Jump to content

என் தோழி .......!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட பெண்கள் கல்யாணம் கட்டினால் பிறகு கணவன் இருக்குற இடத்தில் தானே வாழ்க்கை ,அப்படி செல்வதினாலும் ஒன்றாக படித்த நெருங்கிய தோழிகளை பிரிய நேரிடுகிறது.. அப்படி பிரிந்து சென்றாலும் டெலிபோனிலாவது கதைக்கினம் , நேரம் கிடைக்கும் போது சந்தித்துக் கொள்ளினம் எண்டுதான் நான் சொல்லுவன்.. உண்மையான நெருங்கிய தோழியாக இருந்தால் , நிச்சயம் தொடர்பு இல்லாமல் இருக்க மாட்டினம், அப்படி அந்த தோழி எங்கு இருக்குறாள் எண்று தெரியாவிட்டாலும் , அவளுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முயலுவினம். எப்படி அப்படி தொடர்பே இல்லாமல் இருப்பது என்னால முடியாதுப்பா... :(

இந்த வயதிலை நினைப்பைப் பாரும்!! படிக்கின்ற எண்ணமில்லை! கலியாணம் கேட்குதோ!! :evil: :evil: :wink:

இருந்தாலும் வாழ்த்துக்கள் அனிதா!! தொடர்ந்து எழுதுங்கள்! :P

Link to comment
Share on other sites

உங்கள் தோழமை என்றும் தொடரட்டும்.. அனி ஓவியம் வரைவதில் வல்வர் என்று பாத்தால் நல்லாய் படங்களை இணைத்து அசத்திறியள்.. அது சரி என்ன மென்பொருள் பாவிக்கிறியள் (என்ர குணத்தை காட்டீட்டனா. நம்ம புழைப்பே அதுவாச்சே என்ன பண்ண.)

தோழிகளை பல காரணங்கள் பிரிச்சாலும் அவற்றை சாக்காய் வைத்து தொடர்பின்றி இருப்பதை விட.. முயற்சித்து கடித தொடர்பாவது வைத்திருக்கலாம்.. வருடங்கள் எத்தனை போனாலும் தோழமை மாறுமா என்ன..?? பசுமையான நினைவுகளில் அத்தனை சுகம் இருக்கும்.. :lol:

ஆஹா..ஹி ஹி... நன்றி தமிழினி அக்கா உங்கள் கருத்துக்கும்... ம்ம் நான் Ulead GIF Animator & PhotoImpact 11 இதன் மூலம் தான் செய்தனான்... செய்து பாருங்கள் முடியாட்டி சொல்லுங்கள் கெல்ப் பண்ணுறன்... :lol: :wink:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அருமையான கவிவரிகள்

நட்பு என்ற உறவு புனிதமானது அது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் எடுப்பார்கள் சிலபேர் தங்கள் சுய நனலத்துக்காக கூட நட்பை பயன்னடுத்துவார்கள்

உங்கள் புனிதமான நட்பு என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்

நன்றி சந்தியா... :lol:

தோழியைப்பற்றி வடித்த கவிதை மிகவும் அருமை நன்றிகள் அனிதா

உங்கள் கருத்துக்கும் நன்றி நல்ல பெண்..! :P

இந்த வயதிலை நினைப்பைப் பாரும்!! படிக்கின்ற எண்ணமில்லை! கலியாணம் கேட்குதோ!!

இருந்தாலும் வாழ்த்துக்கள் அனிதா!! தொடர்ந்து எழுதுங்கள்!

ஆகா :oops: :oops: இப்ப யாரு கேட்டது... :evil: :evil: :roll: :roll: :roll:

உங்க வாழ்த்துக்கும் நன்றியுங்கோ... :wink: :P :P :P :P

Link to comment
Share on other sites

டெலிபோன் இருக்கு எடுக்க..

கணவன் இருக்கார் காசு கொடுக்க

சகி இது நல்லா இருக்கே..... :lol::lol::lol::lol::lol::D

Link to comment
Share on other sites

சகி இது நல்லா இருக்கே..... :lol::lol::lol::lol::lol::lol:

ஆமா இல்ல.. :P உண்மை எப்பவுமே நல்லத்தான் இருக்கும் அனி.:lol: அதுசரி தூயவனை ஒரு கேள்வியோட விட்டுட்டியளே..நான் நெச்சன் உங்களுக்கு பெரீய கோவம் வருமென்று..அதுதான் ஓடி வந்தேன் பார்க்க..இப்பிடி சொதப்பிட்டியளே :? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் அனிதா உங்கள் தோழியை பற்றி வடித்த கவி அருமை

Link to comment
Share on other sites

ஆமா இல்ல.. :P உண்மை எப்பவுமே நல்லத்தான் இருக்கும் அனி.:) அதுசரி தூயவனை ஒரு கேள்வியோட விட்டுட்டியளே..நான் நெச்சன் உங்களுக்கு பெரீய கோவம் வருமென்று..அதுதான் ஓடி வந்தேன் பார்க்க..இப்பிடி சொதப்பிட்டியளே :? :wink:

ஹும் ....

என்ன இருந்தாலும் அண்ணாவாச்சே... ஏதோ தங்கைச்சி ல உள்ள அக்கறையில் சொல்லிருக்கார் எண்டு நினைத்தன், அதுதான் .... :wink: :wink: 8) 8) :P :P

என்ன ஜெனனியை அக்கா எண்டால்..நான் என்ன சித்தியா?

ஓ அப்ப உங்களை எப்படி சொல்ல "பெரியக்கா"... :wink: :lol: ஹிஹி.. சரி, சகி ஆசை பட்டால் சித்தின்னு கூப்பிடுறன்.... 8) 8) 8)

அட தெரியாம ஜெனனி ய அக்கா எண்டுட்டன் இனும ஜெனனி எண்டே எழுதுறன்.... :? :)

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் அனிதா உங்கள் தோழியை பற்றி வடித்த கவி அருமை

நன்றி கீதா...!

வாழ்த்துக்கள் அனிதா!

உங்கள் கவிக்கும், படங்களுக்கும்.

நன்றி தாரணி அக்கா ....! :lol:

Link to comment
Share on other sites

ஓ அப்ப உங்களை எப்படி சொல்ல "பெரியக்கா"... ஹிஹி.. சரி, சகி ஆசை பட்டால் சித்தின்னு கூப்பிடுறன்....

அட தெரியாம ஜெனனி ய அக்கா எண்டுட்டன் இனும ஜெனனி எண்டே எழுதுறன்

ஆ இதுதானே வேணாங்கிறது..நான் ஜெனனியையே அக்கா என்றால் நான் எப்பிடி என்று தான் கேட்டேனே..தவிர..என்னை சித்தி என்று அழைக்க சொன்னேனா..அப்புறம் ராதிகா கடிப்பாங்க..சீ அடிப்பாங்க :wink: :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.