Jump to content

அய் நா தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறியது -விசாரணை அறிக்கை


Recommended Posts

[size=3]PLOTE was active in cultivating international connections: it established links with the Popular Front for the Liberation of Palestine (PFLP) under [/size]George Habash[size=3], the [/size]Tunisian Communist Party[size=3], the [/size]Democratic and Social Movement[size=3] [/size]communist party[size=3] of [/size]Algeria[size=3], the[/size]Turkish[size=3] [/size]Organisation for Solidarity with Palestine[size=3], the [/size]African National Congress[size=3], the [/size]Farabundo Martí National Liberation Front[size=3] of [/size]El Salvador[size=3], the [/size]Sandinistas[size=3] of [/size]Nicaragua[size=3], and the ruling [/size]Mauritian Militant Movement[size=3] in [/size]Mauritius[size=3] and [/size]Communist Party[size=3] in[/size]Cuba[size=3].[/size][citation needed]

[size=3]There have been suggestions that the PLOTE may have been promised one of the small Maldivian islands as a base, possibly for Arms shipments. In a recent interview, Vetrichelvan PLOTE's former representative in New Delhi claims it was Athulathmudali, then Srilankan Prime Minister, who instigated PLOTE into such a venture on a promise of some islands.[/size][2]

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே – ஐ.நா.

16 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85473/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

[size=3]

[size=5]தி.மு.கா.வோ, அ.தி.மு.கா.வோ, இன்ன பிற கட்சிகளோ, அமைப்புகளோ முதலில் நெருக்கவேண்டியது ஐ.நா.வை அல்ல...இந்தியாவைத்தான்..[/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வில் ஒரு மெமோரண்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றால்...அது ஐ.நா.வின் உறுப்பு நாடு சார்பாகவோ அல்லது ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சை அமைப்புகளின் சார்பாகவோதான் கொடுக்கமுடியும்.[/size][/size]

[size=3]

[size=4]அப்படி கொடுக்கப்படும் மனுதான் ஐ.நா.வின் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட மனு இந்த இரண்டு வகையிலும் சேராது. இந்த மனுவால் எந்த பயனும் இல்லை.[/size][/size]

[size=3]

[size=4]உண்மையிலேயே தி.மு.க.விற்கு ஈழதமிழர்களின்பால் அக்கறையிருந்தால் தன் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அரசின் மூலமாக ஐ.நா.விடம் அம்மனுவை அளித்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அம்மனு பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துகொள்ள வாய்ப்புகள் இருந்திருக்கும். அப்படி செய்யாமல் விஜய் நம்பியாரை வைத்து ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் கொடுத்திருக்கிறது. [/size][/size]

[size=3]

[size=4]சந்திப்பின்போது உடனிருந்த இந்த விஜய் நம்பியார்தான் இலங்கை போரின்போது பலியான தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா.விடம் குறைத்துகாட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர். மேலும் இவரது சகோதரரான சதீஷ் நம்பியார்தான் இலங்கை இராணுவத்திற்கு ஆலோசகராக சம்பளம் பெற்று பணிபுரிந்தவர் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று.[/size][/size]

[size=3]

[size=4]தி.மு.கா.வோ, அ.தி.மு.கா.வோ, இன்ன பிற கட்சிகளோ, அமைப்புகளோ முதலில் நெருக்கவேண்டியது ஐ.நா.வை அல்ல...இந்தியாவைத்தான்...ஏனென்றால் போர் நடைப்பெற்று கொண்டிருந்தபோது புலம்பெயர் தமிழர்களும், தாய்தமிழர்களும் ஐ.நா. முதற்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளையும் மனித உரிமை அமைப்புகளையும் போரை நிறுத்தவும் அம்மக்களை காக்கவும் மன்றாடினார்கள். அப்போது அவர்கள் கைகளை காட்டியது இந்தியாவை. இந்தியாவின் காலடியில் நடைப்பெற்ற அந்தபோரின்போது இந்தியா கள்ளமவுனம் காத்தது. போரின் இறுதிவரை கடைப்பிடித்த கள்ளமவுனத்தால் பல்வேறு நாடுகளும், மனித உரிமை ஆர்வலர்களும் களைப்படைந்தார்கள். [/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் பெரும்பாலும் பூகோள, வர்த்தக, அரசியல் ராஜதந்திரரீதியாக இந்தியாவோடு பின்னி பிணைந்துள்ளன. இந்தியாவை மீறி எந்த நாடும். ஐ.நா.வும் இலங்கை விடயத்தில் ஓரளவிற்கு மேல் தலையிடாது. அதே நேரத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் ஐ.நா.வும், பெரும்பாலான நாடுகளும் (சீனா, பாகிஸ்தான், ரசியா மற்றும் சில நாடுகள் தவிர) இந்தியாவிற்கு பின் அணி திரளும். [/size][/size]

[size=3]

[size=4]இங்கே தமிழக தலைவர்கள் முதலில் நெருக்கவேண்டியது இந்தியாவை! உடைக்கவேண்டியது இந்தியாவின் கள்ள மவுனத்தை! நிறுத்த வேண்டியது இந்தியாவின் நாடகத்தை! (அதோடு தமிழக கட்சிகளின் அருவருக்கத்தக்க ஏமாற்று நாடகத்தையும், ஒற்றுமையின்மையையும்)...[/size][/size]

[size=3]

[size=4]கள்ளமவுனத்தை சாதித்து வரும் இந்தியா, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதுபோல் ஆதரித்தது. இப்போது இந்த மாதம் நடைபெற்ற இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை (Universal Periodic Review) மறுஆய்வு கூட்டத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்டது இந்தியாவின் நாடகத்தை வெட்டவெளிச்சமாக்கியது. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் என்று கணிக்கப்படும் சீனாவும் பாகிஸ்தானும் கூட கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசுவோரைக் குடிமக்களாகக் கொண்ட இந்தியா ஒரே ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல் மவுனம் சாதித்தது. [/size][/size]

[size=3]

[size=4]கடத்த ஆகஸ்டு மாதம் நடைப்பெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா.மன்றத்திற்கும், ஐ.நா. மனிதஉரிமை அமைப்பிற்கும் வழங்கிவிட்டு வெற்றியோடு தாயகம் திரும்பினார்களாம் ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும். இதற்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பும், அறிவாலயத்தில் பாராட்டு நிகழ்ச்சியும் வேறு. விமான நிலையத்திற்கு வந்த கூட்டம் அன்று மாலை நடைப்பெற்ற பாராட்டு விழாவிற்கு போதிய அளவு கூட்டம் வரவில்லை என்று தலைவர்களுக்கு அதிர்ச்சி, கவலை வேறாம் (தொண்டர்களுக்கு தெரிகிறது எதற்கு பாராட்டவேண்டும் எதற்கு பாராட்டக்கூடாது என்று).[/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வின் புரோட்டாகால்கூட தெரியாமல் மனு அளித்துவிட்டு வந்த பாராட்டு விழா நடத்துவது என்பது ராசபக்சே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்றபோது ஏற்பட்ட வழியைவிட கொடியது. அதுவும் 95 வயதுவரை சிறுநீர் குடுப்பையோடு பகுத்தறிவு வளர்த்த இயக்கத்தின் வழிவந்த ஒரு முதுபெரும் தலைவர் நடந்துகொள்ளும் விதம் ஜீரணிக்கமுடியாதது. [/size][/size]

[size=3]

[size=4]இந்தியாவை வழிக்கு கொண்டு வரவேண்டுமென்றால் முதலில் தமிழக கட்சிகள், அமைப்புகள் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரளவேண்டும். (திரள்வார்களா?). (அங்கு நடைபெற்ற அழிவை பார்த்தபின்பாவது, அச்சத்தின் பிடியில் இருக்கும் எஞ்சி உள்ள மக்களை காப்பாற்றவாவது)...[/size][/size]

[size=3]

[size=4]இல்லையென்றால் தமிழினம் வீழும், தமிழகத்தை பார்த்து புதுதில்லியும், கொழும்பும் கைகொட்டி சிரிக்கும் இங்குள்ள கோமாளி (பொன்சேகா சொன்னதுபோல்) அரசியல்வாதிகளை பார்த்து...[/size][/size]

[size=3]

[size=4]முத்தமிழ் வேந்தன் [/size][/size][size=3]

[size=4]சென்னை [/size][/size]

[size=3]

[size=5](மின்னஞ்சல் மூலம்) [/size][/size]

Link to comment
Share on other sites

மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே – ஐ.நா.

16 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

இதில் இருந்து இவர்கள் யாரைக் கார்பாத்த நினைக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படி பகிரங்கமாக மறைப்பதையும் மறைத்ததை பகிரங்கம்மாக தெரிவிப்பதும் இப்படியான ஒரு பொது அமைப்புக்கு பொருத்தமானதா?

இவர்களிடம் நீதியை எதிபார்க்க முடியுமா?

நாம் பலமில்லாதவர்கள் ஆதரவற்றவர்கள் என்பதன் அடிப்படையிலேயே இக்கருத்து அமைந்துள்ளது. பலமான ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ இப்படி ஒரு அநியாயம் நடந்திருந்தால் இவர்களால் இப்படி மறைக்க முடியுமா?

Link to comment
Share on other sites

16112012-md-hr-2%20copy.jpg

Link to comment
Share on other sites

189768_382894508452585_1585692341_n.jpg

Link to comment
Share on other sites

[size=6]Sri Lanka "least constructive nation ever to appear before the UPR"[/size]

[size=5]Sri Lanka appeared before the United Nations Universal Periodic Review last week - a four yearly stock-take of their human rights record. You can see the video here:[/size]

[size=5]http://blog.srilankacampaign.org/2012/11/sri-lanka-least-constructive-nation.html[/size]

[size=5]Sri Lanka's response to the process was extraordinarily belligerent. Sri Lanka rejected 100 of the 210 recommendations made to it. In the previous 206 reviews no country has ever rejected more than 95. As well as being the largest absolute number of recommendations ever rejected outright this is also the fourth highest proportion of recommendations rejected.*

Meanwhile further research suggests that there can be little hope for the implementation of those recommendations that they did accept. On 52 out of 71 pledges the Government of Sri Lanka accepted last time, they have done nothing whatsoever. So on past form we can expect the Government of Sri Lanka to completely fail to deliver on 73% of the pledges they made this time round.**

Our comprehensive report (available here) analyses each of Sri Lanka's pledges from 2008 in detail. The Government of Sri Lanka claimed to have delivered fully on 12 of their 71 pledges but we could only find this to be true in four cases. They euphemistically described progress towards the remaining recommendations as "ongoing", but we could only find evidence of any progress in 15 cases.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டும் - கருணாநிதி

20 நவம்பர் 2012

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உரிய முறையில் கடமையாற்றவில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

டொசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் முனைப்புக்களுக்கு மத்திய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் ராஜதந்திர ரீதியாக தொடர்பு கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85608/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

3921_376705309082728_1665187250_n.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.