Jump to content

எனக்கு பிடித்த தமிழீழ பாடல்கள்: துளசி


Recommended Posts

நன்றி சுபேஸ் அண்ணா :)

பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் - அவன்

பெருமைக்கு எவன் இங்கு நிகரானவன்

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா - இந்த

நிலத்தில் உனக்கும் உரிமை உண்டு எழுந்து சேரடா

Link to comment
Share on other sites

தங்க மாலை கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள்

நஞ்சு மாலை கழுத்துகளை நினைவில் கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

சாக துணிந்தவர் கூட்டம் - ஈழ

தாகத்தை சுமந்திடும் கூட்டம்

Link to comment
Share on other sites

இந்த மண் எங்களின் சொந்த மண் - இதன்

எல்லைகள் மீறி யார் வந்தவன்

Link to comment
Share on other sites

பச்சை வயலே பனங்கடல் வெளியே - எங்கள்

மட்டுநகர் வாவியிலே பாடும் மகளே

Link to comment
Share on other sites

தமிழர் படை இது - தமிழ்
வீரத்தின் நடை இது

https://www.youtube.com/watch?v=d0BVwOVmNWE&list=UUqa0QDe63Idp7SeOXi_SzAQ

Link to comment
Share on other sites

நஞ்சு கழுத்திலே நெஞ்சு களத்திலே

அஞ்சாத தமிழ் புலி போல் யார் வாழ்ந்தார் நிலத்திலே

Link to comment
Share on other sites

நீலக்கடலே அலை மோதும் கடலே - நாங்கள்

நெஞ்சுக்குள்ளே பொத்தி பொத்தி வாழும் கடலே

Link to comment
Share on other sites

குண்டு விழுந்தால் என்ன - வீடு

குலுங்கி இடிந்தால் என்ன - உடல்

துண்டு பறந்தால் என்ன - நாங்கள்

துடித்து மடிந்தால் என்ன

தமிழீழ தாகம் தணியாது - எங்கள்

தாயகம் யார்க்கும் பணியாது

Link to comment
Share on other sites

உயிர் மின்னல் கீறும் ஒரு ஓவியம்

http://youtu.be/0-pCGFCKV0I

Link to comment
Share on other sites

தவித்த தமிழினம் விழித்து எழுந்தது
தலைகள் நிமிர்ந்திட முரசம் அதிர்ந்தது

 

https://www.youtube.com/watch?v=gg4Qmn5IyXo&list=UUqa0QDe63Idp7SeOXi_SzAQ

Link to comment
Share on other sites

கல்வியும் எங்கள் மூலதனம் - அதில்

கத்தி வைக்கிறது ஆளும் இனம்

http://youtu.be/4RVy8BOj2WM

Link to comment
Share on other sites

நிலவில் புதிய கவிதை எழுத நிமிர்ந்த புயல்களே

உலகில் அதிக விரைவில் எழுந்த உயர்ந்த பயிர்களே

http://youtu.be/Y6BzarzI73Q

துளஸ் நல்லதொரு பதிவு தொடர்ந்து இணையுங்கள்...

நன்றி புலி அண்ணா. :) வரவுக்கு நன்றி. :)

Link to comment
Share on other sites

மண்ணில் கொண்ட காதல் தான்

கண்ணுக்குள்ளே நீங்கள் தான்

பாட்டாலே உமை தொழுகின்றோம்

Link to comment
Share on other sites

ஓ வீரனே

எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும்

நீ மடியவில்லையடா

உன் கதை முடியவில்லையடா

Link to comment
Share on other sites

மாவீரர் புகழ் பாடுவோம்

 

https://www.youtube.com/watch?v=BoGDyvrMmyA

Link to comment
Share on other sites

வித்தொன்று விழுந்தாலே முளை தோன்றுமா

Link to comment
Share on other sites

மாவீரரே துயில் கொள்ளும் உயிரே

மாவீரரே ஈழம் தந்த உறவே

Link to comment
Share on other sites

நீங்கள் செய்த தியாகங்களை நெஞ்சம் மறக்குமோ - எம்
மண்ணுக்காக மடிந்த நாளை நாங்கள் மறப்பதோ

 

Link to comment
Share on other sites

கோபுர தீபம் நீங்கள் கோயிலில் தெய்வம் நீங்கள்

வாழ்வினில் எம்மை காத்த மாவீரரே

Link to comment
Share on other sites

பொங்கும் கடலும் பொழியும் நிலவும் உங்கள் கதை சொல்லும்
எங்கள் மனதில் எழுந்து நிற்கும் வீரர் கதை சொல்லும்
மாவீரர் கதை சொல்லும்  
 
Link to comment
Share on other sites

ஓ மரணித்த வீரனே
உன் சீருடைகளை எனக்கு தா
உன் பாதணிகளை எனக்கு தா 
உன் ஆயுதங்களை எனக்கு தா 
 
Link to comment
Share on other sites

மாவீரர் சுமந்த கனவுகளில் ஒரு

தேசம் தெரிகின்றது

அவர் மண்ணில் புதைந்து போன பின்னும்

வீர வாழ்வு தொடர்கின்றது

http://youtu.be/IiWa40tb_jY

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.