Jump to content

பயோடேட்டா - மலையாளிகள்


Recommended Posts

kerala-airlines+1.jpg

[size=4]பெயர் : மலையாளிகள்[/size]

[size=4]இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்)[/size]

[size=4]தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்[/size]

[size=4]துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்[/size]

[size=4]மேலும்

துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்[/size]

[size=4]வயது : தமிழனுக்குத் தம்பி வயது[/size]

[size=4]தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது[/size]

[size=4]பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை

இழந்துவிடாமல் இருப்பதும் [/size]

[size=4]பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது [/size]

[size=4]நீண்ட கால சாதனைகள் :அந்நிய செலவாணியை பெருமளவில் ஈட்டியது[/size]

[size=4]சமீபத்திய சாதனைகள் :ராஜபக்சேவுக்கு உதவியது[/size]

[size=4]நீண்ட கால எரிச்சல் : தமிழர்கள் (பாண்டி)[/size]

[size=4]சமீபத்திய எரிச்சல் : கர்நாடகா[/size]

[size=4]மக்கள் : மலையாளம் பேசுபவர்கள்[/size]

[size=4]சொத்து மதிப்பு : இயற்கை நிறைய கொடுத்து இருக்கிறது..[/size]

[size=4]நண்பர்கள் :சோனியா, ஜோதிபாசு (இப்ப இல்ல)[/size]

[size=4]எதிரிகள் :தமிழ் பேசுபவர்கள் எங்கிருந்தாலும்[/size]

[size=4]ஆசை : பிரதமர் பதவி[/size]

[size=4]நிராசை : தமிழனே தீர்மானிக்கிறான்[/size]

[size=4]பாராட்டுக்குரியது : காலையில் குளிப்பது..[/size]

[size=4]பயம் : பில்லி, சூனியம்[/size]

[size=4]கோபம் : முல்லை பெரியார்[/size]

[size=4]காணாமல் போனவை : தரமான சினிமாக்கள்[/size]

[size=4]புதியவை : ஷகீலா சினிமாக்கள்[/size]

[size=4]கருத்து : புத்திசாலித்தனம் மிக்க மலையாளிகள் பின்னால் மட்டும்

இருந்து வேலை செய்வது ஏன்?[/size]

[size=4]டிஸ்கி :கடவுளின் தேசத்தில் பிறந்த நீங்கள் மனித நேயம்

இல்லாதவர்களாக இருப்பது ஏன்?[/size]

http://krpsenthil.bl...og-post_30.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளன் அப்படி பேசி பழகுங்கப்பா.. அவங்கள பத்தி நமக்கு ஏதும் கவலை கிடையாது இந்த "ளி" சபிக்ஸ் மட்டும் அவாய்ட் பண்னுங்க .. பல பல வேலைகள் ஆக வேண்டி கிடக்கு... :rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பெயர் : மலையாளிகள்

இயற்பெயர் :சேர மக்கள் (சேரளம்) - சோரளம்

தலைவர் : நம்பூதிரிகளும், நாயர்களும்

துணை தலைவர்கள் :I.A.S, I.F.S அதிகாரிகள்

மேலும் துணைத் தலைவர்கள் :தொழிற்சங்கத் தலைவர்கள்

வயது : தமிழனுக்குத் தம்பி வயது

தொழில் : போட்டு கொடுப்பது, டீ ஆத்துவது

பலம் : கம்யூனிஸ்ட் பாரம்பரியமும், பண்பாட்டு வேர்களை இழந்துவிடாமல் இருப்பதும், மிக முக்கியமாக 'ஜிங்கு சா'

பலவீனம் :மற்ற மாநிலங்களை நம்பி வாழவேண்டி இருப்பது

நீண்ட கால சாதனைகள் :அந்நிய செலவாணியை பெருமளவில் ஈட்டியது

சமீபத்திய சாதனைகள் :ராஜபக்சேவுக்கு உதவியது

நீண்ட கால எரிச்சல் : தமிழர்கள் (பாண்டி)

சமீபத்திய எரிச்சல் : கர்நாடகா

மக்கள் : மலையாளம் பேசுபவர்கள்

சொத்து மதிப்பு : இயற்கை நிறைய கொடுத்து இருக்கிறது..(அப்படியும் திருப்தி இல்லை)

நண்பர்கள் :சோனியா, ஜோதிபாசு (இப்ப இல்ல)

எதிரிகள் :தமிழ் பேசுபவர்கள் எங்கிருந்தாலும்

ஆசை : பிரதமர் பதவி, ஐ. நா. பதவி

நிராசை : தமிழனே தீர்மானிக்கிறான்

பாராட்டுக்குரியது : காலையில் குளிப்பது..

பயம் : பில்லி, சூனியம்

கோபம் : முல்லை பெரியார்

 

பொறாமை :  தமிழர்களின் புத்திசாலித்தனம்

காணாமல் போனவை : தரமான சினிமாக்கள்

புதியவை : ஷகீலா சினிமாக்கள்

கருத்து : புத்திசாலித்தனம் மிக்க மலையாளிகள் பின்னால் மட்டும் இருந்து வேலை செய்வது ஏன்?

 

டிஸ்கி :கடவுளின் தேசத்தில் (?????) பிறந்த நீங்கள், மனித நேயம் இல்லாதவர்களாக இருப்பது ஏன்?

 

 

மிகச் சரியான கணிப்பீட்டையும், ரசிக்கத் தக்கத்தக்கதையும் சிவப்பு நிறத்திலும், மேற்கொண்டு சேர்க்கப்பட வேண்டியவற்றை நீல வண்ணத்திலும் மாற்றியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.