங்களைத் தானே நாடுகடத்துவதற்காக வைத்தியசிகாமணி மதனைப் பலிக்கடாவாக்கி ஒரு கிராமத்தயும் இழந்து மூடிய சிறையாக வைத்திருக்கின்றோம். அதற்குள்ளேயே துணிந்து கால் வைப்பதென்றால் .... என்ன தான் நான் பெரிய மஹாராஜாவாக இருந்தாலும் என் நெஞ்சு படக் படக் என்று அடிப்பதை கேட்டும் அறியாவிட்டால்... பின்னர் நீர் படப் போகின்ற பாட்டை இப்போதே என் மனக் கண்ணில் பார்த்து ... "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவனின் வாக்கை சொல்வதற்காக ஆயத்தப் படுத்தி வைத்திருக்கின்றேன்.. "என்றேன்.

என் மதி வீங்கின மந்திரியும் படக் கென்று பாய்ந்து பெரியதொரு இரும்புக் கவசத்துள் பதுங்கிக் கொண்டார்...

கூடவே சில பல வேட்டைநாய்களையும் கூடவே அழைத்துக் கொண்டு வைத்திய சிகாமணி மதனைப் பார்க்கப் புறப்பட்டோம்.

" ஏன் வேட்டை நாய்கள் " என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கின்றது... அதனால் சொல்லிவிடுகின்றேன்.." .அங்கே இருப்பவர்கள் முட்டாள் பைத்தியங்கள்.... அவர்கள் பாய்ந்து எங்களைப் புடுங்க முற்பட்டால் ..... வெறிநாய்களுக்கு வெறிநாய்கள் சமனாகி விடுமல்லவா? இந்த இடத்தில் நியூட்டனின் மூன்றாவது விதி ....ஒவ்வொரு தாக்கத்துக்கும் அதற்குச் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கத்தைக் கொண்டிருக்கின்றது.... என்று கூறுவதை உங்களுக்கு நினைவு கூருகின்றேன்..."

வைத்திய சிகாமணி மதனைப் பார்த்ததுமே நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டோம்... மூக்கில் இரண்டு சிறு ஓட்டைகளை விட்டு விட்டு மற்ற எல்லா வழிகளையும் இரும்புக் கவசத்தில் பூட்டிக் கொண்டோம்.... வாயுக்கும் காதிற்கும் இரண்டு இரும்பிக் குழலைப் பூட்டிக் கொண்டோம் ஒன்று கதைப்பதற்கு ...மற்றையது கேட்பதற்கு..... இரும்புக் குழலைப் பைத்தியங்கள் கடித்தாலும் காது கடிபட முன்னர் தப்பித்து ஓடி விடலாம் என்று ஒரு அசட்டுத் துணிபுடன் அவர்களை நெருங்கினோம்.

கிழிந்து தொங்கிய ஆடைகளுடன் மதன் தலையைச் சொரிந்து கொண்டு... இடையிடையே வில்லங்கமான ஹி... ஹி... சிரிப்புடன் கொப்புக்கு கொப்புத் தாவிக்குதிக்கும் நம் மூதைதையர் போல ஒரு கெட்டப்புடன் நம்மை பலமாக வரவேற்றார்.....

மந்திரியின் கைகால்கள் உதறலெடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் இரும்புக்கவசங்கள் கடகட வெடவெட வென்று அடித்துக் கொண்டது எனக்குக் கேட்டது. எனக்கும் சிறு நீர் வருவதைப் போல ஒரு பீலிங்.... எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு...

நமது சிங்கக் குரலில் (குரலும் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் செருமல்க் குரல் தான் வெளியில்க் கேட்டது)

" என்ன பைத்திய சிகாமணி " என்று வாய் தடுமாறி வந்த வார்த்தைகளை அடித்துத் திருத்தி வைத்திய சிகாமணியாக்கி விட்டு பின்னதைத் தொடர்ந்து ..." .மதன் மாதம் மும்மாரி பொழிகின்றதா " என்று கேட்டேன் பழக்க தோசத்தில்.....

மந்திரி தன் உருட்டுக் கண்ணை உருட்டி விட அது குளாயின் வழி வந்து பூதாகரமாகி என்னை முழித்தது.... தவறை உணர்ந்து எறேஸ் பண்ணி மீண்டும் ஆரம்பித்தேன்...

"என்ன வைத்திய சிகாமணி மதன் உமது பைத்தியங்கள்...." மீண்டும் நாக்கு தடுமாறி என்னைக் காட்டிக் கொடுக்க தடங்கலுக்கு வருந்துகின்றோம் சிலைடை போட்டுக் காட்டி விட்டுத் தொடர்ந்தேன்...

" என்ன வைத்திய சிகாமணி உங்கள் வைத்தியங்கள் எப்படியிருக்கின்றது " என்றேன்....

" மன்னர் மன்னா முந்தியிருந்ததை விட இப்போ நான் எங்கே..ய்ய்...யோ போய்ட்டேன் "..என்றவர் பல்லை நற நறத்து விட்டு..."..இவர்கள் இப்போ நன்கு மாறி விட்டார்கள் .. என்னையும் தங்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு விட்டார்கள்.... " என்று விட்டு கிழிந்து தொங்கிய ஆடைகளைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.....

அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிக்கிலி மூட்டி சிரிப்பை வரவழைக்க பொங்கி வந்த சிரிப்பை மறு பக்கம் திரும்பி அடக்கிக் கொள்ள முயற்சிக்க மந்திரியோ நிலத்தில் விழுந்து புரண்டு புரண்டு சிரித்தார்.(பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கரிப்பானைக்குள் தலையைக் கொடுத்தபின் விஜய் சிரித்த சிரிப்பை பின்னணியில் நினைத்துக் கொண்டு கதையைப் படிக்கவும்)

நிலமையின் தீவிரத்தை அடக்க " மந்திரி... " என்று சிங்கக் குரலில் செருமினேன். மந்திரியும் எழுந்து நின்று "தடக்கி விட்டது... " என்று இழுத்தபடி தலையைச் சொரிந்தார்..

வைத்திய சிகாமணி மதனும் " தடக்கும்... தடக்கும் " என்று மீண்டும் பல்லை நெறுமி முறுக்கி விட்டு தன் சகாக்களின் முன்னேற்றத்தக் காட்ட அனை வரையும் ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றி விட்டார்.

ஏற்றி விட்டவர் என்னை ஒரு (இகழ்ச்சியுடன்?= இன்று வரை விடை தெரியாது நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கின்றது ) பார்வை பார்த்து விட்டு " எல்லாள மஹாராஜாவின் சைக்கிள் படையில் நீங்கள் தான் முன்னணி (கிழிஞ்சிது போ) வீரர்கள் ..... எங்கே சைக்கிள் விட்டுக் காட்டுங்கள் " ( கதை விடுகிறாயா வைத்தி ..இரு இரு உன்னைக் கவனிக்கின்றேன் என்று... நெறுமுவது இப்போது நான் தான்) என்று கூறவும்...

எல்லாப் பைத்தியங்களும் சா... முன்னணி வீரர்களும் சைக்கிளை உழக்கோ உழக்கென்று உழக்க (ஸ்ராண்ட்டில சைக்கிள் நிக்குது .... ஹா..ஹா...) ஒன்று மட்டும் உழக்காது சும்மா இருந்தது.... சரிதான் வந்ததுக்கு ஒன்றாவது தேறியதே என்று அழகப்புளகாங்கிதமாகி மந்திரிக்குக் கண்ணைக் காட்டினேன்.....

மந்திரியும் உடனே வைத்தியச் சிகாமணியின் கவனத்துக்குக் கொண்டு வர சிகாமணியும் இறக்கத்தில போகுது எண்டு சொல்லப் போறானாக்கும் என்று பழைய பகிடியை நினைவுக்குக் கொண்டு வந்தவராக அவனைக் காரணம் கேட்டார்.

அவனும் " பெற்றோலில ஓடுற சைக்கிள் தெரியாதோ உனக்கு முட்டாள் " எண்டு பல்லை நற நற வெண்டு கடிக்க வைத்திய சிகாமணி மதனும் இன்னும் இரண்டு துண்டைக் கிழித்து கிழிஞ்ச கோவணத்து ஆண்டியாகி முருகா முருகா என்று ஹெல் மெட்டுக் கொன்ஸ்ரக்ஷன் வேலையாளை கூப்பிட்டுக் கதற மந்திரி பிரதானியோ "எந்திரி " என்று வேட்டை நாய்களைப் பிடித்து இழு இழு என்று இழுத்து தன் கோபத்தைக் காட்டி "பிச்சுப்பிடுவேன் பிச்சு ..." ஆதிவாசியானார்.

நல்ல வேளை பிடித்திழுப்பதற்கு அதாவது அவருக்குக்குக் கிடைத்ததே..... இல்லையென்றால் தலை மயிரையெல்லாம் பிடித்திழுத்திருந்தால் நான் ஒரு மந்திரியை இழந்து விட வைத்திய சிகாமணி ஒரு மந்தியைப் பெற்றிருப்பார்...

சொல்லாமல்க் கொள்ளாமல் பொடி நடையாக நடந்து வந்து சேர்ந்தது ஒரு தனிக் கதை....

வரும் முன் எனது முந்திய ஜோக்கிற்கு பதில் சொல்லி வந்த பரிசினையும் வள்ளல்லிய( வள்ளலாக வாரி வழங்கிய) வைத்திய சிகாமணி மதனுக்கு (வை யன்னாவிற்குப் பதிலாக பை யன்னாவை யாராவது மாத்திப் போட்டு வாசித்தால் நான் பொறுப்பல்ல) பரிசாக வழங்கி விட்டே வந்தேன்.

இவ்வளவு கொடை மதனுக்குக் கொடுத்த நான் கொடை வள்ளல் மஹாராஜா தானே......( நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றேன் ..யாரும் கண்டு கொள்ள வேண்டாம்..)

அந்தக் கதையைத் திரைப்படமாக்கும் நோக்கில் வைத்தியசிகாமணி மதன் தொழில்( ? ) நுட்பக் கலைஞர்களைத் தேடுவதாக அறிகின்றேன்.

யாழ் களத்தின் மற்றொரு பகுதியில் திரைப் படம் எடுக்கும் நோக்கில் சிலர் தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக் கொண்டு அடிதடிப் படுவதாக உத்தியோகப் பற்றற்ற வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...

விடயமறிந்தவர்கள் தொடர்பு படுத்தி விடவும்.... :o:o:o

www.yarl.com/forum3/viewtopic.php?t=112068postdays=08postorder=asc&&start=105

தப்பிப் பிழைத்து வந்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உங்கள் பெருந்தன்மை கண்டு மெச்சினோம் வள்ளல் மதன்... :lol::lol:

உங்களையே இந்த முட்டாள் திலகங்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்திய திலகமாக நியமிக்கின்றேன்.

இந்த முட்டாள் திலகங்களுடன் மாரடிக்க ஒரு கிராமத்தையும் பட்டாவாக உங்களுக்கு எழுதித் தருகின்றேன்..... :shock: :shock:

-----------------------------------------------------

சில காலத்தின் பின் எல்லாள மஹாராஜா வைத்தியசிகாமணி மதனின் இடத்தில் இருக்கும் முட்டாள் பைத்தியத் திலகங்களெல்லாம் எப்படி இருக்கின்றார்கள் என்று பார்த்து வரப் புரப்பட்டார்.

இரும்புக் கவசமெல்லாம் அணிந்து யுத்தத்துக்குச் செல்வதைப் போலவே மஹாராஜா புறப்பட்டதைக் கண்ட மந்திரி பிரதானி கேட்டார்.

" ஏன் மன்னா? இப்படியொரு ஆடை" என்று கேட்டார்.

" மந்திரி ... நாட்டிலுள்ள முட்டாள் பைத்தியங்களைத் தானே நாடுகடத்துவதற்காக வைத்தியசிகாமணி மதனைப் பலிக்கடாவாக்கி ஒரு கிராமத்தயும் இழந்து மூடிய சிறையாக வைத்திருக்கின்றோம். அதற்குள்ளேயே துணிந்து கால் வைப்பதென்றால் .... என்ன தான் நான் பெரிய மஹாராஜாவாக இருந்தாலும் என் நெஞ்சு படக் படக் என்று அடிப்பதை கேட்டும் அறியாவிட்டால்... பின்னர் நீர் படப் போகின்ற பாட்டை இப்போதே என் மனக் கண்ணில் பார்த்து ... "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவனின் வாக்கை சொல்வதற்காக ஆயத்தப் படுத்தி வைத்திருக்கின்றேன்.. "என்றேன்.

என் மதி வீங்கின மந்திரியும் படக் கென்று பாய்ந்து பெரியதொரு இரும்புக் கவசத்துள் பதுங்கிக் கொண்டார்...

கூடவே சில பல வேட்டைநாய்களையும் கூடவே அழைத்துக் கொண்டு வைத்திய சிகாமணி மதனைப் பார்க்கப் புறப்பட்டோம்.

" ஏன் வேட்டை நாய்கள் " என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கின்றது... அதனால் சொல்லிவிடுகின்றேன்.." .அங்கே இருப்பவர்கள் முட்டாள் பைத்தியங்கள்.... அவர்கள் பாய்ந்து எங்களைப் புடுங்க முற்பட்டால் ..... வெறிநாய்களுக்கு வெறிநாய்கள் சமனாகி விடுமல்லவா? இந்த இடத்தில் நியூட்டனின் மூன்றாவது விதி ....ஒவ்வொரு தாக்கத்துக்கும் அதற்குச் சமனானதும் எதிரானதுமான மறுதாக்கத்தைக் கொண்டிருக்கின்றது.... என்று கூறுவதை உங்களுக்கு நினைவு கூருகின்றேன்..."

வைத்திய சிகாமணி மதனைப் பார்த்ததுமே நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டோம்... மூக்கில் இரண்டு சிறு ஓட்டைகளை விட்டு விட்டு மற்ற எல்லா வழிகளையும் இரும்புக் கவசத்தில் பூட்டிக் கொண்டோம்.... வாயுக்கும் காதிற்கும் இரண்டு இரும்பிக் குழலைப் பூட்டிக் கொண்டோம் ஒன்று கதைப்பதற்கு ...மற்றையது கேட்பதற்கு..... இரும்புக் குழலைப் பைத்தியங்கள் கடித்தாலும் காது கடிபட முன்னர் தப்பித்து ஓடி விடலாம் என்று ஒரு அசட்டுத் துணிபுடன் அவர்களை நெருங்கினோம்.

கிழிந்து தொங்கிய ஆடைகளுடன் மதன் தலையைச் சொரிந்து கொண்டு... இடையிடையே வில்லங்கமான ஹி... ஹி... சிரிப்புடன் கொப்புக்கு கொப்புத் தாவிக்குதிக்கும் நம் மூதைதையர் போல ஒரு கெட்டப்புடன் நம்மை பலமாக வரவேற்றார்.....

மந்திரியின் கைகால்கள் உதறலெடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். ஏனென்றால் இரும்புக்கவசங்கள் கடகட வெடவெட வென்று அடித்துக் கொண்டது எனக்குக் கேட்டது. எனக்கும் சிறு நீர் வருவதைப் போல ஒரு பீலிங்.... எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு...

நமது சிங்கக் குரலில் (குரலும் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும் செருமல்க் குரல் தான் வெளியில்க் கேட்டது)

" என்ன பைத்திய சிகாமணி " என்று வாய் தடுமாறி வந்த வார்த்தைகளை அடித்துத் திருத்தி வைத்திய சிகாமணியாக்கி விட்டு பின்னதைத் தொடர்ந்து ..." .மதன் மாதம் மும்மாரி பொழிகின்றதா " என்று கேட்டேன் பழக்க தோசத்தில்.....

மந்திரி தன் உருட்டுக் கண்ணை உருட்டி விட அது குளாயின் வழி வந்து பூதாகரமாகி என்னை முழித்தது.... தவறை உணர்ந்து எறேஸ் பண்ணி மீண்டும் ஆரம்பித்தேன்...

"என்ன வைத்திய சிகாமணி மதன் உமது பைத்தியங்கள்...." மீண்டும் நாக்கு தடுமாறி என்னைக் காட்டிக் கொடுக்க தடங்கலுக்கு வருந்துகின்றோம் சிலைடை போட்டுக் காட்டி விட்டுத் தொடர்ந்தேன்...

" என்ன வைத்திய சிகாமணி உங்கள் வைத்தியங்கள் எப்படியிருக்கின்றது " என்றேன்....

" மன்னர் மன்னா முந்தியிருந்ததை விட இப்போ நான் எங்கே..ய்ய்...யோ போய்ட்டேன் "..என்றவர் பல்லை நற நறத்து விட்டு..."..இவர்கள் இப்போ நன்கு மாறி விட்டார்கள் .. என்னையும் தங்களில் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு விட்டார்கள்.... " என்று விட்டு கிழிந்து தொங்கிய ஆடைகளைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டார்.....

அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிக்கிலி மூட்டி சிரிப்பை வரவழைக்க பொங்கி வந்த சிரிப்பை மறு பக்கம் திரும்பி அடக்கிக் கொள்ள முயற்சிக்க மந்திரியோ நிலத்தில் விழுந்து புரண்டு புரண்டு சிரித்தார்.(பிரெண்ட்ஸ் படத்தில் வடிவேலு கரிப்பானைக்குள் தலையைக் கொடுத்தபின் விஜய் சிரித்த சிரிப்பை பின்னணியில் நினைத்துக் கொண்டு கதையைப் படிக்கவும்)

நிலமையின் தீவிரத்தை அடக்க " மந்திரி... " என்று சிங்கக் குரலில் செருமினேன். மந்திரியும் எழுந்து நின்று "தடக்கி விட்டது... " என்று இழுத்தபடி தலையைச் சொரிந்தார்..

வைத்திய சிகாமணி மதனும் " தடக்கும்... தடக்கும் " என்று மீண்டும் பல்லை நெறுமி முறுக்கி விட்டு தன் சகாக்களின் முன்னேற்றத்தக் காட்ட அனை வரையும் ஆளுக்கொரு சைக்கிளில் ஏற்றி விட்டார்.

ஏற்றி விட்டவர் என்னை ஒரு (இகழ்ச்சியுடன்?= இன்று வரை விடை தெரியாது நெஞ்சைக் குடைந்து கொண்டிருக்கின்றது ) பார்வை பார்த்து விட்டு " எல்லாள மஹாராஜாவின் சைக்கிள் படையில் நீங்கள் தான் முன்னணி (கிழிஞ்சிது போ) வீரர்கள் ..... எங்கே சைக்கிள் விட்டுக் காட்டுங்கள் " ( கதை விடுகிறாயா வைத்தி ..இரு இரு உன்னைக் கவனிக்கின்றேன் என்று... நெறுமுவது இப்போது நான் தான்) என்று கூறவும்...

எல்லாப் பைத்தியங்களும் சா... முன்னணி வீரர்களும் சைக்கிளை உழக்கோ உழக்கென்று உழக்க (ஸ்ராண்ட்டில சைக்கிள் நிக்குது .... ஹா..ஹா...) ஒன்று மட்டும் உழக்காது சும்மா இருந்தது.... சரிதான் வந்ததுக்கு ஒன்றாவது தேறியதே என்று அழகப்புளகாங்கிதமாகி மந்திரிக்குக் கண்ணைக் காட்டினேன்.....

மந்திரியும் உடனே வைத்தியச் சிகாமணியின் கவனத்துக்குக் கொண்டு வர சிகாமணியும் இறக்கத்தில போகுது எண்டு சொல்லப் போறானாக்கும் என்று பழைய பகிடியை நினைவுக்குக் கொண்டு வந்தவராக அவனைக் காரணம் கேட்டார்.

அவனும் " பெற்றோலில ஓடுற சைக்கிள் தெரியாதோ உனக்கு முட்டாள் " எண்டு பல்லை நற நற வெண்டு கடிக்க வைத்திய சிகாமணி மதனும் இன்னும் இரண்டு துண்டைக் கிழித்து கிழிஞ்ச கோவணத்து ஆண்டியாகி முருகா முருகா என்று ஹெல் மெட்டுக் கொன்ஸ்ரக்ஷன் வேலையாளை கூப்பிட்டுக் கதற மந்திரி பிரதானியோ "எந்திரி " என்று வேட்டை நாய்களைப் பிடித்து இழு இழு என்று இழுத்து தன் கோபத்தைக் காட்டி " பிச்சுப்புடுவேன் பிச்சு .." ஆதிவாசியானார்.

நல்ல வேளை பிடித்திழுப்பதற்கு அதாவது அவருக்குக்குக் கிடைத்ததே..... இல்லையென்றால் தலை மயிரையெல்லாம் பிடித்திழுத்திருந்தால் நான் ஒரு மந்திரியை இழந்து விட வைத்திய சிகாமணி ஒரு மந்தியைப் பெற்றிருப்பார்...

சொல்லாமல்க் கொள்ளாமல் பொடி நடையாக நடந்து வந்து சேர்ந்தது ஒரு தனிக் கதை....

வரும் முன் எனது முந்திய ஜோக்கிற்கு பதில் சொல்லி வந்த பரிசினையும் வள்ளல்லிய( வள்ளலாக வாரி வழங்கிய) வைத்திய சிகாமணி மதனுக்கு (வை யன்னாவிற்குப் பதிலாக பை யன்னாவை யாராவது மாத்திப் போட்டு வாசித்தால் நான் பொறுப்பல்ல) பரிசாக வழங்கி விட்டே வந்தேன்.

இவ்வளவு கொடை மதனுக்குக் கொடுத்த நான் கொடை வள்ளல் மஹாராஜா தானே......( நமுட்டுச் சிரிப்பு சிரிக்கின்றேன் ..யாரும் கண்டு கொள்ள வேண்டாம்..)

அந்தக் கதையைத் திரைப்படமாக்கும் நோக்கில் வைத்தியசிகாமணி மதன் தொழில்( ? ) நுட்பக் கலைஞர்களைத் தேடுவதாக அறிகின்றேன்.

யாழ் களத்தின் மற்றொரு பகுதியில் திரைப் படம் எடுக்கும் நோக்கில் சிலர் தங்களுக்குத் தாங்களே அரிதாரம் பூசிக் கொண்டு அடிதடிப் படுவதாக உத்தியோகப் பற்றற்ற வதந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...

விடயமறிந்தவர்கள் தொடர்பு படுத்தி விடவும்.... :o:o:o

www.yarl.com/forum3/viewtopic.php?t=112068postdays=08postorder=asc&&start=105

தப்பிப் பிழைத்து வந்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

what do you call a cow with no legs? ஆங்கிலத்தில் கேள்வி இருக்கின்றது. பதிலும் ஆங்கிலத்திலேயே வரும் .

கடியாக :roll: :roll: நல்ல நகைச் சுவையாக இருக்கும் .

சரியான பதில் சொல்பவருக்கு "அந்த காலில்லாத பசு" பரிசளிக்கப் படும் :?: :?:

பரிசுடன் காத்திருக்கும் :!: :!:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

உனது நண்பன் கார் விபத்தில் இடது கையையும் காலையும் இழந்தானே இப்போ எப்படி இருக்கின்றான்?

என்ன பதில் சொன்னால் நகைச்சுவையாக :!: :!: இருக்கும்?

சரியான பதில் சொல்பவருக்கு ஒரு "ஷொட்டு" :roll: :roll: :roll: காத்திருக்கின்றது.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

:P :P :P யோவ்! எல்ஸ்....

உமக்கு தெரியவில்லையென்றால்....

வாயைமூடிக் கொண்டு இருக்கவேண்டியதுதானே!

8) 8) 8) 8) 8) 8)

வால் நீண்ட வனமனிதன்.

Link to comment
Share on other sites

:P :P :P யோவ்! எல்ஸ்....

உமக்கு தெரியவில்லையென்றால்....

வாயைமூடிக் கொண்டு இருக்கவேண்டியதுதானே!

8) 8) 8) 8) 8) 8)

வால் நீண்ட வனமனிதன்.

ஆதி ! எனக்குத் தெரிந்தபடியால்தானே கேட்டிருந்தேன்.

இப்போ "வால் சூப் " :(:lol: பும் எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவதாக கேள்வி.... :D:D:D:D

வாலை அடக்க ஒடுக்கமாக வைத்திருந்தால் நல்லது :lol::lol::lol: உமக்குத்தான்.

நீர் காட்டில "காலில்லாத பசு " சாப்பிட இல்லையா?

" Ground beef " எங்கே மற்றதற்கென்றாலும் உமது சின்ன மூளையைப் :D :shock: :):( 8) :lol::o பாவித்து பதில் சொல்லும் பார்ப்போம்.

என்ன அலிகாப் பொண்ணு கடுப்படிச்சுக்கொண்டு திரிகின்றா? :lol::lol::lol:

மற்ற இடங்களில் உம்மைக் காணவில்லை.....(நாகரீகம் காணாதோ ? :lol::lol::lol: உள்ளே வர...

உம்மட பிரெண்ட் முருகன் இன்னும் ரெபூஜியாகவா :lol::lol: :shock: :shock: திரிகின்றார். ஒரு வெயார்ஹவுஸை வாடகைக்குப் பிடித்து உட்கார்த்தி வைப்பது தானே.....சேவைக்குச் சேவையுமாச்சு :?: :?: :?: பணத்துக்குப் பணமுமாச்சு :lol::lol::lol:

கடுப்பைப் பார்த்து சிரிக்கும்

-எல்லாள மஹாராஜ-l

Link to comment
Share on other sites

உனது நண்பன் கார் விபத்தில் இடது கையையும் காலையும் இழந்தானே இப்போ எப்படி இருக்கின்றான்?

வலதுபக்கமா இருக்கிறாம்பா!!!!!!!!!

8) 8) 8) 8) 8) 8) 8) 8)

ஆதிவாசி சொன்னா அத்தனையும் சரி

Link to comment
Share on other sites

உனது நண்பன் கார் விபத்தில் இடது கையையும் காலையும் இழந்தானே இப்போ எப்படி இருக்கின்றான்?

வலதுபக்கமா இருக்கிறாம்பா!!!!!!!!!

8) 8) 8) 8) 8) 8) 8) 8)

ஆதிவாசி சொன்னா அத்தனையும் சரி

நோ ஆதிவாசி .... அத்தனையும் பிழை :(:lol::lol:

He is all right என்று சொன்னால் தான் சரி :lol::lol::lol::lol:

ஆல் றைற் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

படம் பார்க்கப் போவதென்றால் சர்தாஜிகள் பதினெட்டுப் பேர் ஒன்றாகச் சேர்ந்து தான் போகின்றார்கள். :oops: :oops:

என்ன காரணமாக இருக்கும்? :lol::lol::lol:

தெரிந்தால் வந்து சொல்லுங்களேன்.

விடை தேடும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நைன் பிளஸ் நைன் 18 தானே அது தான் அப்படி போகினமோ.....

ஆழ்ந்த சிந்தனைக்கு பின் விடை செப்பும்-புத்தன்

Link to comment
Share on other sites

நைன் பிளஸ் நைன் 18 தானே அது தான் அப்படி போகினமோ.....

ஆழ்ந்த சிந்தனைக்கு பின் விடை செப்பும்-புத்தன்

புத்தன் இன்னும் வயசுக்கு வரல்லியோ..... :lol::lol::lol::lol::D:D:D

சந்தேஹத்துடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 1 month later...

18க்கு(வயதுக்கு) கீழ் அனுமதிக்கப்படமாட்டாது என்பதை பிழையாக விளங்கியிருப்பார்கள். அதனால் 18 பேர் ஒன்றாக போகிறர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.