Jump to content

எனக்கு பிடித்த தமிழீழ பாடல்கள்: துளசி


Recommended Posts

கொலை வாளினை எடடா வெகு கொடியோர் செயல் அறவே

 

http://www.youtube.com/watch?v=BztvmT2NbrI&hd=1


இணைப்புகளுக்கு நன்றி சகோதரி

 

நன்றி வரவுக்கு :)
 

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

விண்மீதிலே ஒளி வீசிடும் தாரகைகள் நீங்களே - ஈழ
மண் மீட்கவே வழிகாட்டிய தோழர்களே. மாவீரரே.

 

http://www.youtube.com/watch?v=J5qyWoXwx9k

Link to comment
Share on other sites

அப்புகாமி பெற்றெடுத்த லொகுபண்டா மல்லி அங்கிருந்து வந்து மகே அம்மே என்று சொல்லி....

 

http://www.youtube.com/watch?v=H5U3AtWcEWk

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

இம் மண்ணில் நீ வந்து பிறப்பாயா. எம் கண்ணில் நீர் அதை துடைப்பாயா.

 

http://www.youtube.com/watch?v=dkuZDceS_tY&hd=1

Link to comment
Share on other sites

என் இனமே என் சனமே என்னை உனக்கு தெரிகிறதா எனது குரல் புரிகிறதா

 

http://www.youtube.com/watch?v=W4B_EMtNlRM&hd=1

Link to comment
Share on other sites

ஈழத்திற்காக எம் தியாகங்கள் எத்தனையோ பெரும் சாதனைகள்....

 

http://www.youtube.com/watch?v=MMrm-iTNWtA&hd=1

Link to comment
Share on other sites

கரும்புலிகள் என நாங்கள் மகிழ்வோடு செல்வோம். கண்டதும் சிங்களம் கலங்கிடும். வெல்வோம்.

 

Link to comment
Share on other sites

போடா தமிழா போடா. கரும்புலி மில்லர் காட்டிய வழி நீ போடா தமிழா போடா.

 

http://www.youtube.com/watch?v=luR2guc-4GE

Link to comment
Share on other sites

மீன் மகள் பாடுகிறாள். வாவி மகள் ஆடுகிறாள். மட்டு நகர் அழகான மேடையம்மா. இங்கே எட்டு திசையும் கலையின் வாடையம்மா.

 

http://www.youtube.com/watch?v=NXcW6kb_ERw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்களை தந்துகொண்டு இருக்கிங்கள் ..நன்றி

 

 

Link to comment
Share on other sites

விழிமடல் மூடி துயில்கின்ற வீரரே வித்துடல் மீதெம் வீர சபதம்.

 

https://www.youtube.com/watch?v=25LGqEp8jx4&hd=1


அருமையான பாடல்களை தந்துகொண்டு இருக்கிங்கள் ..நன்றி

 

நன்றி வரவுக்கு. :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக ஒரு பாடலை உங்களின் விருப்ப பாடல் திரியில் இணைத்து விட்டேன் அதனை நீக்கி உள்ளேன் 

Link to comment
Share on other sites

ஓ... நன்றி தமிழரசு அண்ணா. :D

 

கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்

 

Link to comment
Share on other sites

கரும்புலி மாமகள் வருகிறாள் ஒரு யுகத்தின் முடிவிலே.

காலம் எதிர்பார்த்த காலத்தில் எரிமலையின் வடிவிலே.

 

http://www.youtube.com/watch?v=0wTRFKoGzqE&feature=youtu.be&hd=1

Link to comment
Share on other sites

பாட்டுக்குள் கரும்புலி உணர்வுகளை பாடி காட்டிட முடியாது...

 

https://www.youtube.com/watch?v=ohh42sU3ww0&hd=1

Link to comment
Share on other sites

முன்னேறி பாய்வதென்ன அம்மா - நீ
பின்னாலே ஓடுவதேன் சும்மா

 

https://www.youtube.com/watch?v=1VK2WEXWJ-c&hd=1

Link to comment
Share on other sites

நீர் கிழித்தோடியது அன்று கரும்புலி படகு.
விழி நீர் சிந்தியது இன்று எங்களின் மனசு.

 

https://www.youtube.com/watch?v=Mt0moiZqqak&hd=1

Link to comment
Share on other sites

வெற்றி பெற்று தந்து விட்டு நீர் உறங்குகின்றீர்.

 

https://www.youtube.com/watch?v=ZuVnovxbzzA&hd=1

Link to comment
Share on other sites

  • 9 months later...

கண்ணீரின் மேல் கோபம் கொண்டு கண்களை வெறுக்க முடியுமா

Link to comment
Share on other sites

நித்திய புன்னகை அழகன் இங்கு நீள்துயில் கொள்ளுகிறான்

http://youtu.be/hnNDBBiDvrw

Link to comment
Share on other sites

அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே

எப்போதும் நீயிருக்க ஆசை வைச்சேன் அப்பாவே

http://youtu.be/RbP1z-ciFxg

Link to comment
Share on other sites

வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்

வயல்வெளிகள் மீது கேட்குமா - இது

வல்லை வெளி தாண்டி போகுமா

Link to comment
Share on other sites

படை கொண்டு வந்த பகைவனின் மேலே தீயென மூண்டு விட்டோம் - பெரும்

படைகள் நடுங்க புலிகள் எழுந்தோம் பாயென பாய்ந்து விட்டோம்

Link to comment
Share on other sites

இருளுக்குள் எரிகின்ற தீபம் - இது

இடி தாங்கும் போதெல்லாம் வேகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறுதலாக ஒரு பாடலை உங்களின் விருப்ப பாடல் திரியில் இணைத்து விட்டேன் அதனை நீக்கி உள்ளேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.