Jump to content

இசைஞானி இளையராஜா கனடா வந்தடைந்தார்


Recommended Posts

யார் இப்படிக் கூறினார்களா?

திடீரென்று நவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று சொல்லிக் கொண்டு கிளம்பிய குழப்பவாதிகள்தான் இதையும் சொல்வார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கனடாவில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டும் நிறைய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டும் நிறைய நிகழ்வுகள் தமிழர் வாழும் நாடுகளில் நடக்கின்றன.

ஆனால் எதற்கும் கேள்வி கேட்காதவர்கள் தங்களிடம் அனுமதி கேட்காமல் சிலர் நடத்துகிறார்கள் என்றதும் மாவீரர் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்தார்கள். அந்த அரசியலுக்கு சிலர் தாளம் போட்டார்கள்.

இவர்கள் நாளை சுனாமி மாதம் , கிட்டுவின் மாதம் என்று அவர்கள் சொன்னால் அதற்கும் தாளம் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 189
  • Created
  • Last Reply

குழப்ப முற்பட்டவர்கள் பின்னால் சிங்கள அரசு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

உங்கள் கருத்துக்களில் இருந்த உங்கள் சுய ருபம் வெளிப்பட இந்த சம்பவம் மக்களுக்கு உதவியுள்ளது. புதிதாய் ஒருவன் எந்த நிகழ்வையும் நடத்தக் கூடாது அப்படி நடத்தினால் உடனே அவனை சிங்களவனுடன் முடிச்சுப்போடுவீர்கள்.

இது வரையில் தேசிய யாவாரம் செய்துவந்த நீங்கள் புதிதாய் ஒருவன் வருவதை விரும்பவில்லை. இதையே ஆரம்பத்தில் இருந்து சொல்லிவந்தோம். இறுதியில் உங்கள் கருத்துக்களே இதை மெய்பித்துள்ளது. உங்கள் போட்டி பொறாமைக்காக மாவீரரை பயன்படுத்தியுள்ளீர்கள்.

[size=4]நான் கேட்ட கேள்விக்கு முடிந்தால் பதில் தாருங்கள். [/size]

[size=4]அண்மையில் உன்னி கிருஷ்ணன் யாழ் போனார், பின்னர் மன்னிப்பு கேட்டது நினைவில் கொள்ளலாம்.[/size]

[size=4]மீண்டும் நாம் ஏமாறக்கூடாது என்பது தான் எனது ஆதங்கம், வேறில்லை.[/size]

[size=4]நன்றிகள். [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இளையராஜா அவர்களுக்கு எனது நன்றிகள். [/size]

இளையராஜா தமிழர்களின் கோரிக்கைகளிற்கு மதிப்பளித்து வராமல் விடவில்லை ......... சாண்டி சூறாவளியின் தாக்கத்தினாலையே நிகழ்ச்சியை பின்போட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

யார் இப்படிக் கூறினார்களா?

திடீரென்று நவம்பர் மாதம் மாவீரர் மாதம் என்று சொல்லிக் கொண்டு கிளம்பிய குழப்பவாதிகள்தான் இதையும் சொல்வார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கனடாவில் ஜேசுதாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டும் நிறைய நிகழ்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டும் நிறைய நிகழ்வுகள் தமிழர் வாழும் நாடுகளில் நடக்கின்றன.

ஆனால் எதற்கும் கேள்வி கேட்காதவர்கள் தங்களிடம் அனுமதி கேட்காமல் சிலர் நடத்துகிறார்கள் என்றதும் மாவீரர் பெயரை பயன்படுத்தி அரசியல் செய்தார்கள். அந்த அரசியலுக்கு சிலர் தாளம் போட்டார்கள்.

இவர்கள் நாளை சுனாமி மாதம் , கிட்டுவின் மாதம் என்று அவர்கள் சொன்னால் அதற்கும் தாளம் போடுவார்கள்.

கேட்ட கேள்விக்கு பதிலை தராமல் சும்மா புசத்த வேண்டாம் .............யார் ???

Link to comment
Share on other sites

இளையராஜா தமிழர்களின் கோரிக்கைகளிற்கு மதிப்பளித்து வராமல் விடவில்லை ......... சாண்டி சூறாவளியின் தாக்கத்தினாலையே நிகழ்ச்சியை பின்போட்டுள்ளார்.

[size=4]எதுவாயினும் நன்றிகள்[/size].

[size=4]நாம் மீண்டும் ஒற்றுமைப்படுவோம்![/size]

Link to comment
Share on other sites

இத்திரியில் சிலரின் சுய முகத்தை அறிய முடிந்ததை இட்டு மகிழ்ச்சி. இனி மாவீரர் நிகழ்ச்சியில் இரண்டு படுவோம்.

Link to comment
Share on other sites

இத்திரியில் சிலரின் சுய முகத்தை அறிய முடிந்ததை இட்டு மகிழ்ச்சி.

[size=4]நீங்கள் கூட ஒரு மட்டுறத்தினர் என எண்ணுகிறேன். இப்படி எழுதுவது அந்தப்பதவிக்கு சரியானதாக தெரியவில்லை.[/size]

Link to comment
Share on other sites

உப்படி தான் முன்பு ப்ரான்ஸில் குகனாதன் என்ற ஒருவர் ரி ஆர் ரி டிவி நடத்தினார் அந்த் ரிவியை கைக்கு கொண்டு வருவதுக்கு எவளவு குத்து வேலை செய்து ரிரி என் ஆரம்பிக்கப்பட்டது அத்தோடு குகனாதனும் தொரோகி என்று அரிவிக்க பட்டு சும்ம விடவில்லை துரத்தி துரத்தி கொண்டு போய் இலங்கை அரசிடம் சேர்த்தாச்சு.

இப்ப மீண்டும் அதே பாணியில்.....

[size=4]நீங்கள் கூட ஒரு மட்டுறத்தினர் என எண்ணுகிறேன். இப்படி எழுதுவது அந்தப்பதவிக்கு சரியானதாக தெரியவில்லை.[/size]

ஏன் பூசாரி *** விடக் கூட்டாதோ? :D

Link to comment
Share on other sites

[size=4]"ஒருவராது வந்தால் நடத்துவேன்" என்று கூறியவர் சீட்டுக்களை வேண்டிய [/size][size=4]இரசிகர்களை ஏமாற்றினாரா?[/size]

[size=4]http://www.trinityev...ne.com/gview/22[/size]

Link to comment
Share on other sites

[size=2]

431691_4827935618624_1013848929_n.jpg[/size][size=2]

உணர்வுகளை மதித்து பயணத்தை ரத்து செய்த இசைஞானிக்கு நன்றிகளை தெரிவிப்போம்....[/size]

Link to comment
Share on other sites

திருக்குறள் 1331:

புயலினால் நின்ற இசை உருமாறும்

உணர்வினால் நின்ற தென்று. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=2]431691_4827935618624_1013848929_n.jpg[/size]

[size=2]உணர்வுகளை மதித்து பயணத்தை ரத்து செய்த இசைஞானிக்கு நன்றிகளை தெரிவிப்போம்....[/size]

இளையராஜா தமிழர்களின் கோரிக்கைகளிற்கு மதிப்பளித்து வராமல் விடவில்லை ......... சாண்டி சூறாவளியின் தாக்கத்தினாலையே நிகழ்ச்சியை பின்போட்டுள்ளார். :unsure:

நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் செய்திருந்தால் ஈழ தமிழர்கள் அனைவரின் நன்மதிப்பை பெற்றிருப்பார், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லையே ! :(

Link to comment
Share on other sites

சரி எப்பிடியோ நிகழ்ச்சி நடந்து பல பிரச்னைகளை உருவாக்காமல் ரத்தானதே நல்ல விஷயம். நடந்து இருந்தால் பல அருவருடிகள் இதையே சாக்கா வைத்து பல நிகழ்ச்சிகள் செய்திருப்பார்கள். தேசியம் பேசியவன் தோல்வி என்று பல செய்திகள் வந்திருக்கும். கனடாவில் யாரும் எதையும் செய்யலாம் யாரையும் யாரும் கட்டு படுத்த முடியாது என்ற நிலை வந்திருக்கும். சிங்கள ஆதரவு கைகள் ஓங்கி இருக்கும் கடவுள் காப்பாத்தினார்

Link to comment
Share on other sites

டிசம்பர் மாதம் நடத்த நாங்கள் விட மாட்டோம். அது சுனாமி வந்து பல தமிழ் உறவுகளை அழித்த மாதம். அந்த மக்களை கொச்சைப் படுத்தத்தான் இந்த நிகழ்ச்சியை திட்டமிடுகிறார்கள்.

ஜனவரி மாதம் நடத்த விட மாட்டோம். அது தளபதி கிட்டுவின் நினைவு மாதம். தளபதி கிட்டுவின் நினைவை மக்களிடம் இருந்து அழிக்கத்தான் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

மரியாதையாய் நாங்கள் கேட்கின்ற பங்கைக் கொடுத்து விடுங்கள். கொடுத்து விட்டால் நவம்பர் 27ல் நடத்தினாலும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம்.

நிகழ்ச்சி பின்போடப்பட்டதற்கான காரணம் மாவீரர் மாதம் என்று ரினிடி அமைப்பு கூறவில்லை. ஆனால் யாழில் எழுதும் அரச ஆதரவாளர்கள் அப்படி அனுமானித்து தமது தோல்விக்கு கோபம் காட்டி எழுதுகிறார்கள். அதாவது முன்னர் மாவீரர் மாதம் தான் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு காட்ட காரணம் என்று எழுதியோரை மறுத்து இல்லை அவர்களின் பணத்தில் தான் பங்கு கேட்கிறார்கள், சீமான் கெட்டவர், இது இளையராஜா எதிர்ப்பு, தமிழ் நாட்டு எதிர்ப்பு என்று எல்லாம் விடாப்பிடியாக தங்கள் அனுமானத்தை வைத்து திரியை நீட்டினார்கள்.

இசை நிகழ்சி தான் பின் போடப்பட்டது. தொடங்கிய வேலையான தமிழ் நாட்டு தமிழரையும் - ஈழத்தமிழரையும் பிரித்துவைக்கும் சேவையை நிறைவேற்றிவைக்க இன்னமும் பல எடுப்புகள் மீதமிருக்கின்றன.

இதை சொல்ல வருபவர்கள் இந்த மாதிரியான அனுமானக் கோரிக்கைகள் முன்வைக்கப்படாமல் இளையராஜாவின் கச்சேரி நடந்தால், அன்று அவர்கள் இந்த திரிக்கு திரும்பி வந்து நமது குரோத மனதை மூடி மறைக்காமல், கீழ்த்தரமான அனுமாங்களை முன் வைத்து, அதை வெளிக்காட்டியமைக்கு பகிரங்க மன்னிப்பு எழுத வேண்டும்.

Link to comment
Share on other sites

சரி எப்பிடியோ நிகழ்ச்சி நடந்து பல பிரச்னைகளை உருவாக்காமல் ரத்தானதே நல்ல விஷயம். நடந்து இருந்தால் பல அருவருடிகள் இதையே சாக்கா வைத்து பல நிகழ்ச்சிகள் செய்திருப்பார்கள். தேசியம் பேசியவன் தோல்வி என்று பல செய்திகள் வந்திருக்கும். கனடாவில் யாரும் எதையும் செய்யலாம் யாரையும் யாரும் கட்டு படுத்த முடியாது என்ற நிலை வந்திருக்கும். சிங்கள ஆதரவு கைகள் ஓங்கி இருக்கும் கடவுள் காப்பாத்தினார்

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அடிவருடிகள் என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்திருக்கின்றீர்கள்? அப்படி முடிவுக்கு வர நீங்கள் யார்?

கனடாவில் யாரும் தாம் விரும்பியதை கனேடிய சட்டத்திற்கு கட்டுப்பட்டு செய்யலாம். அதற்கு மேல் எந்தப் **** ***** ******* கட்டுப்படவேண்டும்?

சிங்கள ஆதரவுக்கைகள் ஓங்கியிருக்கும் என்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிங்கள ஆதரவாளர்கள் என்று எதை அடிப்படையாக வைத்து சொல்கின்றீர்கள்?

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் அடிவருடிகள் என்று எந்த அடிப்படையில் முடிவுக்கு வந்திருக்கின்றீர்கள்? அப்படி முடிவுக்கு வர நீங்கள் யார்?

கனடாவில் யாரும் தாம் விரும்பியதை கனேடிய சட்டத்திற்கு கட்டுப்பட்டு செய்யலாம். அதற்கு மேல் எந்தப் **** ***** ******* கட்டுப்படவேண்டும்?

சிங்கள ஆதரவுக்கைகள் ஓங்கியிருக்கும் என்றால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிங்கள ஆதரவாளர்கள் என்று எதை அடிப்படையாக வைத்து சொல்கின்றீர்கள்?

வணக்கம்,

உங்கள் எழுத்துக்களில், ஒருவரின் கருத்தை 'முடிவாக' மாற்றாமல் பண்பாக விவாதிக்கலாம்.

நன்றிகள்.

[size=1]நியானி: மேற்கோள் தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருக்குறள் 1331:

புயலினால் நின்ற இசை உருமாறும்

உணர்வினால் நின்ற தென்று. :D

இசை இந்தக்குறளை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்? அதனால இதற்கு பொழிப்புரை எழுதுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பரில் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சி நடப்பதைத் தடுத்ததில் இயற்கை முக்கிய பங்காற்றியது என்பதால் நிகழ்ச்சியைத் தடுக்க அரும்பாடுபட்டவர்கள் மிகவும் புனிதமான பணியைச் செய்துள்ளனர் என தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுவதில் தவறில்லை.

எனினும் இசைஞானி கனடாவில் டிசம்பரிலோ, ஜனவரியிலோ மீண்டும் நிகழ்வை நடாத்துவதற்கு ஏற்படக்கூடிய செலவீனங்களைத் தாங்க பின்னணியில் உள்ளவர்கள் யாரென்று அறிவதை நிறுத்தாமல் ஓயக்கூடாது என்று நமது தமிழ்த் தேசியவாதிகளைக் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இருக்கும் இடைவெளியைப் பாவித்து நிகழ்ச்சி நடாத்துவதைப் பொறுப்பெடுக்க அல்லது வியாபாரத்தில் பங்குபோட நமது தேசியவாதிகள் முயலமாட்டார்கள் என்பது நிச்சயம்.

Link to comment
Share on other sites

[size=4]உங்களுக்கு விடயமே புரியவில்லை. [/size]

[size=4]இளையராஜா கனடாவில் தான் உள்ளார். ஒருவர் வந்தாலும் நடத்துவேன் என்றவர், ஏனோ நடத்தவில்லை. காலநிலை ஒரு நொண்டிச்சாட்டு ![/size]

Link to comment
Share on other sites

இசை இந்தக்குறளை எத்தனை பேருக்குப் புரிந்திருக்கும்? அதனால இதற்கு பொழிப்புரை எழுதுமாறு மிகவும் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன். :lol:

1332 ஆவது குறள்:

உணர்வினால் வந்த விசை வென்றது

களவினால் வந்த இசையைக் காண் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]உங்களுக்கு விடயமே புரியவில்லை. [/size]

[size=4]இளையராஜா கனடாவில் தான் உள்ளார். ஒருவர் வந்தாலும் நடத்துவேன் என்றவர், ஏனோ நடத்தவில்லை. காலநிலை ஒரு நொண்டிச்சாட்டு ![/size]

சில இலட்சம் கனடியன் டொலர்கள் நஷ்டம் என்று சொன்னார்களே அதிகாரபூர்வமான அறிக்கையில்.. தேசியச் சேவையாக அந்த நஷ்டத்தை தாங்க சம்மதித்துவிட்டிருந்தால் காலநிலை நொண்டிச்சாட்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. இல்லையென்றால் திரிக்க இன்னமும் நிறைய எடுத்துத் தரலாம்.. வரிசையில் நிறைய உள்ளது.

Link to comment
Share on other sites

சில இலட்சம் கனடியன் டொலர்கள் நஷ்டம் என்று சொன்னார்களே அதிகாரபூர்வமான அறிக்கையில்.. தேசியச் சேவையாக அந்த நஷ்டத்தை தாங்க சம்மதித்துவிட்டிருந்தால் காலநிலை நொண்டிச்சாட்டு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.. இல்லையென்றால் திரிக்க இன்னமும் நிறைய எடுத்துத் தரலாம்.. வரிசையில் நிறைய உள்ளது.

[size=4]நட்டம் பற்றுச்சீட்டு வேண்டியவர்களுக்கு மட்டுமே.[/size]

[size=4]நடத்தியவர்களும் இசை வல்லுனர்களும் உழைத்தே இருப்பார்கள். காப்புறுதி செய்திருப்பார்கள்.[/size]

[size=4]ஏமாந்தவர்கள் எமது மக்களே.[/size]

Link to comment
Share on other sites

இயற்கையால் நிகழ்ச்சி இரத்தாகி இருந்தால் அந்த இயற்க்கைக்கு நன்றி அப்பிடின்னு துளசி ஆன்டி கூறி இருந்தா அப்போ பல போரரட்ட ஏற்பாடுகளை செய்து போட்டு இருக்கும் போது இடியென வந்து இறங்கிய tsunami க்கும் நன்றி சொல்லுவிங்களோ நீங்கள்?

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

[size=4]இளையராஜா இங்கு டொராண்டோவில் தான் உள்ளார். எனவே இயற்கை எவ்வாறு காரணமாக இருக்கும் நிகழ்ச்சி நின்றமைக்கு?[/size]

Link to comment
Share on other sites

மற்ற இசைக்குழுக்கள் வரவில்லை செலவு காரணமாக அவர்கள் பிந்தி வருவது தான் ஏற்பாடு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.