Jump to content

வணக்கம் யாழ் கள உறுப்பினர் அனைவருக்கும்


Recommended Posts

வணக்கம் யாழ் கள உறுப்பினர் அனைவருக்கும்,

உங்களுடன் இணைய வந்துள்ளேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், வருக வந்தியதேவன், உங்களின் வரவால் யாழ்களம் சிறப்புறட்டும்.

Link to comment
Share on other sites

வணக்கம், வருக வந்தியதேவன், உங்களின் வரவால் யாழ்களம் சிறப்புறட்டும்.

நன்றி தமிழரசு

புலத்தில் எந்த இடம்

இந்த அகதிக்கு நிலையான ஓரிடமில்லை நந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள், வந்தியதேவன்!

தங்கள் வரவு, நல்வரவாகட்டும்!

உங்கட பேர், எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரிக் கிடக்கு! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழரசு

இந்த அகதிக்கு நிலையான ஓரிடமில்லை நந்தன்

இப்ப இருக்கிற இடத்த சொல்லியே ஆகணும்

Link to comment
Share on other sites

வணக்கம்.. வாங்கோ

Link to comment
Share on other sites

நீங்கள் வலைப் பூ வந்தியா? (http://vanthiyathevan.blogspot.com.au/) அப்பிடி என்றால் உங்களை நன்கு தெரியும். வரவு நல்வரவாகுக.

Link to comment
Share on other sites

வணக்கம் வந்தி. உங்கள் எழுத்துக்களை வேறு தளங்களில் பார்த்துள்ளேன். அவரா நீங்கள்?

பேச்சு வழக்கு தமிழ் பற்றி எங்கோ எழுதி இருந்தீர்கள். வாசித்த ஞாபகம். :unsure:

Link to comment
Share on other sites

வாருங்கள், வந்தியதேவன்!

தங்கள் வரவு, நல்வரவாகட்டும்!

உங்கட பேர், எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரிக் கிடக்கு! :D

நன்றி புங்கையூரன்

இப்ப இருக்கிற இடத்த சொல்லியே ஆகணும்

நாளை பிறக்க போகும் தமிழீழம் என்ற தாயக கனவுலகில்

http://www.youtube.com/watch?v=_LU3caLuJO4

வருக... வருக...

நன்றி தமிழீழன் உங்கள் வரேவேற்பிற்கு

வணக்கம்.. வாங்கோ

நன்றி இசைக்கலைஞன் உங்கள் வரேவேற்பிற்கு

நீங்கள் வலைப் பூ வந்தியா? (http://vanthiyathevan.blogspot.com.au/) அப்பிடி என்றால் உங்களை நன்கு தெரியும். வரவு நல்வரவாகுக.

நன்றி தும்பளையான் உங்கள் வரேவேற்பிற்கு. அப்படி திறமை எனக்கில்லை. நான் அவரில்லை.

வணக்கம் வந்தி. உங்கள் எழுத்துக்களை வேறு தளங்களில் பார்த்துள்ளேன். அவரா நீங்கள்?

பேச்சு வழக்கு தமிழ் பற்றி எங்கோ எழுதி இருந்தீர்கள். வாசித்த ஞாபகம். :unsure:

நன்றி நுணாவிலான், நான் எழுதவில்லை. வாசிப்பதில்தான் என் திறமையிருக்கு

வணக்கம், வாருங்கள் வந்தியதேவன்!

நன்றி கிளியவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வந்தியத்தேவன். உங்களை, அன்புடன் வரவேற்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ .உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Link to comment
Share on other sites

வணக்கம் வந்தியத்தேவன். உங்களை, அன்புடன் வரவேற்கின்றோம்.

நன்றி தமிழ் சிறி உங்கள் வரவேற்பிற்கு

வணக்கம் வாங்கோ வாங்கோ .உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

நன்றி கறுப்பி உங்கள் வரவேற்பிற்கு

வணக்கம், வாருங்கள் வந்தியதேவன்!

Quote" தமிழன் சிங்களவனுக்காக போரடுவதை நிறுத்தி.தமிழன் ஈழத்தமிழனாய் ஒன்றிணைந்து தமிழ் ஈழத்திற்காக போராடினால் தமிழீழம் வெகு தொலைவில் இல்லை

நட்புடன் கிளியவன்."

இனியாவது எல்லோரும் சிந்திக்க வேண்டிய ஒன்று

Link to comment
Share on other sites

வாருங்கள், வந்தியதேவன் அண்ணா, தங்கள் வரவு, நல்வரவாகட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் வந்தியதேவன். யாழிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

Link to comment
Share on other sites

வாருங்கள், வந்தியதேவன் அண்ணா, தங்கள் வரவு, நல்வரவாகட்டும் !

நன்றி அலைஅரசி

வணக்கம் வந்தியதேவன். யாழிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்

நன்றி வரணியான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் வந்தியத் தேவரே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]வணக்கம் வந்தியத்தேவன்.[/size]

Link to comment
Share on other sites

வணக்கம் வாருங்கள் வந்தியத் தேவரே

நன்றி மெசொபொத்தேமியா சுமேரியர் உங்கள் வரவேற்பிற்கு, வாய்க்குள் ரெயில் ஓடுகிறது உங்கள் பெயரை உச்சரிக்கும்போது

[size=4]வணக்கம் வந்தியத்தேவன்.[/size]

நன்றிகள் குமாரசாமி உங்கள் வரவேற்பிற்கு

Link to comment
Share on other sites

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வந்தியத்தேவன் வாருங்கள்

நீங்கள் யாழில் இணைந்திருக்கும் மூன்றாவது வந்தியத்தேவன் என்று நினைக்கிறேன்.

2007 இல் அறிமுகமான ஒருவரை இங்கு இணைக்கிறேன்.

http://www.yarl.com/...l=வந்தியத்தேவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.