Jump to content

இது ஒரு புதிய முயற்சி


Recommended Posts

வாழ்த்துக்கள் கௌரிபாலன், கவிதை மிகவும் அருமையாக இருந்தது.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

Link to comment
Share on other sites

மேற்கோள்:

இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

தெரியல - ஏன் இப்பிடிலாம் என்று-!

மத்தும்படி - நிறைய இடைவெளி - உணரபடலாமோ - ஏதோ வகையில்!

அது - உணர்வுபூர்வமான விடயங்களில் பங்களிப்பது - நிறைய - கவி எழுதுறவங்களுக்கு - நேர விரயமாய் படுதோ என்னமோ- தெரியல!

பட்- எப்போதும் கலந்து கொள்ளுறன் - இந்த தலைப்பில்! 8)

Link to comment
Share on other sites

முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

நேரமின்மை காரணமாக கடந்த போட்டியில் கலந்து கொள்ள முடியவில்லை. இனிவரும் போட்டிகளில் கலந்து என்னால் முடிந்தளவு எனது பங்களிப்பைச் செய்யலாம் என்று எண்ணியுள்ளேன். இவ்வாறான வாய்ப்பை அளித்த சாத்திரி அவர்களுக்கு எனது நன்றிகள்.

Link to comment
Share on other sites

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

Link to comment
Share on other sites

என் முயற்சி!.......

நேரம் வந்தாச்சு!

------------------

ஊர்கூடி மண்மீட்க ...

உறுதி மொழி எடுக்குது பார்

இனி போர் என்று நீ வந்தால்

புதைகுழி உனக்கு தயார்!

வாளெடுத்த சிங்கம் வெல்ல

வரிபுலி விடுமா?

வந்து வந்து நீ கொன்று போக - தேசம்

சிந்திய கண்ணீரை துடைத்து துடைத்து

உன்னிடம் செருப்படி வாங்குமா?

நீயழுதாய் -நான் அழுதேன்

நாம் அழுதோம் ஏனடா?

கூட இருந்துவிட்டே - உன்

கூட்டின்மீது குண்டு எறிந்தவன் யாரடா?

களை ஒழித்து பயிர் செய்யும்

காலம் வந்தாச்சு!

இனி கவலைக்கு விடை கொடு

கரிகாலன் பூமி எமை

ஆளும் நேரம் வந்தாச்சு!

Link to comment
Share on other sites

முதற் சுற்றில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதை ஒரு பேப்பர் மற்றும் எரிமலை சஞ்சிகைக்கும்; அனுப்பி வைக்கபட்டுள்ளது.விரைவில் அடுத்த தலைப்பிற்கான் படம் இணைக்கப் படும் முதலாவது போட்டியில் அதிகம் பேர் பங்கு பற்றவில்லை அயினும் பங்கு பற்றியவர்களிற்கு பாராட்டுகளை தெரிவிப்பதோடு இனி வரும் காலங்களில் யாழ்; உறவுகளின் பங்கு இந்த கவிதை போட்டிக்கு எவ்வளவு தூரம் இருக்கிறதென்பதை பொறுத்தே இந்த போட்டி தொடருமா இல்லையா? என்று முடிவு செய்யலாம். எனவே இளையவரை ஊக்குவிக்கும் இந்த போட்டியை தொடருவது உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்று கூறி அடுத்த போட்டியில் சந்திக்கும் வரை சாத்திரி

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் பார்த்தேன். வந்த மாதிரி காணலையே... சாத்திரி...என்னா றீலா...? :roll: :lol::lol::lol::lol:

-எல்லாள மஹாராஜா-

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

Link to comment
Share on other sites

எனது மனைவியின்தங்கை திடீரென இறந்துவிட்ட காரணத்தால் பத்திரிகை காரர்களுடன் சரியாக கதைத்து இந்த வேலைகளை என்னால் செய்ய முடியாமல் போய் விட்டது அதன் காரணமாகவே எனது புஸ்பராசாவின் புத்தகம் பற்றிய தொடரும் இந்த வாரம் ஒரு பேப்பரில் வெளிவரவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் நன்றி

Link to comment
Share on other sites

விளக்கம் குறைந்த -எல்லாள மகாராஜாவிற்கு- :wink:

சாத்திரி சொன்னதன் அர்த்தம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதே என்பதே தவிர, பிரசுரிக்கப்பட்டுள்ளதே என்று அல்லவே! அப்படியிருக்க மகாராஜாவிற்கு என்ன குழப்பம்?? :wink: :P

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.... என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல...... :oops: :oops:

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா- :evil: :twisted:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகப்பிரசங்கி என்பதாகவே இருக்கட்டும்.அது என் பிரச்சனை!

ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுசுபுதுசாக அர்த்தம் கண்டுபிடிக்கும் உங்களோடு, நான் போட்டி போடவரவில்லை. ஆனர்ல அனுப்பி வைக்கப்பட்டது என்பதற்கும் பிரசுரிக்கப்படும் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்று மட்டுமே என்னால் சொல்லமுடியும்.

சாத்திரிக்கு அவ் ஊடகங்களோடு நெருக்கம் இருப்பதால் அவர் இங்கே தெரிவு செய்பவை பிரசுரிக்கப்படும் என்பது நிதர்சனம். ஆனால் அவற்றை உடனே பிரசுரிக்கவேண்டும் என்ற கணக்கில் சாத்திரியை றீல் என்ற கணக்கில் கேட்டதற்குத் தான் நான் பதில் எழுதினேனே தவிர யார் முகத்தையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

நீர் நகைச்சுவையாக எழுதியிருப்பின் அதற்கு வருத்தங்கள்!

Link to comment
Share on other sites

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

அப்பிடியா எல்லாள மகராஜா

நான்கு நாள் முதல் பரிசு பெற்றது என்று ஒரு கவிதை அறிவிக்கப்பட்டால் - ஐந்தாவது நாளே அது பிரசுரமாகுமா?

அப்போ - ஏற்கனவே அச்சில் ஏற்றப்பட இருந்த விடயங்கள் என்று அதுக்கு - எதுவும் கிடையாதா?

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன....

ஓ இதுவா - உங்க நெருப்பு கோவத்துக்கு காரணம்-?

அதை முதலில சொன்னா என்னவாம்?

என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல......

அப்பிடியா - அப்போ - நீங்க என்னவகையான வேட்டு விடுவீங்க?

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

இவ்ளோ ஆவேசபட்டுடு - கடைசியில நகைசுவைன்னு முடிக்கிறீங்க - நல்லாதான் இருக்கு!

ஏன் - பொறுமை உங்களிடம் - கம்மியா?

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா

சரி - இப்போ விளங்கிட்டுது! 8)

Link to comment
Share on other sites

அதிகப் பிரசங்கி தூயவனுக்கு ! அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றால் ....பரிசு பெற்றதனால் பத்திரிகையில் பிரசுரிக்கப் படுகின்றது என்பது தான் பொருள்.

அப்பிடியா எல்லாள மகராஜா

நான்கு நாள் முதல் பரிசு பெற்றது என்று ஒரு கவிதை அறிவிக்கப்பட்டால் - ஐந்தாவது நாளே அது பிரசுரமாகுமா?

அப்போ - ஏற்கனவே அச்சில் ஏற்றப்பட இருந்த விடயங்கள் என்று அதுக்கு - எதுவும் கிடையாதா?

சும்மா அனுப்பி வைப்பது என்பது நீர் தினமும் அனுப்பிக் கொண்டிருப்பதும் ...பிரசுரிக்காது திரும்பி வருவதும்.... இதைத் தான் சாத்திரி செய்திருப்பார் என்று நான் எண்ணாத காரணத்தாலேயே .......அவ்வாறு கேட்டிருந்தேன்........

ஒரு பேப்பரில் எனது கட்டுரைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன....

ஓ இதுவா - உங்க நெருப்பு கோவத்துக்கு காரணம்-?

அதை முதலில சொன்னா என்னவாம்?

என்பதால் இதைப் பற்றிக் கதைப்பதற்கு எனக்குக் குறைந்த பட்ச தகுதி உண்டென நம்பிகின்றேன்...

மற்றும் படி சிலரைப் போல வெத்து வேட்டு விடுவதல்ல......

அப்பிடியா - அப்போ - நீங்க என்னவகையான வேட்டு விடுவீங்க?

சாத்திரியின் நிலமை புரிகின்றது. மற்றும் சாத்திரி இது நகைச்சுவையாகவே கேட்கப் பட்டது என்ற புரிதல் கொண்டிருப்பார் என்றும் நம்புகின்றேன்.

இவ்ளோ ஆவேசபட்டுடு - கடைசியில நகைசுவைன்னு முடிக்கிறீங்க - நல்லாதான் இருக்கு!

ஏன் - பொறுமை உங்களிடம் - கம்மியா?

எரிச்சலுடன் -எல்லாள மஹாராஜா

சரி - இப்போ விளங்கிட்டுது! 8)

என்ன சொல்ல வாறீர் .... விளக்கமாகச் சொன்னால் உமக்கு விளக்கம் தருகின்றேன்....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

தயவு செய்து இதில் அரட்டை அடிக்காமல் ஒரு தொடர் கவிதை நிகழ்ச்சியாக நடக்க விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி உங்கள் ஒத்துழைப்புக்கு.

வணக்கம் :lol:

Link to comment
Share on other sites

அகப்பை

பிடித

பெண்ணே

நீயும்

ஆயுதம்

தூக்கிறாய்

நீயும்

அங்கே

அடுப்பு

ஊதிய

பெண்ணே

நீயும்

சங்கு

எடுத்து ஊதி

முழங்குகிறாய்

அங்கே

பறை

எடுத்து

பெண்ணே

நீயும்

போர்

முரசு

கொட்டுகின்றாய்

அங்கே

பெண்

அடிமை

விலங்கை

நீயும்

உடைத்து

எறிகிறாய்

நீயும்

அங்கே

தானைத்

தலைவர்

வழியில்

நீயும்

சுகந்திரம்

காண

துடிக்கின்றாய்

அங்கே

தியாகி

திலிபனின்

கனவை

நீயும்

நினைவு

ஆக்குகின்றாய்

நீயும்

அங்கே

புறநானுற்று

காலத்து

பெண்ணைவிட

நீயும்

பகை

முடிக்கப் நீயே

புறப்படுவிட்டாய்

அங்கே

தமிழ்

பெண்கள்

மானம்

காக்க நீயும்

புதுமை

பெண்ணாக

புறப்பட்டு

விட்டாய் அங்கே

இந்தகவிதை போட்டிக்காக எழுதவில்லை. இங்கு நல்ல பல கவி வித்துவான்கள் இருகிறார்கள். நான் இந்ததளத்தில் ஒரு சிறிய கொசு :lol: . சிறிய முயற்சி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டி இலக்கம் 2க்கான படம் இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

photo3817lm.jpg

பெண்ணே!!!

பெண்ணே

அடுப்படியில் ஊது குழலோடு அன்று

தாய் மண்ணை மீட்க சுடு குழலோடு இன்று.

மங்கையவள்

மறைந்து வெட்கித்தலை

குனிந்த காலம் அன்று

நேருக்கு நேர் நிமிர்ந்த தலை இன்று

தையலாள்

பகைவனை புறமுதுகு காட்டி

ஓட வைக்கும் காலம் இன்று

இது தலைவனின் காலம்

பூக்களிற்கும் வீரம்

அரும்பாகி ஆலமரமாகி விட்டது.

***********************

ஸ்ருதி

Link to comment
Share on other sites

முடிந்துவிடும் மூடர்களின் ஆட்டம்

குழல்களின் முனைகள் சொல்கின்றன

விடிந்துவிடும் தமிழீழ தேசம்

குழலியரின் விழிகள் சொல்கின்றன

விலகிவிடும் எமைச்சூழ்ந்த சோகம்

மனதிலுள்ள தாகம் சொல்கின்றது

கருகிவிடும் எதிரியின் தேகம்

உடலிலுள்ள வேகம் சொல்கின்றது

ஒடுங்கிடும் துரோகிகளின் கொட்டம்

உமதணி நீட்டம் சொல்கிறது

நடுங்கிடும் விரோதிகள் கூட்டம்

நும்விடுதலை நாட்டம் சொல்கின்றது

பூவென்று பாடிய பாவலர்களின்று

புயலென்று கண்டு கொள்வார்கள்

நிலவென்று நிறுவிய கவிஞர்களின்று

அது சுடும் என்று வந்து சொல்வார்கள்

சேயைப் பெற்று சிறப்பெய்தியவர்கள்

தீயை ஏந்திச் செல்கின்றார் - எம்

நோயைத் தீர்த்து தனித்தமிழீழத்

தாயை ஏந்தி வருவார்கள்.

Link to comment
Share on other sites

photo3817lm.jpg

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டும் திசை யெட்டும்

விடுதலை உணர்வு பொங்கட்டும்!

போடட்டும் - குண்டு

போடட்டும்...- பின்

தமிழ் பெண்ணோடு

வீரம் கண்டு - எதிரி

மண்ணோடு சாயட்டும்!

போடும் வரையும்- யாரும்

தடையும் போடட்டும்...

தமிழ் மானம் கண்டு-பின்

தம் வாயை மூடட்டும் !

எட்டும் வரை எட்டி

வெற்றிப் புலிக் கொடி

வானை முட்டட்டும் !

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம்!

(என்று)

கொட்டட்டும் - போர்

முரசு கொட்டட்டும்

எட்டுத் திசை யெங்கும்

எதிரி சிதறி ஓடட்டும்

இல்லை- சாகட்டும்!

இந்தத் தாயினம் செய்திடும்

சத்தியம் - நாளை

சரித்திரம் சொல்லிடும்

தமிழீழம் !

Link to comment
Share on other sites

எழுந்தது பகைபுலம் பொடிபட

ஏந்திழை கைகள்

வீழ்ந்தது கொடுமுடி அரசின்

தீயிழை செயல்கள்

துடைத்திரு கண்ணீர் துயரறு

புதுயுகப் பெண்ணே

உயர்த்திடு திண்தோள் பகையொறு

பாரதி கண்ணே

விரித்திடு சிறகுறு எண்ணம்

விந்தைப் பெண்ணே

வீழ்த்திடு எதிர்படு தடைகள்

விலகும் நன்றே

நன்றே செய்வாய்

இன்றே செய்வாய்

நாளை என்பது என்றும் இல்லை

தாய்மை செய்யும் அன்பை அறிவாய்

தரணி சுமக்கும் பொறுமை அறிவாய்

காக்கும் தெய்வம் நீ அறிவாய் -உனை

காலம் வாழ்த்தும் இதை நீயறிக.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

காப்புக் கரங்களின் காப்பெடுப்பு.

ஏரிதழல் சொரியும் எதிரிகள் நோக்கி

கரிகுழல் காரிகை கனலும் காலம்.

வெறியொடு அலையும் வீணரைச் சரிக்க

சத்தியம் எடுக்கும் சரித்திரச் சடங்கு.

இத்தரை காத்து எத்தரைச் சாய்க்க

முத்திரை பதிக்கும் முதல் ஏந்தல்.

செத்திடும் வேதனை நித்தமும் ஆனதால்

சீறியே எழுந்த செம்புயல்கள். - இனிக்

கத்திடும் ஓலம் ஈழத்தில் கேட்காது - எழும்

கனலின் வெப்பத்தில் ஒப்பாரி கலையும்.

அய்யா சாத்திரி, அம்மா இரசிகை நாள் நேரம் பார்த்துப்

போட்டியில் குதிச்சிருக்கிறன் பரிசு எனக்குத்தான்.....

அது சரி என்ன பரிசு?

பேக்காட்டக்கூடாது.... எதென்றாலும் காசா வெட்டுங்கோ....

விடுதலையைப்பேசிப் பேசி நிறையப்பேர் நல்லா வந்திருக்கினம்

பாருங்கோ... வெற்றி பெறுகிற எனக்கு அப்பிடியே ஒருமேடை

ஒரு பட்டம் சேச்சே......

இதெல்லாம் நான் கேட்க மாட்டன் நீங்க தருவீங்கதானே!

பட்டம் பதவிக்காக ஆர்வமுடன் ஆதிவாசி

Link to comment
Share on other sites

இறுதி நாள் வெள்ளிக்கிழமை (30/06/06) ஆதலால் கவிதைப் போட்டிக்கு கவிதை எழுத விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக உங்கள் கவிதைகளை பிரசுரிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது கவிதைப் போட்டி முடிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இது இரண்டாவது கவிதைப் போட்டிக்கு தீர்ப்புச் செல்லும் நேரம். முதலாவதை விட இம்முறை கலந்துகொண்டோர் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருப்பினும் இன்னும் அதிகமானோர் பங்குபெறவேண்டும் என்பதே எல்லோரதும் ஆவல்.

அங்கே உறவுகள் துடிப்பதைப் பார்த்து உலகெங்கும் தமிழ் உள்ளங்கள் துடிக்கின்றன. உணர்வுள்ளவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வேண்டும் போதெல்லாம் ஓங்கி எழுந்து உரத்துக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். அந்தவகையில் கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ப எழுதிய கவிதைகள் அனைத்தும் அருமையானவையே. கருத்துச்செறிவு, கவிதை நயம், கையாண்ட முறைகள் அனைத்துமே சிறப்பாக அமைந்துள்ளன. அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்.

அனைவருடைய கவிதைகளும் நன்றாக இருந்தபோதிலும் நாம் ஒருவருடைய கவிதையையே முதலாவதாகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்தில் இருக்கின்றோம். அதன்படி நடுவர்களாகிய சகோதரி இரசிகையும், நானும் சேர்ந்து சுஜிந்தனுடைய கவிதைக்கு முதலிடம் கொடுத்துள்ளோம். பாராட்டுக்கள்!

ஒருங்கிணைப்பாளர் சாத்திரி அவர்களுக்கும் எமது நன்றியைக் கூறிக்கொள்ளும் அதேவேளையில் அவர்கள் வந்து மற்றைய விபரங்களையும் கூறுவார் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

வணக்கம்.

இரசிகை, செல்வமுத்து

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.