Jump to content

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!


Recommended Posts

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

http://thaaitamil.com/?p=37881

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

வீரவணக்கம் அண்ணா

இவரது பிரிவால் துயருறும் இவர் உறவுகளுக்கு இறைவன் மனத்திடத்தை அளித்து அமைதியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாவடைந்த தளபதி பரிது அவர்கட்கு எமது வீர வணக்கங்கள்.

மற்றும், இங்கு ஒரு சிலரது கருத்துக்களை வாசிக்கும்போது என்ன தோன்றுகின்றது எனில், எண்பதுகளிலேயே நாட்டை விட்டு ஓடிவந்த தேசத்தின் வலியறியாதோரெல்லாம் செத்தவீட்டிலும் தங்களது புலமையைக் காட்டினம் என்பதுவே. இதை நான் சொல்வதே தவறு காரணம் கடைசியில நானும் ஓடிவந்திட்டன்.

Link to comment
Share on other sites

தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார். பரிதி என்றழைக்கப்படும் நடராசா மதீந்தரன் என்ற இயற்பெயரைக் கொண்டவரே இவ்வாறு வீரச்சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாரிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்,

கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இவ்வாறு இனந்தெரியாத நயவஞ்சகரினால் கத்திக் குத்துக்குள்ளானார்.

இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றும் இரவுவேளை அனுவலகத்தில் இருந்து வெளியேவந்தபோது நயவஞ்சகரினால் சூட்டுக்குள்ளாகி வீரச்சாவடைந்துள்ளார்.

எனவே அன்றும் இன்றும் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.

*********

நிலத்திலும் புலத்திலும் போராடிய புலிவீரன் மாவீரர் பரிதி அவர்களுக்கு டென்மார்க் வாழ் தமிழ் மக்களின் வீரவணக்கம் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் முகமாக 25 வருடங்களுக்கும் மேலாக மக்களோடு மக்களாய் நின்று நிலத்திலும் புலத்திலும் களமாடிய மாவீரர் பரிதி சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் நயவஞ்சகச் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று மாலை வீரமரணம் தழுவிக் கொண்டார் .

முள்ளிவாய்க்காலில் தமிழினம் முடிந்தது என்று கங்கணம் கட்டிய சிங்களத்துக்கு புலம்பெயர் நாட்டில் பொங்கி எழுந்த இனமான ஈழத்தமிழர்களின் முகமாக விளங்கியவர் தான் மாவீரர் பரிதி .

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தூணாக துணிவுடன் சிறை சென்றும் விடுதலையை மூச்சாக கொண்டு அயராது போராடிவர் தான் மாவீரர் பரிதி .சிங்கள அரசின் கைக்கூலிகள் பலதடவை மாவீரர் பரிதியை கொல்வதற்கு முயற்சித்து வந்தது அனைவரும் அறிந்தவிடயம் . அவ் வகையில் இன்று மாவீரர் பரிதி அவர்கள் சிறீலங்கா அரசின் புலனாய்வுத்துறையின் திட்டமிட்ட நயவஞ்சகச் செயலால் வீரமரணம் அடைந்ததை அறிந்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது மக்கள் சிங்கள இனவாத அரக்கர்களால் கொன்று குவிக்கப்படும்போது , முழு உலகமுமே கவலை கொள்ளலாம் கண்டனங்கள் தெரிவிக்கலாம் , கண்ணீர் வடிக்கலாம் .ஆயினும் , எமது மக்களைப் பாதுகாத்து அவர்களது விடுதலையை வென்றெடுக்கும் மாபெரும் பொறுப்பு , விடுதலைப் போராளிகளாகிய எம்முடையது எனும் தேசியத் தலைவரின் கட்டளைக்கு செயல்வடிவம் கொடுத்த மாவீரன் பரிதியின் நினைவுகள் அணையாச் சுடராக, விடுதலைத் தீயாக தொடரும் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் என்பது நிச்சயம் .

மாவீரர் பரிதி அவர்களை இழந்து நிற்கும் அவர் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம் .

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

****

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளருமான தளபதி பரிதி (நடராஜா மதீந்திரன்) அவர்கள் 08.11.2012 பிரான்ஸ் தலைநகரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தளபதி பரிதி அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலும் செயற்பட்ட ஒரு மூத்த தளபதி ஆவார். தமிழீழம் நோக்கியதான போhராட்ட வடிவம் மாறிய போதிலும் தன்னை அதற்கமைய மாற்றி புலம்பெயர் தமிழருடன் இணைந்து பல இடர்களுக்கு மத்தியிலும் செயற்பட்டு வந்தார். மேலும் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு இணங்க தமிழீழம் நோக்கிய பாதையில் இளையோரின் பங்கு இன்றியமையாத ஒன்று என்பதை நன்கு அறிந்து பணியாற்றியவர்.

thaaitamil.jpgகடந்த சில வருடங்களாக புலம்பெயர் தேசத்தில் தமிழ்த் தேசிய பணிச்செயற்பாட்டாளர்களை அழிப்பதற்கான நடவடிக்கையை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது. அதன் முதற்கட்டமாக சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தளபதி பரிதி அவர்கள் மேல் நடாத்திய கொலைமுயற்சி இங்கு குறிப்பிடதக்கது. அதன் பின்னரும் அஞ்சாது தனது தாயகப்பணியைத் தொடர்ந்து வந்த தளபதி பரிதி அவர்கள் 08.11.2012 அன்று சிங்கள இனவாதக் காடையர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழரின் இறுதியும் அறுதியுமான முடிவாம் தமிழீழம் எனும் இலக்கை நோக்கி பயணிக்கும் பாதையில் வழிமாறாது ஒன்றிணைந்து பயணிப்பது காலத்தின் தேவையாகும். எமது போராட்டமானது புலம்பெயர் தேசத்தில் தமிழின உணர்வாளர்களால் அமைதியான மற்றும் சனநாயக முறையில் முன்னெடுக்கப்படும் இக்காலத்தில் இலங்கை அரசின் இவ் எல்லை மீறிய படுகொலையை தமிழ் இளையோர் அமைப்பாகிய நாங்கள் கண்டிப்பதுடன் இக்கொலைக்கான நீதியை சர்வதேசத்தின் முன்

http://www.eelamview.com/2012/11/09/france-col-parithi-reekan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

530751_404965589577401_1032314965_n.jpgdeepam74.gif

மிகவும்... கீழ்தரமான செயல்.

இதனை, யார் செய்திருந்தாலும்... தமிழ்ச்சமூகம் மன்னிக்காது..

இதன் மூலம், பிரான்சில் வாழும்.. முழுத்தமிழரையுமே.. அந்நாட்டவர்கள் சந்தேகக்கண்ணுடன் பார்க்கும் நிலைமையே... ஏற்படும்.

தமிழுக்கு பாடுபட்டதற்காக... தன்னுயிரையே... விலையாகக் கொடுத்த கேணல் பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]றீகனுக்கு வீரவணக்கங்கள் [/size]

Link to comment
Share on other sites

[size=4]தளபதி பரிதிக்கு வீரவணக்கம்[/size]

சிங்களத்தின் இந்த நாடு கடந்த பயங்கரவாத செயற்பாட்டிற்கு காரனமாணவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து தமிழர் அமைப்புக்களும முன் வர வேண்டும்.

Link to comment
Share on other sites

கேணல் பரிதி அண்ணாவுக்கு வீர வணக்கங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

உன்னையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை.

மன்னித்துக்கொள் அண்ணா..........................

ஆனால் எதற்கும் அடிபணியாது

துணிந்து நின்ற உனது உறுதியே உன்னை அழித்தே தீரவேண்டுமென்ற முடிவுக்கு காரணம்.

நேற்றிரவு உன் ரத்தத்தின் முன் மீண்டும் உறுதி எடுத்துக்கொண்டோம்.

நீ

காட்டிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்கு வீரவணக்கம்.சிறிலங்கா அரசின் பயங்கரவாதம் சிறிலங்காவைத் தாண்டி வெளிநாடுகளிலும் தமிழர்கள் மேல் நடத்தப்படுகின்றது.இதனை அந்த அந்த நாட்டு அரசாங்கங்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று சிறிலங்காவின் முகமூடியைக் கிழிக்க வேண்டும்.இதற்குத் துணை போன தமிழின விரோதிகளை பிரான்ஜ் காவல்துறை கைது செய்து கொலைசெய்யத் தூண்டியவர்கள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டக் காட்டவேண்டும்.

Link to comment
Share on other sites

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

Link to comment
Share on other sites

[size=5]வீரவணக்கம் !

சம்பந்தபட்ட கும்பல் கடும் விலைகளைக் கொடுக்கும்![/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வீரவணக்கம் !

சம்பந்தபட்ட கும்பல் கடும் விலைகளைக் கொடுக்கும்![/size]

இந்த கடும் என்பதற்க்கு விளக்கம் சொல்லுவிங்களோ?

Link to comment
Share on other sites

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

நீங்கள் தான்

பொறுப்பு

என்று உரிமை கோருகிறீர்களா ...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரிதியின் கொலைக்கு நாங்களே பொறுப்பு

பரிதியை எங்களுக்குள் ஏற்பட்ட பிளவுகளின் காரணமாக நாங்களே கொன்றோம்

அல்லது

எதிரி இப்படி ஒரு கொலையை செய்வதற்கான வாய்ப்பை எங்களின் பிளவுகளின் ஊடாக நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம்

ஆகவே நாங்களே இதற்குப் பொறுப்பாளிகள்

இனியும் ஒன்றுபடவில்லையென்றால் தொடரக் கூடிய கொலைகளுக்கும் நாங்களே பொறுப்பு

அப்படி என்றால் கஜன் நாதன் கொலை நடந்த பொழதும் பிளவுபட்ட இருந்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசத்தில் நடந்த கொலை மிகவும் கண்டிக்கத்தக்கது. கொலைகள் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையமாட்டாது என்பதை தமிழர்கள் புரிந்துகொள்ளும்வரை முன்னேற்றம் எதுவும் கிட்டாது.

Link to comment
Share on other sites

[size=5]“The slaying of Parithi seems to be the work of a professional killer, who has fired at him at the bus stop located near the TCC office. Mr Parithi, in his attempt to flee from the killer seems to have crossed the road with injuries and fell dead. [/size]

[size=5]The killer chose to chase him to the opposite side of the road and fled the scene only after verifying his death,” a source which was in touch with the investigators said. The bullets have also hit a vehicle and a shop at the site.[/size]

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=35734

[size=4]மேற்படி செய்தியின் படி கொலைகாரன் இவரின் கொலையை இறங்கி, வீதியை கடந்து உறுதிப்படுத்தி செய்துள்ளான். [/size][size=1]

[size=4]அத்துடன் ஒரு "உழைப்பிற்காக கொல்லும் கொலைகாரன்" என விபரிகப்பட்டுள்ளான்.[/size][/size]

Link to comment
Share on other sites

இனவிடுதலைச் செயற்பாட்டாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்பது இங்கே புதைந்துள்ள உண்மை. ஒரே நேரத்தில் வருவது, போவது, தனியாக நடமாடுவது போன்ற செய்கைகளை முடிந்த அளவு குறைத்துக்கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size="4"] [/size]நேற்றிரவு வந்த ஒரு தொலைபேசி அழைப்பை அடுத்து உடனேயே சம்பவ இடத்துக்கு சென்று காலை 21/2மணிவரை அங்கிருந்தேன்.

கொலை மிகவும் திட்டமிடப்பட்டு அவரது எதிர்ப்பு வரும் என கணிக்கப்பட்டு மிகவும் பயிற்சி பெற்றவர்களால் செய்யப்பட்டுள்ளது.

அலுவலகத்துக்கு நேர் எதிரே உள்ள 26 [size="4"]bus stop இல்[/size]அவர் [size="4"]bus க்காக காத்திருந்தபோது அவருக்கு பின்னால் வந்து கண்ணாடிக்குப்பின்னாலிருந்து முதலாவது சூடு விழுந்துள்ளது. அதனால் கண்ணாடி சிதறியுள்ளது. ஆனால் அவருக்கு படவில்லை. அடுத்த சூடு உடைந்த கண்ணாக்குள்ளால் விழுந்துள்ளது. அது அவரது வயிற்றில் விழுந்துள்ளது. [/size]

[size="4"]முன் பக்கம் முழுவதும் வெளி. ஒரு வாகன தரிப்பிடம் கூட இல்லாத இடம். இதை எதிரி கணிப்பிட்டேட பின்னால் வந்துள்ளான். அவருக்கு இருந்த ஒரே தெரிவு. வீதியைக்கடப்பதாகும். வீதியை அவர் கடக்க தொடங்கியதும் bus stop இலிருந்து சற்று பின்னால் நிலையெடுத்து அடுத்த அடுத்த சூடுகள் தோழிலும் முதுகிலும் விழுந்துள்ளன. உயிர் பிரிந்து விட்டது என்று உறுதிப்படுத்திவிட்டே அந்த இடத்திலிருந்து பின்பக்கமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் கொலையாளிகள் தப்பிச்சென்றுள்ளனர். bus stop இல் அவருடன் வேறு இனத்தவர் சிலர் நின்றுள்ளனர். கண்ணாடி உடைந்ததால் தாங்கள் முகத்தை கீழே வைத்து விட்டதாலும் கொலையாளிகள் முகத்தை மூடி துணியால் கட்டியிருந்ததால் அடையாளம் தெரியவில்லை என்றும் காவல் துறையினரரிடம் சொல்லியுள்ளனர்.[/size]

[size="4"]நாங்கள் ஒரு நூறு பேரளவில் அங்கு நின்றிருந்தோம். எம்மைவிட அதிகமாக காவல்துறையும் அதிலும் இரகசிய பொலிசாரும் நின்றிருந்தனர். [/size]

Link to comment
Share on other sites

கஜன், நாதன் படுகொலையின் சூத்திரதாரிகள் விடுதலைப் புலிகளால் இனங்காணப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக செய்திகள் உண்டு. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான வலிமையும் புலிகளிடம் இருந்தது.

ஆனால் இந்தக் கொலைக்கு யார் காரணம் என்று யாருக்கும் தெரியாது. சந்தேகங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

நாம் பிளவுபட்டுப் போய் இருப்பதனால், மாறி மாறி எதிரியால் கொலைகளை செய்ய முடியும். இனி யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலையை எதிரி உருவாக்குவான். போட்டிக் குழுவா அல்லது எதிரியா இதை செய்கிறான் என்று ஆராய்ச்சிகளை மட்டும்தான் அப்பொழுது செய்ய முடியும். ஆனால் புலம்பெயர் மண்ணிலும் போராட்டம் முற்றாக தோற்கடிக்கப்பட்டு விடும்.

எமக்குள் உள்ள பதவி, ஈகோ போன்ற மண்ணாங்கட்டிப் பிரச்சனைகளை விட்டு, உடனடியாக விட்டுக் கொடுப்புக்களை செய்து ஒன்றுபடுவதன் ஊடாகவே இதில் இருந்து எம்மை ஓரளவு பாதுகாக்க முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.