Jump to content

பிரிவுத் துயர்பகிர்வு.


Recommended Posts

எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.செந்திலின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

தந்தையை இழந்து துயருற்றிருக்கும் செந்திலிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது கவலைகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

தந்தையை இழந்து துயருறும் செந்திலிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செந்தில்

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

உறவுகளின் இழப்பு கொடியது. அதிலும் பெற்றோரின் இழப்பு என்பது மிகமிகக்கொடியது.

இதுதான் மனித வாழ்வு. மனதைத் தேற்றிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.செந்திலின் குடும்பத்தாரின் துயரில் யாழ்கள உறவுகளும் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.செந்தில் உங்கள் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்திலின் குடும்பத்தாருக்கும், செந்திலுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

செந்தில் தமிழ் நாட்டினைச் சேர்ந்தவரா?. சொந்த ஊர் திண்டுக்கல் என்று அருவி குறிப்பிட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

செந்திலின் துயரத்தில் - பங்கெடுத்துக்கொள்கிறோம்!

சகோதரா - இந்த வேதனையை தாங்கி கொள்ளும் சக்தியை - உங்களுக்கு அளிக்க - இறைவனை பிரார்த்திக்கிறோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்திலின் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Link to comment
Share on other sites

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.செந்திலின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

:cry: அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் அத்துடன் செந்தில் அண்ணாவின் குடும்பத்தாரின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் :cry: :cry:

Link to comment
Share on other sites

செந்தில் அண்ணாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

எமது சக உறவான செந்திலின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்திலின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.