Jump to content

எனக்கு பிடித்த தமிழீழ பாடல்கள்: துளசி


Recommended Posts

மிக குறைந்தளவிலான தமிழீழ பாடல்களை தான் நான் கேட்டிருக்கிறேன். அதில் பிடித்த பாடல்களை தனி திரியில் இணைக்க விரும்பி இந்த திரியை ஆரம்பித்துள்ளேன். (இதுவரை நான் கேட்டிராத பாடல்களையும் இனிமேல் கேட்டு பிடித்திருந்தால் இணைக்கிறேன்.)

---------------------------------------------------------------------------------------------

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்றே நீ கூறு

http://www.youtube.com/watch?v=nFHSzHPTMOw

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி....

 

 

Link to comment
Share on other sites

ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று




கடலதை நாங்கள் வெல்லுவோம் இனி கடற்புலி நாங்கள் ஆளுவோம்



வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்.. கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்

http://www.youtube.com/watch?v=Xg8ONRxlm8Y&list=PLlS5jkik3TSkkeyY4ArpngTeydmLOCL1V&index=22&feature=plpp_video

Link to comment
Share on other sites

தளராத துணிவோடு களமாடினாய். இன்று தமிழீழ நினைவோடு படகேறினாய்

http://www.youtube.com/watch?v=hnhH0rlv_OI&feature=youtu.be

Link to comment
Share on other sites

எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது. இனி இங்கே மலரும் சின்ன பூக்கள் வாடாது.




புதிய வரலாறு எழுதும் புலிவீரர் புகழை உலகெங்கும் கூவு.

Link to comment
Share on other sites

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா.

http://www.youtube.com/watch?v=SbbT4iiH_1k


இனிவரும் இனிவரும் காலங்கள் அவை எங்களின் காலங்கள்.
குனிவதும் பணிவதும் இனியில்லை தமிழ் குடியினில் கழிவில்லை.

http://www.youtube.com/watch?v=wm4BQJU0z2k

Link to comment
Share on other sites

களம் காண விரைகின்ற வேங்கைகள் நாங்கள். தமிழீழம் உருவாகும் பாருங்கள்.

http://www.youtube.com/watch?v=SjZZd5yYx7s

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றி சகோதரி..

Link to comment
Share on other sites

மாவீரர் யாரோ என்றால் மரணத்தை வென்றுள்ளோர்கள்

http://www.youtube.com/watch?v=Sb5ogWr02tg

இணைப்புகளுக்கு நன்றி சகோதரி..

வருகைக்கு நன்றிகள்... :)

Link to comment
Share on other sites

விண்வரு மேகங்கள் பாடும் மாவீரரின் நாமங்கள் கூறும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களில்...

எங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களையும்... இணைக்கலாமா.... துளசி.

Link to comment
Share on other sites

உங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களில்...

எங்களுக்குப் பிடித்த, ஈழப்பாடல்களையும்... இணைக்கலாமா.... துளசி.

வருகைக்கு நன்றி. :) நான் சிலவேளை பாடல் நன்றாக இருந்தாலும் இசை நன்றாக இல்லாவிட்டால் சில பாடல்களை கேட்பதில்லை. :unsure: என் இசை ரசனை வித்தியாசமானது. அதனால் தான் தனி திரியில் பாடல் இணைக்க ஆரம்பித்தேன்.

நுணா அண்ணாவின் இந்த திரியில் அனைவரும் தமக்கு பிடித்த பாடல்களை இணைக்கலாம். :rolleyes:

http://www.yarl.com/...opic=33795&st=0

பதிவுகளுக்கு நன்றி துளசி

நன்றி வருகைக்கு. :)

Link to comment
Share on other sites

கல்லறைகள் விடை திறக்கும் அங்கு மெல்லிய காற்றது இருக்கும்..

Link to comment
Share on other sites

மானம் ஒன்றே வாழ்வென கூறி வழியில் நடந்தான் மாவீரன்

http://www.youtube.com/watch?v=E2BAhd8Hjdw

Link to comment
Share on other sites

கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே




கல்லறைக்குள்ளே இருந்து பல குரல்கள் பேசும்.... குரல்கள் பேசும்...

http://www.youtube.com/watch?v=2cwMZvtiGXs
Link to comment
Share on other sites

தாயகத்தில் இப்பொழுது கார்த்திகை 26. தேசிய தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே...

எங்கள் அண்ணன் பிரபாகரன் தமிழீழம் தந்த கருணாகரன்

http://www.youtube.com/watch?v=LTUUDi8l2Ms

Link to comment
Share on other sites

எமக்காக உயிர்துறந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கங்கள். இன்று மாவீரர் தினத்துக்கு செல்லும் அனைவருக்கும் நன்றிகள்.

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே..

Link to comment
Share on other sites

[size=4]

தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே.....

[/size]

[size=4]இந்த வரிகள் எம்மை எல்லாம் ஒன்று சேர்க்கும் ஆத்மாவின் வரிகள். [/size]

Link to comment
Share on other sites

நான் சிலவேளை பாடல் நன்றாக இருந்தாலும் இசை நன்றாக இல்லாவிட்டால் சில பாடல்களை கேட்பதில்லை. என் இசை ரசனை வித்தியாசமானது.

துளசி, போரட்ட மாவீரர்களின் பாடல்கள் இசையை ரசிக்க இல்லை, அதற்கென்று தனி மதிப்பிருக்கு, உங்களுக்கு விளங்குமென நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

துளசி, போரட்ட மாவீரர்களின் பாடல்கள் இசையை ரசிக்க இல்லை, அதற்கென்று தனி மதிப்பிருக்கு, உங்களுக்கு விளங்குமென நினைக்கிறேன்

நீங்கள் சொல்வது சரி. நானும் போன் லை எல்லா பாட்டும் கலந்து தான் வைத்திருக்கிறேன். ஆனால் எல்லாரும் எல்லா தமிழீழ பாடல்களையும் கேட்பார்கள் என்றில்லை. அதை சிலர் சில திரிகளில் கூறியும் உள்ளார்கள். அதேபோல் தாயகத்தினர் தமிழீழ இசையை வளர்க்காமல் உள்ளனர் என்றும் ஒருபகுதியினர் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இந்திய சினிமா பாடல்களையே பலர் நாடுகின்றனர். எனவே இசையுடன் உள்ள பாடல்களை இணைத்தால் தாயக பாடல்களும் பிடிக்கும் என்ற நிலைக்கு அவ்வாறானவர்களில் சிலர் வரலாம் என்று நினைக்கிறன். (அதனை இசை என்ற வகையிலா அல்லது அதிகளவு ஈர்த்த பாடல் என்ற வகையிலா சேர்ப்பது என்று தெரியாது. :unsure: ஏதோ ஒரு வகை.) மற்றபடி தமிழீழ பாடல்களின் தனி மதிப்பை நான் புரிந்து கொள்ளவில்லை என்ற அர்த்தம் இல்லை. :rolleyes:

எனக்கும் தமிழீழ பாடல்கள் அவ்வளவாக தெரியாது. :unsure: ஆனாலும் ஓரளவு முக்கிய பாடல்கள் இதில் இடம்பெறும் என்று நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

எதிரிகளின் பாசறையை தேடி போகிறோம்... தமிழீழ மண்ணை மீட்டெடுக்க ஓடி போகிறோம்...

Link to comment
Share on other sites

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும். நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்.

http://www.youtube.com/watch?v=F225YeRM7C4

Link to comment
Share on other sites

ஓடுதையா தமிழீழத்தில் கண்ணீர் ஆறு. உலகத்தின் வாயை பூட்டி வைத்தவர் யாரு.

http://www.youtube.com/watch?v=tMqCJpKHFi0

Link to comment
Share on other sites

சின்னஞ்சிறு ஊரு கண்ணழுதவாறு தேடி உமக்காக காத்திருக்கும்.

http://www.youtube.com/watch?v=zqqJQ9oklu8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.