Jump to content

500 பச்சை புள்ளிகளை பெற்ற மூத்த உறுப்பினர் அகூதாவிற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

500 பச்சை புள்ளிகளை தாண்டிய நெடுக்ஸ், நிழலி ஆகியோருக்கும் வாழ்த்துகள். :)

என்ன? 500 மேற்பட்ட பட்ட பச்சைகளை வாங்கிய மற்றையோர் தற்செயலாகத்தான் மறக்கப்பட்டார்களா? அல்லது வகுப்புவாத யாழ் தன்னை தான் மறைக்க முடியாமல் தவிக்கிறதா? :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

500 பச்சை புள்ளிகளை தாண்டிய அகூதா, நெடுக்ஸ் & நிழலி ஆகியோருக்கும் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா அண்ணா மற்றும் நிழலி.

எங்களுக்கும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அகூதா அண்ணா ,நிழலி அண்ணா மற்றும் நெடுக்ஸ் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சைகளை அள்ளிக் குவித்த அகூதா, நெடுக்ஸ், நிழலி ஆகியோருக்கு இன்னும் பச்சைப் புள்ளிகளை பெற்றுக்கொள்ள வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

இதுகும் ஒரு வருத்தம் யாழுக்கை.. :lol: சரி நானும் வாழ்த்தி தொலைக்கிறன் :D .எல்லாமாடும் ஓடுது நான் ஓடாம நின்டு என்ன பிரஜோசனம்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இதுகும் ஒரு வருத்தம் யாழுக்கை.. :lol: சரி நானும் வாழ்த்தி தொலைக்கிறன் :D .எல்லாமாடும் ஓடுது நான் ஓடாம நின்டு என்ன பிரஜோசனம்? :icon_mrgreen:

வண்டர்.......... நிச்சயமாய் ஒருவரை உற்சாகப்படுத்தி அவரை மேலும் மேலும் வளரவைப்பது மனித பண்பு ..............அந்த வகையிலேயே நான் இதை ஆரம்பித்தேன் ...இதன் மூலம் தமது நேரங்களை தியாகம் செய்து இந்த களத்தில் நல்ல பதிவுகளை கொடுத்த உறவுகள் மேலும் உற்சாகம் அடைவார்கள் .......மேலும் பல நல்ல பதிவுகளை இங்கே பதிய சந்தர்ப்பமும் உண்டு ..............மற்றப்படி இந்த பச்சை புள்ளிகளால் எமக்கு பணம் எதுவும் கிடையாது .................ஆனால் நிச்சயம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு புள்ளிகளை பெறும்போது அவர்கள் மனம் உளவியல் ரீதியாக உற்சாகம் அடையும் ..............என நினைக்கிறேன் .............................

அதற்காக என்னை உளவியல் நிபுணர் என்றெல்லாம் சொல்லப்படாது சொல்லிப்போட்டேன் :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 புள்ளிகள் பெற்ற அனவருக்கும் என் வாழ்த்துக்கள்.இன்னும் மேலும் நல்ல கருத்துக்களையும்,நல்ல ஆக்கங்களையும்,நல்ல இணைப்புகளையும் தருவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 அல்ல 1000 புள்ளிகள் பெறத்தகுதியானவர் அகூதா. அது சரி புள்ளிகள் எவ்வாறு/ எப்படி/ யாரால் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 அல்ல 1000 புள்ளிகள் பெறத்தகுதியானவர் அகூதா. அது சரி புள்ளிகள் எவ்வாறு/ எப்படி/ யாரால் வழங்கப்படுகின்றன.

அது வந்து கந்தப்பு எப்பிடியெண்டால்.........................................

Link to comment
Share on other sites

வர வர எதற்கெல்லாம் வாழ்த்திறது என்று இல்லாமல் போயிட்டுது :lol: வாழ்த்தா விட்டாலும் எரிச்சல் என்று நினைப்பார்கள் <_< ...மெம் மேலும் எழுதி பச்சை வாங்கிக் குவிக்குமாறு வாழ்த்துகிறேன் :D

அக்காளோட கருத்து தாங்க என்னோடதும் . இந்த பச்சை லைக்குங்களை டிலீற் பண்ணிக்கணும்னு நிழலி அண்ணன் கிட்ட கேட்டுக்கிறேன் :) . அதுக்கு பதிலா முன்னாடி இருந்த றெட் காட் சிஸ்ரத்த கொண்டு வந்தா , பசங்க பொறுப்புணர்வா மத்தவங்களுக்கு பயந்து நன்னா கருத்துங்கள கருத்து களத்தில வைப்பாங்க :lol: . வக்கீல் வண்டு சொல்ற மாதிரி இது ஒரு ஸிண்ட்றோமுங்க :lol: . ஆனா சொப்பனா பொண்ணு இந்த மூணு அண்ணனுங்களையும் வாழ்த்திறா . ஓக்கேயா :) ?

Link to comment
Share on other sites

ராகவன் ஐபிஸ் வாழ்த்திறாரா? :huh: அதை சொல்லுங்க முதலில‌.. :D

Link to comment
Share on other sites

அக்காளோட கருத்து தாங்க என்னோடதும் . இந்த பச்சை லைக்குங்களை டிலீற் பண்ணிக்கணும்னு நிழலி அண்ணன் கிட்ட கேட்டுக்கிறேன் :) . அதுக்கு பதிலா முன்னாடி இருந்த றெட் காட் சிஸ்ரத்த கொண்டு வந்தா , பசங்க பொறுப்புணர்வா மத்தவங்களுக்கு பயந்து நன்னா கருத்துங்கள கருத்து களத்தில வைப்பாங்க :lol: . வக்கீல் வண்டு சொல்ற மாதிரி இது ஒரு ஸிண்ட்றோமுங்க :lol: . ஆனா சொப்பனா பொண்ணு இந்த மூணு அண்ணனுங்களையும் வாழ்த்திறா . ஓக்கேயா :) ?

அம்மணி உங்க மனதின் ஒரு பக்கத்தில இருந்து உங்களுக்கு பிடிக்காத விடயம் என்று சொன்னாலும்

உங்க அதே மனதின் மறுபக்கத்தில இருந்து இவங்கள வாழ்த்த வேணும் என்று தொன்றிச்சல்லா ...........

அதுதானுங்க இது ....................

டிஸ்கி .............அதேபோல்தானுங்க நான் சில வேளைகளில் நண்பர்களுடன் என்ஜோய் பண்ணும்போது......எமக்கு முன்னாள் இருக்கும் போத்தலுக்குள் இருந்து ஒரு கருப்பு உருவம் எழுந்து நின்று என்னை பார்த்து கேட்கும் .........[size=5]தைரியமாகச்சொல் நீ மனிதன் தானா :D :D [/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.