Jump to content

Recommended Posts

இருட்டில் வாழ்கிறோம் ..........ஆனால் விடியும் திசை தூரமோ தூரம்.........

அதுவரை மனம் தளராமல் பயணிப்போம் ...............

விடியலின் தோற்றங்கள் கண்களுக்கு புலப்பட தெரிந்துவிட்டது .................

.ஆகவே விடிந்து விடும் என்று நாம் குந்தியிருக்காமல் ..........

தொடர்ந்து பயணிப்போம் முழுமையான விடிவை நோக்கி ................

ஏனனில் எம்மை நோக்கி விடிவு வராது ..............நாம்தான் விடிவை நோக்கி செல்லவேண்டும் .............

நாம் வைக்கும் காலடிகளின் ஒவ்வொரு வேகத்திலேயுமே ........எம் விடிவின் வேகம் தீர்மானிக்கப்படுகிறது ....

ஒளிர்ந்த முகத்துடன் ,மலர்ந்த முகத்துடன் ........ஆதவன் எம்மை வரவேற்க ........காத்திருக்கிறான் ..

Link to comment
Share on other sites

ஃபுல் ஸ்டாப் வைத்த கவிதை சிறப்பாக இருந்தது..! :D

Link to comment
Share on other sites

இசை இது கவிதை இல்லை .....கவிதை மாதிரி .....எனக்கும் கவிதைக்கும் வேகுதூரமப்பா .... :D :D

மனதில் தோன்றியது .......எழுதினேன் ...........................

நன்றிகள் ..............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.