Jump to content

சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்


Recommended Posts

சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் எழுத்தாற்றல் பயிற்சிப் பட்டறை.

சர்வ தேச புலம் பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் டுயூஸ் பேர்க் நகரில் முன்னெடுக்கப்பட்ட புனை கதை ,கவிதைகள் , கட்டுரை எழுதுவற்கான ,இரண்டாவது பயிற்சிப்பட்டறை வியாழன் மாலை 15.00 மணிக்கு, அவணக்கம், அறிமுகத்தோடு ஒன்றியப் பொறுப்பாளர் ஏலையா முருகதாசன் அவர்கள் ஆரம்பித்த வைத்தார்.

ஆசிரியரும் , பத்திரிகையாளரும் ,ஆய்வாளருமான திரு.சூ.யோ பற்றிமாகரன் அவர்கள் படைப்பாற்றல் ,புனைகதை ,மரபுசார்ந்த கவிதை,புதுக்கவிதை ,கட்டுரை ,பத்திரிகைச் செய்திகள் ,ஊடகத்துறை பற்றிய மையக் கருத்தினைக் கொண்டு விரிவானதொரு பயிற்சி வகுப்பினை நடாத்தியதோடு, அவர்களைத்தொடர்ந்து ஆசிரியரும் , கல்வியல், ஆய்வாளரும் ,ஊடகவியலாளருமான திருமதி றீற்றா பற்றிமாகரன் இளையோருக்கான எழுத்தார்வம் ,சுய ஆர்வம் , ,சிந்தனைத் தூண்டல்களினது வெற்றி பற்றி இலகுவான பயிற்சி பட்டறைக்கான விரிந்துரை அளித்ததோடு படைப்பாற்றல் எழுத்து மட்டுமல்ல அதன் பல்வேறு வடிவங்கள், படிமங்கள்; பற்றியும் , திருமதி .சந்திரா கோகிலன் அவர்களின் நெறிப்படுத்தலில் ,கலைமானி பாக்கியநாதன் நன்றியுரையோடும் கவிஞர்கள் ,சிறுகதை எழுத்தாளர்கள் ,கல்வியிலாளர்கள்,பத்திகையாளர

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.