Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த சுற்றுக்கு செல்வது யார்? ஜேர்மனி முதலாவதாக தெரிவுசெய்யப்பட்டு விட்டது போலந்து செல்ல முடியுமா? அடுத்த போட்டியில் எக்குவாடர் ஜேர்மனியுடன் மோதவுள்ளது இதில் எக்குவாடர் வெற்றிபெற்றால்? இதற்கு முன் எக்குவாடர் கொஸ்தரிக்காவுடன் மோதவேண:டும் இதில் எக்குவாடர் வெற்றிபெற்றால் போலந்தும் கொஸ்தரிக்காவும் மூட்டை கட்ட வேண்டும் ஆனால் கொஸ்தரிக்கா எக்குவாடரை வென்று ; போலந்தை வென்றால் அதே நேரம் ஜேர்மனியுடனான போட்டியில் எக்குவாடர் தோற்றால் இதே நேரம் கூடுதலான கோல்களைப்போட்டிருந்தால் கொஸ்தரிக்கா அடுத்த சுற்றுக்கு செல்லலாம் போலந்து பொறுத்து பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • Replies 618
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி நிச்சயமாக 2ம் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டது என்று சொல்லமுடியாது. எனெனில் கொஸ்ரரிக்கா, எக்குவாடரினை வென்றால் ஜேர்மனி 6 புள்ளிகள், எக்குவாடா, கொஸ்ரரிக்கா தலா 3 புள்ளிகள். பிறகு எக்குவாடா ஜேர்மனியினை வெல்ல, கொஸ்ரரிக்கா போலந்தினை வென்றால் ஜேர்மனி, எக்குவாடா, கொஸ்ரரிக்கா ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கும். கோல்களின் அடிப்படையில் அணி தெரிவு செய்யப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிர்ச்சியளித்த முடிவுகள்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அதிர்ச்சி முடிவுகளுக்கு எப்போதுமே பஞ்சமிருந்ததில்லை. ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு போட்டியில் அரிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிண்ணம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளன. அப்படிப்பட்ட அதிர்ச்சிகளில் முதல் 5 அதிர்ச்சிகள் இதோ..

1. 1950 இல் நடந்த போட்டியில் பலமிக்க இங்கிலாந்தை, அமெரிக்கா 1 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. இச்செய்தியைப் பத்திரிகைகளில் படித்த இங்கிலாந்து ரசிகர்கள் முதலில் நம்பவே இல்லை. பத்திரிகையாளர்கள் தான் தவறு செய்திருப்பார்கள் என நினைத்தார்கள். 10௧ என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றிருக்கும் எனப் பேசிக்கொண்டார்களாம். ஆனால் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான்களான பில்லிரைட், டாம் பின்னி ஆகியோர் செய்த தவறுகளால் நட்சத்திர வீரர்களே இல்லாத அமெரிக்கா வென்றது. இது அந்தக் காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம்.

2. 1966 இல் உலகக் கிண்ணத் தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய வடகொரியா 1-0 என்ற கோல்கணக்கில் முன்னாள் சாம்பியனான இத்தாலியை தோற்கடித்தது. இந்தத் தோல்வியின் மூலம் இத்தாலிதொடரிலிருந்தே வெளியேற வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த சோகத்தில் சொந்த ஊர் திரும்பிய இத்தாலி வீரர்களை, அந்நாட்டு ரசிகர்கள் அழுகிய தக்காளிகளால் அடித்து அவமானப்படுத்திவிட்டனர்.

3. 1982 இல் கத்துக்குட்டி அணியாக இருந்த அல்ஜீரியா, கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு ஆயிரத்தில் ஒரு பங்கு தான் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் இந்த அணி முன்னணிவீரர்களைக் கொண்டிருந்த மேற்கு ஜேர்மனியை 2௧ என்ற கோல்கணக்கில் வென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போட்டிக்கு முன் ஜேர்மனி 4 ஆண்டுகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே தோல்வியைச் சந்தித்திருந்தது. சற்றும் எதிர்பார்க்காத இத்தோல்வியை தன்னால் நம்பவே முடியவில்லை என ஜேர்மனி பயிற்சியாளர் ஜுப் டெர்வால் புலம்பித் தீர்த்தார்.

4. 1990 இல் தொடரின் முதல் போட்டியிலேயே அப்போதைய சாம்பியனான ஆர்ஜென்ரீனா தோற்ற பரிதாப சம்பவம் நடந்தது. பலத்த எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இவர்கள் கமரூன் அணியிடம் 0௧ என்ற கோல் கணக்கில் தோற்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் போட்டியின் போது அதிக தவறுகள் செய்ததால் கமரூன் அணி 9 வீரர்களுடன் மட்டுமே விளையாடியதுதான்.

5. 2002 இல் அப்போதைய சாம்பியனாக களமிறங்கிய பிரான்ஸ் அணி முதல் போட்டியிலேயே அறிமுக அணியான செனகலிடம் 0௧ என்ற கோல்கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. இத்தொடரில் நடந்த பல அதிர்ச்சி சம்பவங்களில் இதுவே அதிகம் பேசப்பட்டது.

-தினக்குரல்

Link to comment
Share on other sites

ஜேர்மனி நிச்சயமாக 2ம் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டது என்று சொல்லமுடியாது. எனெனில் கொஸ்ரரிக்கா, எக்குவாடரினை வென்றால் ஜேர்மனி 6 புள்ளிகள், எக்குவாடா, கொஸ்ரரிக்கா தலா 3 புள்ளிகள். பிறகு எக்குவாடா ஜேர்மனியினை வெல்ல, கொஸ்ரரிக்கா போலந்தினை வென்றால் ஜேர்மனி, எக்குவாடா, கொஸ்ரரிக்கா ஆகிய மூன்று அணிகளும் 6 புள்ளிகளுடன் இருக்கும். கோல்களின் அடிப்படையில் அணி தெரிவு செய்யப்படும்.

கந்தப்பு நான் கூறியது அந்த இணையத்தளம் ஜேர்மன் மொழியில்(நாட்டின் பெயர்கள்) இருப்பதாக.

ஜேர்மனி வெற்றி பெற்றதாக கூறவில்லை.

இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் ஒரே பார்வையில்.

http://sport.ard.de/wm2006/wm/spielplan/

கால்பந்தாட்டபோட்டிகளை live ஒளிபரப்பு செய்யும் சில தொலைக்காட்சிகள் (ஜேர்மனியிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இதைக்காணலாம் -ZDF, RTL, ARD )http://www.netzeitung.de/sport/wm2006/372872.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2558828636e5vv.jpg

ஜேர்மனியும் எக்குவாடரும் அடுத்த சுற்றுக்குசெல்ல தகுதி பெற்றுவிட்டது ஜேர்மனி நேற்று போலந்தை வென்றதாலும் எக்குவாடர் இன்று 3 க்கு 0 என்ற hPதியல் கொஸ்தரிக்காவை வென்றபடியால் அடுத்த சுற்றக்கு செல்ல தகுதி பெற்றுவிட்டன போலந்தை தொடர்ந்து கொஸ்தரிக்காவும் மூட்டை கட்டுகிறது எக்குவாடர் தற்போது குறூப் ஏ யில் முதலாவதாகவும் ஜேர்மனி இரண்டாவதாகவும் உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த சுற்று ஜேர்மனி சுவீடன்?

ஜேர்மனி இங்கிலாந்து?

எக்குவாடர் சுவீடன?

எக்குவாடர் இங்கிலாந்து?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கிலாந்து 2 ரிறினிடட் 0

1150385884to5wi.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

443435799etn1bq.jpg

இங்கிலாந்நு 3 வது நாடாக அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1150396024sp4fs.jpg]

சுவீடன் 1 பரகுவே 0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sweden - paraguay 1:0

Link to comment
Share on other sites

அடுத்த சுற்று ஜேர்மனி சுவீடன்?

ஜேர்மனி இங்கிலாந்து?

எக்குவாடர் சுவீடன?

எக்குவாடர் இங்கிலாந்து?

A குறுப்பில் முதலவதாக வருபவருக்கும் B குறுப்பில் 2 வதாக வருபவருக்கும் தான் வரும்

அதே மாதிரி B குறுப்பில் முதலவதாகவும் A 2வதாக வருபவ்ருக்கும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1150464554as3rg.jpg

ஆர்ஜென்டினா 6 சேர்பியா 0 (90)

Link to comment
Share on other sites

மீண்டும் உதைப்பந்தாட்டு விமர்சகன் யாழ் நண்பன் கணேஸை உலகக் கிண்ண அரங்கில் காண்பதில் மகிழ்ச்சி..!

தொடர்ந்து நிகழ்வுகளை திறம்பட தொகுத்து வழங்க வாழ்த்துக்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

argentina - seria&montenegro 3:0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆர்ஜென்டீனா 35 வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலைப்போட்டிரு;நது ஆனால் மத்தியஸ்தர் ஆப் இல் நின்று அடித்ததாக தவறுதலாக நிராகரித்து விட்டார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

159186409ser7ye.jpg

போலந்து பரகுவே கொஸ்தரிக்கா ரிறின்டட்? ஆகியநாடுகளைத் தொடர்ந்து சேர்பியாவும் மூட்டைகட்டுகிறது ஆனால் ரிறினனி;டாட் அடுத்த போட்டியில் பரகுவேயை வென்றால் அதே நேரம் சுவீடன் இங்கிலாந்திடம் 4 0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் ரிறினனிடாட் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் ஆனால் அதிசயம் நடக்கவேண்டும்

1261908430mar5xj.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

argentina- serbia &montenegro 4:0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

argentina - serbia&montenegro 5:0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

argentina - serbia&montenegro 6:0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலககிண்ண உதைபந்தாட்ட போட்டியில் குறூப் சி யில் ஆர்ஜென்டீனா சேர்பியாவை மண்கவ்வ வைத்துள்ளது இதுவரை நடந்த போட்டியில் ஆர்ஜென்டீனா அதிக கோல்களைப் போட்டுள்ளது அது 6 0 என்ற ரீதியில் சேர்பியாவை வென்றுள்ளது 2002ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஜேர்மனி 8 கோல்களை சவுதீஅரேபியாவிற்கு எதிரான போட்டியில் அடித்தது குறிப்பிடத்தக்கது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1150471738ho7xf.jpg

Holland 2 ivoorkust 1

நெதர்லாந்து இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இவோர்கோஸ்ருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுமா? நெதர்லாந்து முதலாவது போட்டியில் சேர்பியாவை 1 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது அடுத்த போட்யில் நெதர்லாந்து சேர்பியாவை மண்கவ்வ வைத்த ஆர்ஜென்டினாவுடன் மோதவுள்ளது ஆர்ஜென்டினாவுடனான போட்டியில் வெல்வது நெதர்லாந்திற்கு சுகமாக வேலையல்ல அதனால் இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் பெறுவார்களா?

Link to comment
Share on other sites

vanpersie_holland_serbia.jpga_RobinVanPersie_h.jpg

இன்றைய போட்டியில் நிச்சயம் வெற்றி பெறவேண்டும் பெறுவார்களா?

பெற்று விட்டார்களே :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

727oranje2nb.jpg

41752148goalcelebration4164oh.jpg

:lol::lol::lol::lol: :P :P :P :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.