Jump to content

ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்!


Recommended Posts

[size=3]

hi-tim-cook-apple-852.gif[/size][size=3]

ஆப்பிள் நிறுவனத்தில் சிக்கல். மூத்த அதிகாரிகள் விலகல்!

[/size]

[size=3]

உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்திலிருந்து மூத்த அதிகாரிகள் இருவர் விலகியிருக்கிறார்கள் என ஆப்பிள் நிறுவன ஊடகக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஐபோன் ஐபாட் மென்பொருட்களின் மூத்த துணைத் தலைவர் ஸ்காட் ஃபோர்ஸ்டாலும் விற்பனை செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் ஜான் ப்ரோவெட்டும் தங்கள் விலகல் கடிதங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்த பணிகள் மற்றவர்களுக்கு பகிர்ந்துக் கொடுக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது. இவர்கள் இருவரும் வெளியேறுவதற்கான காரணங்களை ஆப்பிள் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

எல்லா பிரிவுகளும் இணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் ஃபோர்ஸ்டாலுக்கும் மற்ற மூத்த ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் இருந்து வந்தன. இந்தப் பிரச்சனைகளை களைவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக் தெரிகிறது.

ஆப்பிளின் விற்பனை பிரிவு இனி தலைமை செயல் அதிகாரி டிம் குக்கின் கீழ் பணியாற்றுவார்கள்.

விற்பனைப் பிரிவை கவனித்துக் கொண்டிருந்த ஜான் ப்ரோவாட் ஆப்பிள் கடைகளின் வேலை நேரத்தைக் குறைத்தார். அதைத் தவறான முடிவு என்று கூறிய நிறுவனம், மீண்டும் பழைய நிலைக்கே மாற்றியது.

ஃபோர்ஸ்டால் நிர்வகித்துக் கொண்டிருந்த மென்பொருள் பிரிவு ஐபோனில் தவறான வரைப்படங்களை உள்ளிட்டுவிட்டது. அந்தத் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்ட பிறகு கூகுள் வரைபடங்களை பயன்படுத்துமாறு ஆப்பிள் கூறியது.இதற்காக ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கேட்டது.

இவர்களில் ப்ரோவாட் உடனடியாக வெளியேறுகிறார். ஃபோஃப்ஸ்டால் சில மாதங்கள் தலைமை நிர்வாகி டிம் குக்குக்கு ஆலோசகராக பணியாற்றுவார்.

www.ekuruvi.com

[/size]

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

[size=5]ஐபோன் 5s[/size]

[size=4]அப்பிள் ஐபோன் 5 வினை கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியிட்டமை நீங்கள் அறிந்த விடயம்.[/size]

[size=4]இந்நிலையில் அந்நிறுவனமானது ஐபோன் வரிசையில் அடுத்த ஸ்மார்ட் போனை தயாரிக்கும் முதற்கட்ட பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.[/size]

[size=4]இதற்கு அப்பிள் ஐபோன் 5s எனப் பெயரிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]சோதனைத் தயாரிப்பாக இது அமையுமெனவும் இதன் போது 50-000 முதல் 100,000 வரையான ஸ்மார்ட் போன்கள் தயாரிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

[size=4]இதன் வணிக நோக்கிலான தயாரிப்பு அடுத்த வருடம் முதற்காலாண்டுப் பகுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.[/size]

[size=4]எனவே இது அடுத்த வருடம் ஜூன் அல்லது செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.[/size]

http://www.virakesari.lk/article/technology.php?vid=97

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சியில் தளர்வு நிலை காணலாம்.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]அதிகரிக்கும் பிரச்சனை:[/size][/size]

[size=4]ஒரு ஆப்பிள் கடையில் வேலைசெய்பவர் பெயர் : சாம் சங் [/size]

sam_sung_apple.jpg

:D :D :D

Link to comment
Share on other sites

[size=1][size=4]அதிகரிக்கும் பிரச்சனை:[/size][/size]

[size=4]ஒரு ஆப்பிள் கடையில் வேலைசெய்பவர் பெயர் : சாம் சங் [/size]

sam_sung_apple.jpg

:D :D :D

சிம்பாலிக்க சொல்கின்றதா 'அப்பிள் சம்சங் கைதான் பாவிக்கின்றது தன் வியாபரத்துக்கு :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 2014 இல் பொன்னார் வென்றபோது அதிமுக, திமுக, அதிமுக, கம்மினியூஸ்டுகள் எல்லாம் தனித்துப் போட்டியிட்டன. அதனால் பொன்னாரால் வெல்ல முடிந்தது.  2019  மற்றும் 2021 தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தும் பொன்னாரால் முடியாமல் போனது. காரணம் காங்கிரஸ், திமுக, கம்மினியூஸ்டுகளின் கூட்டணி வலுவானது. இம்முறை கிட்டத்தட்ட பொன்னாருக்கு அதிமுகவின் ஒர் இலட்சத்துக்கு அதிகமான வாக்குகள் கிடைக்காது. அதனால் இம்முறையும் விஜய் வசந்த் மிகவும் safe zone இல் இருக்கின்றார்.  போட்டி என்பதே இருக்காது😂
    • ஏது முதல் இலங்கைத் தமிழரா?  டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதானலை பெரிசா போட்டுக்காட்டுராங்கள்.  வேறொன்டுமில்லை!
    • சராசரியாக ஒரு லோக்சபா தொகுதியில் 15 இலட்சம் வாக்குகள். வாக்குக்கு 25,000 கொடுத்தால் 🤣🤣🤣
    • அப்ப நீங்களும் நம்ம கேஸ்...ஆ  😂 திராவிடம் என்றால் இன்றைய ஆட்சி நிலை போல் தான் இருக்கும் என ஒத்துக்கொள்கின்றீர்கள்.---? 👈🏽 
    • நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி 2016க‌ளில் இருந்து 2021வ‌ரை ச‌ரியா க‌ணிச்ச‌ நீங்க‌ளா இல்லை தானே ஏன் இடையில் ஏன் தேவை இல்மாத‌ புல‌ம்ப‌ல்...................விஜேப்பி அண்ணாம‌லை சொன்ன‌து போல் 30ச‌த‌வீத‌ம் பெறுவோனம் என்று ஏதும் ராம‌ர் கோயிலுக்கு போய் சாத்திர‌ம் பார்த்து விட்டு சொன்னாறா அல்ல‌து தேர்த‌ல் ஆணைய‌ம் த‌ங்க‌ட‌ க‌ட்டு பாட்டில் இருக்கு பின் க‌த‌வால் போய் ச‌ரி செய்ய‌லாம் என்ற‌ நினைப்பில் சொன்னாறா நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ க‌ட்சி 30ச‌த‌வீத‌ம் வெல்வோம் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா இவ‌ர்க‌ள் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ போகின‌ம் என்று த‌லைகீழ‌ நின்றாலும் வீஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு மிக‌ குறைவு........................ஆனால் ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் க‌ருத்து க‌ணிப்பு என்று போலி க‌ருத்து திணிப்பு................... நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஒவ்வொரு தேர்த‌ல்க‌ளிலும் வ‌ள‌ந்து கொண்டு வ‌ருது ஈவிம் மிசினில் இருந்து ஓட்டை திருடினால் விஜேப்பி கார‌ங்க‌ள் சொல்லுவாங்க‌ள் சீமானின் விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போச்சு அத‌னால் தான் ஓட்டும் குறைஞ்சு  போச்சு என்று பொய் குண்டை தூக்கி த‌லையில் போடுவாங்க‌ள் சீமானின் சின்ன‌ம் என்ன‌ என்று ம‌க்க‌ளுக்கு விழிப்புன‌ர்வு காட்ட‌ போன‌ மாச‌ ஆர‌ம்ப‌ ப‌குதியில் த‌மிழ‌க‌ம் எங்கும் நோடிஸ் ஒட்ட‌ ப‌ட்ட‌து மைக் சின்ன‌மும் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு சென்று விட்ட‌து அதுக்கு க‌ட்சி பிள்ளைக‌ள் க‌டின‌மாய் ப‌ணி செய்தவை அதோட‌ விஜேன்ட‌ பாட்டில் கூட‌ மைக் சின்ன‌ம் போஸ்ட் இணைய‌த்த‌ல் க‌ல‌க்கின‌து......................நாம் த‌மிழ‌ருக்கு 7/ 10 ச‌த‌வீத‌ ஓட்டு கிடைக்கும் 10த்தையும் தாண்ட‌ வாய்ப்பு இருக்கு..................யூன் 4 ச‌ந்திப்போம் இந்த‌ துரியில்🙏🥰................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.