Jump to content

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!


akootha

Recommended Posts

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

Link to comment
Share on other sites

  • Replies 113
  • Created
  • Last Reply

[size=4]தற்கொலைகளை கொலைகளாக்கும் இந்தியாவில் கொலையை தற்கொலையாக்குவது வழமை. [/size][size=1]

[size=4]அரசியல், பணம் பலம் இருந்தால் எதுவும் சாத்தியம். [/size][/size]

Link to comment
Share on other sites

378894_4860820636644_1949338818_n.jpg

Link to comment
Share on other sites

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

தற்கொலை தான் ஆனால் தானே குண்டை வெடிக்க வைக்க பயந்து தனுவிடம் கொடுத்து வெடிக்க வைத்தார் அத்தொடு தனியே சாகவும் பயம் அதனால் தான் கொஞ்ச பேரை சேர்த்து கூட்டிக் கொண்டு போனார் இது தான் உண்மை ஆனால் பழி ஒரு ஒஅக்கம் பாவம் ஒரு பக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில ராஜீவ் தற்கொலை செய்தார் என்றும் சொல்லுவார்கள் .

சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல ....

Link to comment
Share on other sites

சொன்னாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல ....

[size=4]அவரும் தமிழின உணர்வாளர்தான் ![/size]

Link to comment
Share on other sites

நல்ல ஜோடி

ஆமா ஆமா..

இந்தியனை வெளியேற்ற பிரேமதாஸா கூட்டனி அப்போதும் நல்லா இருந்தது ஜோடி,

சந்திரிக்காவை வெளியேற்ற ரனில் கூட்டனி அப்போதும் ஜோடி நல்லா இருந்தது.

நரியன் ரணில வெளியேற்ற மகிந்த கூட்டனி அப்போதும் யோடி நல்லதாக இருந்தது,

ஆனால் :D :D :D வேனாம் அழுதுடுவேன் வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ.

Link to comment
Share on other sites

[size=4]இன்றுவரை சர்ச்சைக்குள்ளான ஒரு விடயம் உண்மையில் அமெரிக்கர் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் கால்வைத்தரா இல்லையா? காரணம் அமெரிக்க கொடி பறப்பது மற்றும் நிழல்கள் [/size]

081409_1403_10BiggestCo1.jpg

[size=4]இப்படி உண்மைகள் பொய்களாக இருக்கவும் பொய்கள் உண்மைகளாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. [/size]

Link to comment
Share on other sites

[size=5]வீரபாண்டி ஆறுமுகம் - [/size][size=4]அன்னாருக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழக மற்றும் ஈழ தமிழனின் நிலை என்ன? [/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111755&hl=

[size=4]

கையில் விலங்குச் சங்கிலி[/size]

[size=4]சேலம் சிறையில் இருந்தபோது மத்திய உளவுத்துறையும், தமிழக காவல்துறையும், வருமான வரித்துறை உயர் அதிகாரிகளும் இவரை அழைத்து திமுக தலைவர் கலைஞர் குறித்து பொய்யான வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தினர். அதற்கு இவர் ஒப்புக்கொள்ளாத காரணத்தினால் சேலம் சிறையில் இருந்து மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார்.

அப்போது சேலம் சிறைச்சாலையில் இருந்து மதுரை சிறைச்சாலை வரை கையில் விலங்கு மாட்டி, அமர்கின்ற இருக்கைப் பலகையில் விலங்குச் சங்கிலியைப் பூட்டி வைத்தார்கள். பிறகு இவர் மீது போடப்பட்ட பல்வேறு வழக்குகளுக்கு மதுரையில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறபோதெல்லாம் இவரை கையில் விலங்குச் சங்கிலி போட்டே அழைத்துச் சென்றனர்.

1976ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் நாள் வீரபாண்டி ஆறுமுகம் மூத்த மகள் மகேஸ்வரியின் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து முடிந்த சற்று நேரத்திற்குள்ளாக வீரபாண்டி ஆறுமுகம் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தாயார் மீது சாராய வழக்கு..

வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் கைது செய்து சிறையில் இருந்தபோது, புதுமணத் தம்பதிகளான இவரது மகள் மகேஸ்வரி மற்றும் மருமகன் காசி ஆகியோரை விசாரணைக்கென துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வாரக்கணக்கில் வைத்து துன்புறுத்தினார்கள்.

அதோடு, இவரது தாயார் சின்னம்மாள் சாராயம் விற்றுக் கொண்டிருந்தார் என அவருடைய தலைக்கு மேல் சாராயத்தை வைத்து ஐந்து கிலோ மீட்டர் நடத்தியே அழைத்துச் சென்று பொய் வழக்கு போட்டனர்.

மனைவியை சித்திரவதை செய்த போலீஸ்

இவரது மனைவி அரங்கநாயகியை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாதக் கணக்கில் வைத்து சித்திரவதை செய்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தின் மீது போடப்பட்ட வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று கூறி, இவருடைய சகோதரி பாப்பாத்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர் மிசாவில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது, இவருடைய வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என்று காவல்துறை அதிகாரிகள் வீட்டுக்கு வந்தவர்களை விரட்டியதோடு, அதையும் மீறி வீட்டிற்கு வந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

[/size]
Link to comment
Share on other sites

வீரபாண்டி ஆறுமுகம் ஒரு ரவுடி போன்றவர் அவர் வரலாற்றை தெரியாமல் செய்திகளை வாசித்துகருத்து எழுதுவதில்பிரியோசனமில்லை.

வைக்கோவால் ரவுடித்தனம்செய்ய தெரியாது அதனால்தான் இன்னும் அடிமரத்தில் நிக்கிறார்.

Link to comment
Share on other sites

வீரபாண்டி ஆறுமுகம் ஒரு ரவுடி போன்றவர் அவர் வரலாற்றை தெரியாமல் செய்திகளை வாசித்துகருத்து எழுதுவதில்பிரியோசனமில்லை.

வைக்கோவால் ரவுடித்தனம்செய்ய தெரியாது அதனால்தான் இன்னும் அடிமரத்தில் நிக்கிறார்.

[size=4]இங்கே நாம் பார்ப்பது இந்திய காவல்துறை அது எவ்வாறு அநியாயமாக பழிகளை சுமத்தவல்லது என்பதை. எனவே இராஜீவ் கொலை வழக்கில் கூட நிரபராதிகள் மீதி அநியாய குற்றச்சாட்டு உள்ளது என்பதையே. [/size]

Link to comment
Share on other sites

[size=6]Jethmalani questions Rajiv Gandhi's stand on LTTE chief Prabhakaran[/size]

1769953.jpg

[size=3][size=5]Rajya Sabha MP Ram Jetmalani today questioned the stand of the then Prime Minister Rajiv Gandhi government's stand on slain LTTE chief V Prabhakaran in 1980s.[/size][/size]

[size=3][size=5]Jetmalani said he was yet to understand the "behaviour" of Gandhi who had invited Prabhakaran as a government guest in Delhi and the Indian Army was sent to the island nation thereafter to shoot persons fighting for the Tamil cause.[/size][/size]

[size=3][size=5]"That is the deception that took place, that after having invited him (Prabhakaran) and providing him monetary assistance, we sent the Indian army to shoot down the very persons whom we had invited as friends and promised all assistance," he said at a function here attended by MDMK leader Vaiko.[/size][/size]

[size=3][size=5]Vaiko demanded constitution of a commission of inquiry probing the role of Indian Army in providing military and logistical support to Sri Lanka and the role of Congress party on Sri Lankan issue.[/size][/size]

[size=3][size=5]Vaiko, who had held demonstrations against the recent visit of Sri Lankan President Mahinda Rajapaksa to India, said he would hold much bigger and "peaceful" protest in front of the Prime Minister's residence if President Rajapaksa again visits the country.[/size][/size]

http://www.dnaindia.com/india/report_jethmalani-questions-rajiv-gandhi-s-stand-on-ltte-chief-prabhakaran_1769941

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Rajiv Gandhi's Assassination - A JFK Type Conspiracy?



Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.