Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் பிரான்ஸ் ஆகிய நாடுகள்அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது பிரான்ஸ் ரோகோவை 2 0 என்ற ரீதியிலும் சுவிஸ் தென்கொரியாவை 2 0 என்ற ரீதியிலும் வெற்றி பெற்றது இங்கு குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

  • Replies 618
  • Created
  • Last Reply

வெற்றிக்கழிப்பில் சுவிஸ்

Jun 23 - Final score

Korea 0

Switzerland 2

Switzerland stepped up their bid for a place in the knock-out stages

and ended Togo's campaign thanks to goals from Alexander Frei and Tranquillo Barnetta.

sriimg20060623_6844040_0.jpg_41785054_freicelebrate.jpg

more:

http://news.bbc.co.uk/sport2/hi/football/w...006/4853244.stm

இன்றைய தின வெற்றியை முழு சுவிஸ் நாடும் கொண்டாடுகிறது.

போலீசார் சில பகுதிகளில் ஆதரவாளர்களின் வாகனங்கள் செல்வதை தடை செய்தாலும்.............

எவருக்கும் பாதிப்பு ஏற்படாவண்ணம்

மகிழ்ச்சியை கொண்டாட வழி செய்துள்ளனர்.

swissflg.jpg

ஒரு போதும் இல்லாதவாறு

வாகனங்களில் ஒலி நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

தவிரவும்

பாதைகளில் மக்கள் குழுமி நின்று

ஆரவாரமிட்டு வெற்றியின் மகிழ்வைக் கொண்டாடுகின்றனர்.

HBTwFJkh_Pxgen_r_450xA.jpg

HBd8mhuZ_Pxgen_r_334xA.jpgHBlh3RRh_Pxgen_r_450xA.jpg

முதலாவது கோல் போடும் போது ஏற்பட்ட விபத்து காயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

இருந்தாலும் முடிவை ஏற்பதுதான் முறை. வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

யாழ்களப்போட்டியில் சுவிற்சாலந்து அது போட்டியிடும் groupG 1வதாக வரும் என்பதனை மதுரன் மட்டும் சரியாகச் சொல்லி மீண்டும் முதலிடத்தில் இருப்பவர்களுடன் இணைந்துள்ளார். ஸ்பெயின் முதலாவதாக வருவதினை (Group H)எல்லோரும் சரியாகச் சொல்லியிருந்தார்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=196618#196618

Link to comment
Share on other sites

உண்மையில் நெதர்லாந்து கோச் க்கு தான் ஒஒஒஒ போடனும்...

சுண்டல் எழுதியது

இது நல்ல கதையா இருக்கு கிரிக்கட்டில மட்டும் சிறிலங்காவுக்கு ஓ போடுறீங்க ஜயசூரியாவுக்கு ஓ போடுறீங்க அப்படீன்னா ஓசி கோச்சுக்கு தானே ஓ போட வேணும்.....

கால் பந்தாட்டத்தில ஓசி கஷ்டபட்டு தான் அடித்தவன்.....

ஒய் என்ன லொள்ளா?Australia ஆக்கு பழக்கிற கோச் holland தானே அதான் அப்பிடி சொன்னன்... :evil: :twisted:

Link to comment
Share on other sites

pr1556030ge.jpg

"நாம் வாழும் நாட்டின் வெற்றி

எமது வெற்றி..............."

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

இருந்தாலும் முடிவை ஏற்பதுதான் முறை. வாழ்த்துக்கள்!

நடுவர் தீர்ப்பில்லையா?

ஏற்றுத்தானே ஆகவேணும்?:P

HBzIDWrZ_Pxgen_r_492xA.jpg

HB3giYXK_Pxgen_r_450xA.jpg

HBBWP6WK_Pxgen_r_450xA.jpg

Link to comment
Share on other sites

pr1556030ge.jpg

:):lol::lol::D:D:D:D

நாம் வாழும் நாட்டின் வெற்றி

எமது வெற்றி.

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

தயவு செய்து விளையாட்டில் அரசியலை கலக்காதே

ஆணால் சிறுவர்களின் வாழ்வேடு அரசியல் கலக்கப்படுகிறதே

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

சரி சரி வினித்து வேண்டாம் விளையாட்டில் அரசியல்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் போட்ட இரண்டாவது "கோல்" நடுவரின் கவனக்குறைவைக் காட்டியது. பாவம் தென் கொரியா.

செல்வமுத்து எழுதியது

நடுவர் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி சுவீடனை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குச் செல்லுமா?

அல்லது தமது நாட்டிலேயே மண் கவ்வுமா?

ger8lr.jpg

zwedwn3ml.jpg

Link to comment
Share on other sites

பிலேயின் சாதனையை முறியடித்தார் ரொனால்டோ

ஜப்பானுக்கு எதிரான மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்தார்.

இப் போட்டியில் தோல்வி அடைந்த ஜப்பான், உலகக் கிண்ணத் தொடரின் இரணடாவது சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

மூன்றாவது லீக் போட்டியில் பிரேசில்,ஜப்பான் அணிகள் மோதின. முதல் இரண்டு லீக் போட்டிகளில் பிரேசில் வெற்றியையும்,ஜப்பான் ஒரு போட்டியில் டிராவும் செய்திருந்தன. இப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது ஜப்பான்.

24 ஆவது நிமிடத்தில் ஜப்பானுக்கு அருமையான வாய்ப்பு அமைந்தது. கோல் லைனுக்கு அருகே ஷொட் அடிக்க முயன்ற அகிரா காஜியின் கனவை கலைத்தார் பிரேசில் வீரர் கில்பர்டோ.விடா முயற்சியோடு போராடிய ஜப்பான் அணிக்கு, ஆட்டத்தின் 34 ஆவது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அலெக்ஸ் கொடுத்த அருமையான பாஸை பெற்ற கெய்ஜி டமாடா பிரேசிலுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் கோல் அடித்து அசத்தினார்.

திகைத்துப் போன பிரேசிலுக்கு நட்சத்திர வீரர் ரொனால்டோ 46 ஆவது நிமிடத்தில் ஆறுதல் அளித்தார். இம்முறை பாஸ் கொடுத்தவர் ரொனால்டினோ. இவர் கொடுத்த பாஸை பெற்ற ரொபின்ஹோ தலையால் முட்ட அது ரொனால்டோவை நோக்கி வந்தது. நொடிப் பொழுதில் தலையால் முட்டி கோலாக்கினார் ரொனால்டோ.

இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான் பிலேயின் (12 கோல்) சாதனையை முறியடித்தார். ரொனால்டோ (13 கோல்). முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.

இரண்டாவது பாதியில் பிரேசில் முன்னிலை பெற கடுமையாக போராடியது. முதல் பாதியில் பிரேசிலின் கோல் மழையை பெருமளவு கட்டுப்படுத்திய ஜப்பான் கோல் கீப்பர் கவாகுச்சி இரண்டாவது பாதியில் சோபிக்க தவறினார். ஆட்டத்தின் 53 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீ ரர் ஜூனின்ஹோ 120 அடி தூரத்திலிருந்து அடித்த ஷொட் கோலாக மாறியது.

இந்த அதிர்ச்சியில் இருந்து ஜப்பான் மீண்டு வருவதற்குள் பிரேசிலின் கில்பர்டோ 59 ஆவது நிமிடத்தில் அற்புதமாக கோல் அடித்தார். ரொனால்டினோ கொடுத்த அருமையான பாஸ், சர்வதேச கால்பந்து அரங்கில் கில்பர்டோவுக்கு முதல் கோலை பெற்று தந்தது.

பிரேசில் முன்னிலை பெற காரணமாக இருந்த ரொனால்டினோ, ஆட்டத்தின் 71 ஆவது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்குப் பதில் வீரராக ரிகார்டினோ களமிறங்கினார்.

இரண்டாவது பாதியில் உலக சம்பியனான பிரேசிலின் ஆட்டத்துக்கு ஜப்பான் ஈடு கொடுக்க முடியவில்லை.

சாதனை சமன்

கடந்த இரண்டு லீக் போட்டிகளில் பதற்றத்துடன் விளையாடி வந்த பிரேசிலின் நட்சத்திர வீரர் ரொனால்டோ இந்தப் போட்டியில் கலக்கி விட்டார். பிரேசில் அணிக்காக தனது முதல் கோலை அடித்த இவர்,81 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.

இதுவரை உலகக் கிண்ணத் தொடர்களில் 14 கோல்கள் அடித்துள்ள ரொனால்டோ, அதிக கோல் அடித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ஜேர்மனியின் முல்லர் சாதனையை சமன் செய்தார். இறுதியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இவ்வெற்றியின் மூலம் `எப்' பிரிவில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்று இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தது

பிரேசில்

www.dinakural.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேற்றைய தோல்வியைத் தொடர்ந்து ஒரு சிலரால் தென் கொரியாவில் உள்ள சுவிஸ் தூதரகமத்தை தீ மூட்ட முயற்சிக்கப்பட்ட பொழுதும் அது பொவிசாரால் தடுக்கப்பட்டுவிட்டது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி 2 சுவீடன் 0 ( 10 நிமிடங்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பயங்கரவாதம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

17 வயதில் கோல் அடித்தசாதனையை தற்போதும் பிலேயே வைத்துள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி 2 க்கு 0 என்ற கோல்கணக்கில் சுவீடனை தோற்கடித்து கால் இறுதிக்கு செல்கிறது ஜோமன் ஆரம்பத்திலேயே திறமையாக விளையாடிய படியால் 15 நிமிடத்திற்குள் 2 கோல்களைப்போட்டுவிட்டது 35 நிமிடத்தில் சுவீடன் வீரர் லுசிக் சிகப்புகாட் பெற்று மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார் 53 வது நிமிடத்தில் சுவீடன் வீரர் லார்சன் பனால்டியை தவறவிட்டுவிட்டார்

கோல்அடித்தவர் போடல்சிகி 4வது 12 வது நிமிடம்

gersweden0vj.jpg

gersweden10no.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி வெற்றி தோல்வி முடிவடைந்ததால் மேலதிகமாக வழங்கப்பட்ட நேரத்தில் ஆர்ஜென்டீனா மேலும் ஒரு கோலைப் போட்டது இறுதி முடிவு ஆர்ஜென்டீனா 2 மெக்சிக்கோ 1

arme8xy.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வதிவிடம் ஆனைக்கோட்;டை கள்ளுக்கொட்டில் எண்டு எழுதிப்போட்டு சுவிஸ் ல் இருக்கும் அழகான பெட்டையளைப்போட்டு அங்கேயே சரணகதி அடைந்தாயிற்றா சின்னப்பு...பு...பூ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து 1 எக்குவாடர் 0

eneu0nw.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிய நாடு நேற்றயை போட்டியில் சுவீடனை வென்றாலும்

ஜேர்மனிய வீரர்கள் மீது பிரான்ஸ்பேக்கன்பவர் கடுங்கோபம்கொண்டுள்ளார் முதலாவது பகுதியில் திறமையாக விளையாடியிருந்தாலும் சிவப்பு காட்டுக்குபின் அவர்களின் விளையாட்டு தரம் குறைந்திருந்ததாக குறை கூறியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர்துக்கல் 1 நெதர்லாந்து 0 ( 90 நிமிடங்கள்)

porned8rb.jpg

Link to comment
Share on other sites

சீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என்ன நல்ல சந்தர்ப்பம் எலலாம் விட்டுவிட்டோம்

:cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.