Jump to content

பால் தாக்கரே காலமானார்


akootha

Recommended Posts

என்னோடு 2 வருடங்களுக்கு முன்னர் ஒரு மகாராஸ்டிர குஜராத்தியர் தொழில் செய்தார். அவர் இதை தமிழர்களுக்காகத்தான் அப்படி அழைப்பது என்று சொன்னார்(அதாவது சென்னையிலிருந்து வரும் ரயில்களைத்தான் தாம் அப்படி அழைப்பது என்று சொன்னர்). MMTCI இல் வேலை செய்வது எல்லாம் தமிழர்களும், மலையாளிகளும் என்றும் அதை மகாராஸ்டிராவில் தாம், மலையாளி, மதராசி ரேடிங்க் காப்பிரேசன் என்றும் அழைப்போம் என்று நகைசுவையாக சொன்னார்.

அவர் மகராஸ்திர குயராத்தி இல்லை. முன்பு ஒரு காலத்தில் மும்பைய சுரண்ட சென்ற குயராத் குடி. அந்த சுரண்டல் காரன் தமிழனை நக்கல் அடிக்க எவ்வளவு தையிரியம்?
Link to comment
Share on other sites

  • Replies 117
  • Created
  • Last Reply

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

கிட்லர் மாதிரி ஒருவர் இல்லாமல் பிரான்சும் ஸ்பெயினும் நெதர்லாந்தும் இப்ப வரலாற்றில் இல்லாமல் போய்விட்டது .அதைவிட கிட்லர் வர முதல் ஜெர்மன் என்ன நாடாக இருந்தது .

போற போக்கில கொழும்பில் நடந்த இனக்கலவரம் எல்லாம் சரி என்றும் தொடங்கிவிடுவார்கள் போல கிடக்கு.

வர வர யாழில வடிவேலு கோஷ்டிகள் அட்டகாசம் தாங்க முடியல .

Link to comment
Share on other sites

கிட்லர் மாதிரி ஒருவர் இல்லாமல் பிரான்சும் ஸ்பெயினும் நெதர்லாந்தும் இப்ப வரலாற்றில் இல்லாமல் போய்விட்டது .அதைவிட கிட்லர் வர முதல் ஜெர்மன் என்ன நாடாக இருந்தது .

போற போக்கில கொழும்பில் நடந்த இனக்கலவரம் எல்லாம் சரி என்றும் தொடங்கிவிடுவார்கள் போல கிடக்கு.

வர வர யாழில வடிவேலு கோஷ்டிகள் அட்டகாசம் தாங்க முடியல .

கிட்லர் வர முதல் யேர்மன் என்ன மாதிரி இருந்தது என்று யேர்மனிய வரலாற்றை படியுங்கோ அண்ணா பிரான்சு காரனும் போலிசியர்களும் ஒலாந்தரும் சிலோவேன்யரும் யேர்மன் நாட்டை கூறு போட்டு வைத்திருந்தார்கள். எமக்கு தனி நாடு கிடைத்தால் கொழும்பில் தமிழனுக்கு வேலை இல்லை. சிங்கள தேசம் சிங்களவனுக்கே தமிழன் போய் சுரண்ட முடியாது. இப்ப பிரான்ஸ் கொலன்ட் இல்லை என்று யாரு சொன்னா அவங்க தன்கள் தேசிய மொழி இன அடையாளங்கள் கவனமாக காப்பாற்றுகிறார்கள். அவர்கள் ஒண்டும் தமிழர் இல்லை தங்களை தாங்களே காட்டி கொடுத்து அழிபட
Link to comment
Share on other sites

சிவ சேனாவ மலையில இருந்து தள்ளியாச்சு இப்ப யாழ சந்தாவ நோக்கி தள்ள போறிங்க போங்க மல்லை அண்ணா கிச்சு கிச்சு மூட்டாதிங்க. ......

By the way பெயர்பட்டியல் plz

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

அதற்க்காக தாக்ரே பீகாருக்கு போய் தாக்குதல் செய்யவில்லை. குயராத் போய் தாக்குதல் செய்யவில்லை. தங்கள் மாநிலத்தை சுரண்டுபவர்களையே தாக்கினார். தேசிய தலைவருக்கும் கிட்லரை ரொம்ப பிடிக்கும். எனக்கும் பிடிக்கும். கிட்லரும் இஸ்ரேல் சென்று யூதரை அழிக்கவில்லை. ஐரோப்பாவின் அனைத்து இனங்களும் அனைத்து நாடுகளும் பிரித்தானியா,போர்த்துக்கல்,ஹோலந்த்,பிரான்ஸ்,இத்தாலி,இஸ்பானியா போன்ற முக்கிய நாடுகள் உலகம் பூராவும் ஆபிரிக்கா,ஆசியா, வட,தென் அமெரிக்கா அவுஸ்திரேலியா என்று சென்று குடியேறி அங்குள்ள பூர்வீகக் குடிகளை அழித்து அவர்கள் ஆட்சிய ஆட்சி செய்தவர்களை அழித்து மதமாற்றம் இனமாற்றம் மொழிமாற்றம் செய்தது பெரும் கொள்ளைகளை அடித்தவர்கள். ஆனால் யேர்மனியர் மட்டுமே இந்த கீள்த்த்ரமான வேலைய செய்யவில்லை. கிட்லர் கூட தன் நாட்டை சுரண்டியவர்களையும் தன் நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்தியவர்களையுமே அழித்து ஆதிக்கம் செலுத்தினார். கிட்லர் இல்லை என்றால் இப்போதைய ஜேர்மன் பக்கத்து நாட்டவரால் விழுங்கப் பட்டிருக்கும் மொழி அழிந்திருக்கும். அது போல பால்தாக்கரே இல்லை எண்டால் கிந்திய குயராத்திய பீகாரியரால் அந்த மாநிலம் அழிக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு இனத்தவனும் தங்கள் தங்கள் மொழி வாரி மாநிலத்தில் இருக்க வேண்டியதுதானே. தமிழ் நாட்டில தெலுங்கன் மலையாளி ஆதிக்கம் ஏன்? வந்தேருகளுக்கு என்ன வேலை அங்கு?

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

Link to comment
Share on other sites

இனி அடுத்தது எழுத மன்னிப்பு முதல் கோரிக்கை வரவேண்டும். இல்லையேல் பதில் வேண்டியதில்லை கோமாளித்தனங்களை ஆடிக்காட்டாலம். மன்னிப்பு இல்லாமல் 20 பெயரில் வந்து எழுதி கோணங்கிதனம் காட்டினால் அப்படி எல்லாம் ஏமாற நான் ஒன்றும் "அறிவிலி " அல்ல. "அறிவிலி" பாதையில் நான் இறங்க விரும்பவில்லை.

ஓகே மல்லை அண்ணா 20 பேர்ல ஒரு பெற சொல்லிடின்கலாம் அதாவது வந்து அறிவீலி அண்ணா நான் தான் என்று பட் மிச்சம் 19 எப்ப சொல்லுவிங்க? இப்பிடி என்ன காக்க வைக்கலாமா ?

Link to comment
Share on other sites

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

Link to comment
Share on other sites

இவர்கள் எதிர்த்தால் இனாதம் இல்லியாம் ஆனால் அங்குள்ள இந்துக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஒரு பிரிவினருக்கு எதிரா தாக்கரே பொங்கியது இனவாதமாம் என்ன ஒரு கண்டுபிடிப்பு யாழ் கள வாசகர்களே

Link to comment
Share on other sites

இனம் மொழி, மதம் என்பதற்கு முதல் மனிதன் என்பதுதான் முக்கியம். அடுத்தது நேற்று எங்கெங்கு இருந்தார்கள் என்பதை விட இன்று எங்கு இருக்கிறார்கள் என்பது முக்கியம்.

இந்தியாவிலும், இலங்கையிலும் தற்கால குடிப்பரம்பல் நிகழ்ந்த காரணம் வெள்ளையர்கள். அவர்கள் போய்விட்டார்கள். இனி நாம் நிலத்தை உழுதுபிரட்டித்தான் பழயதிற்கு மீண்டாகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க கூடாது.

இந்தியா மானிலவாரியாக பிரியாலம். நாம் அதை எதிர்க்க வேண்டியதில்லை. தனிபட்ட ரீதியில் வரவேற்கலாம். ஆனல் பிரிந்த பின்னரும் அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் சமமாக மதிக்கப் படவேண்டும்.

நான் தனிபட்ட ரீதியில் பால் தக்கரே போன்றவர்களிடம் தனிநாடுகாண உதவி பெற விரும்பமாட்டேன்.

அது வெறுமனே தத்துவார்த்தமாக தக்கரே ஒரு இனவதி, மதவாதி என்பதால் மட்டும் அல்ல. தமிழுக்கும் நாட்டுக்கும் ஈழத்தில் கிறிஸ்தவர்கள் செய்த்து மிகப்பெரியது. ஞானபிரகாசர், தாமோதரம் பீள்ளை அளவு, அல்லது அத்ற்கும் மேலெ தமிழுக்கு செய்த்திருக்கிரார். விபுலானந்தர் பெரியதம்பி புலவரை நிகர்க்கிறார், செய்திருக்கிறார். SJV சுதந்திர இயக்கத்தை ஆரம்பித்தார். விடுதலை போரை நடத்திய தலைவர் மகனுக்கு கிறிஸ்தவ பெயரை சூட்ட்டினார். தக்கரே செய்த்திருக்க கூடியவற்றைவிட எத்தனையோ படிகள் மேலே இம்மானுவல் அடிகளார் கூட செய்துவிட்டார். கூட்டமைப்பு இன்னனும் மு.காவுடன் பேசத்தயாராக இருக்கிறது.

எமது விடுதலைப்போராட்டம் தக்கரே ஆரம்பித்தவை போல சுரண்டல், மதம் போன்ற வெறும் வார்த்தைகளால் , ததுவார்த்த கொள்கைகளால் நியாப்படுத்தப்படுவது அல்ல. 300,000கு மேற்பட்ட மானிட உயிர்களாலும் பில்லியன் கணக்கான தமிழ் சொத்துக்களின் அழிவாலும் நியாப்படுத்தப்படுவது.

என்வே நமது பாதையும் தக்கரேயின் பாதையும் ஒன்றாக சங்கமிக்காது.

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை
Link to comment
Share on other sites

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

தேவானந்தா கூட்டம் சொல்லத்தக்கவர் பெயரை எல்லாம் (மகிந்தர், புத்தர்) சொல்லி கொலைகள் செய்து முடிந்துவிட்டது. இப்போ அவர்களின் கொலைகளை நியாப்படுத்தும் வக்கீல் "இங்கிலாந்தில், படித்து தென்ஆபிரிக்காவில் தொழில் ஆரம்பித்து, இந்தியாவில் போராடி, மரணித்து இலங்கக்கு குடிபெயர்ந்திருக்கும் காந்தி அண்ணல்.

Link to comment
Share on other sites

மனிதம் என்பது மனிதர்களிடம் மட்டும் தான் காட்ட முடியும் மிருகங்களிடம் அல்ல உன்னை ஒரு பசு கொள்ள வந்தால் அதனை நீ கொல்வதில் தவறு இல்லை என்று இந்தியாவின் தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தியே சொல்லி இருக்கின்றார்

இஸ்லாமியரும் தான் தமிழிற்கு தமிழ் இலக்கியத்திற்கு நிறைய செய்திருக்கினம் ஹகீம் தமிழ் பேசுவது போல அழகாக நீங்கள் கூட பேசமாடிங்க அனால் ஏன் நீங்க அவையல எதிர்த்து திட்டிட்டு இருக்கிங்க என்றதுக்கு இன்னும் விரிவான பதில் வரலியே?

தமிழ் வளர்த்த இஸ்லாமியர்கள் எத்தனை பேர் இருக்குறார்கள். ஏன் நம்ம கண்டிய மன்னன் விக்கிரம சிங்கனை கிறிஸ்தவ வெள்ளைய கொள்ளயரிடமிருந்து காப்பாற்றி வைத்திருந்தது ஒரு இஸ்லாமிய குடும்பமே. பொதுவா எல்லோரிடமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்குறார்கள். அதற்க்காக நாம செய்தா வரலாறு வேறு யாராவது செய்தா பாசிசம் என்று சொல்ல கூடாது. சரி இந்த பாலஸ்தீனம் எங்களை எப்பவாது ஆதரிச்சதா. இறுதி யுத்தத்தில் இலங்கைய ஆதரிச்சவர்கள் தானே அவர்கள் . இப்ப இஸ்ரேல் அடிக்க மட்டும் ஏன் இங்கு பலர் ஒப்பாரி வைக்கிறார்கள்?
Link to comment
Share on other sites

மறுபடியும் சூப்பர் அன்பு அண்ணா

சரி மல்லை அண்ணா நீங்க குறிப்பிட்ட யாவரும் பழைய சைவப் பரம்பரையினரே.... இவர்கள் யாரும் வெள்ளைக்கார பரம்பரை இல்லை. இவர்களது முன்னோர்கள் எதோ ஒரு காரணத் திட்க்காக மதம் மாறியவர்கள் இல்லை என்றால் மதம் மாற்றப் பட்டவர்கள். பைபிளை தமிழ் மொழி யில் பெயர்த்தவர் அந்த சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலரே. சைவமும் தமிழும் இரு கண்கள் என்று தமிழ் மன்னர்கள் இருந்த காலத்தில் தமிழர்கள் பல சுதந்திர தேசங்களை வைத்திருந்தார்கள். அன்னியர் வந்து எப்ப மத மாற்றம் வந்துதோ அப்பவே தமிழர் தேசம் அடிமை கொள்ளப் பட்டது. வியாபார நோக்கில் வந்த போதுக்கேசர் மன்னாரில் ஆயிரம் சைவ தமிழர்களை கிறிஸ்தவ மதம் மாற்றிய போது சங்கிலிய மன்னன் அவர்கள் அனைவரையும் சிரச் சேதம் செய்தானாம். அதற்க்காக நீங்க சங்கிலிய மன்னனை மத வெறியன் பாசிச வாதி என்று கூற முடியுமா? ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தலைவர்களுக்கு சில வேலைகளை செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை இருக்குறது.( நம்ம தலைவர் உட்பட). அதற்க்காக தன் இன மானம் காக்க வரலாறு காக்க செய்பவை பாசிசம் அல்ல. அது காலத்தின் தேவை

Link to comment
Share on other sites

அது காலத்தின் தேவை

அந்த வாக்கியம் உண்மையானாதாக இருக்க வேண்டும். மனசாட்சியாக பாவிக்கப்படவேண்டும்.

1.சங்கிலியன் காலத்து அரசியல் சிந்தனைகளுடன் நாம் ஆர அமர இருந்துவிடக்கூடாது.

2.சங்கிலியன் உணர்ந்த ஆபத்தை நாம் உணர முயலவேண்டும். அந்த மன்னனை தமிழ் வெறியனாக பார்க்க கூடாது. பூம்புகாரை சைவ இந்துக்கள் ஆண்டபோது அங்கே யவணத்தெரு இருந்தது. (அவை அழிக்கபட்டது, புத்தர்கள், சணர்கள் கைக்கு ஆட்சி மாறியபோது). இந்த சங்கால மன்னருக்கு யவணர்கள் மிரட்டலாக இருக்கவில்லை. நவீன போதுக்கிசர் ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்திருந்த மதவாத, இனவாத கொள்கை உள்ளவர்களாக இருந்தார்கள். வலோற்கார மத மாற்றங்களை முயற்சித்தார்கள்.

3.நமது வன்னி அரசு முழு பலமும் கொண்டதாக இருக்காததால், கிழக்கில் சில மதவெறியர்களை அடக்க முயற்சித்து வன்னி அரசு அங்கு சில பொது மக்களையும் கொலை செய்தது என்பதை நாம் ஒத்துகொள்கிறோம். ஆனால் அதை யாரவது நமது மதவெறி என்றால் நாம் ஒத்துகொள்ள தயாரில்லை. நாம் மதத்தை அழிக்க போகவில்லை. மதவாதத்தை அடக்க பலமான,சிறப்பான முறைகளை தயார் படுத்த சந்தர்ப்பம் இடம் தரவில்லை.

Link to comment
Share on other sites

தமிழ் நாட்டில் தமிழில் பட்டமானிப் (இளநிலை ,முதுநிலை) பட்டம் பெறுவதற்க்கு கூட நம்ம ஆறுமுகநாவலர் பற்றிப் படிச்சிருக்க வேணும்- கிறிஸ்தவ வெள்ளைக் கொள்ளைகாரங்கள் எவ்வளவு சித்திரவதை எவ்வளவு கஷ்டங்கள் அவருக்கு கொடுத்திரிப்பாங்கள் அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம். தந்தை செல்வா விற்கு முன் தமிழ்த் தேசியம் பேசியவர் அதற்க்காக போராடியவர் ஆறுமுக நாவலரே.[size=4]சி.வை.தாமோதரம்பிள்ளைக் கெதிராகத் தமிழ் நாட்டைச் சேர்ந்த வீராசாமி முதலியார் வெளியிட்ட ஒரு பிரசுரத்தில் ஈழத்தவர் பற்றி இழித்துக் கூறப்பட்டதைக் கண்ணுற்றே 'நல்லறிவுச் சுடர் கொழுத்தலில்' ஈழத்தவர் தமிழ் மொழிக்காற்றிய தொண்டினையும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் நாவலர் எடுத்துக் கூறியிருந்தார்.[/size]மேலதிக விபரங்களுக்கு எனது ஆறுமுகநாவலர் என்ற இணையத்தை பார்க்கவும்.

www.http://aarumuganaavalar.blogspot.ch

1331192114160.jpg

Link to comment
Share on other sites

அந்த ஆறுமுக நாவலருக்கு.அவ்வளவு கஷ்டப் பட்டு தமிழும் சைவமும் ஈழத்தில் மட்டும் அல்ல தமிழ்நாட்டிலும் வளர்த்திருப்பார். ஆனால் நாம் எவ்வளவு பேர் அவரை மதிக்குறோம்? அவரை யாதி வெறியன் என்றும் மத வெறியன் என்றும் ஒதுக்கியே வைத்துள்ளோம்.

இதையேதான் மேலே மோடியை பற்றி சொல்லும் போது சொல்லியிருந்தேன். குஜராத்தை மோடி முன்னேற்றியிருக்கிறார். அவர் தலமை தாங்கினால் நிச்சயம் இந்தியாவில் ஒரு பொருளாதார புரட்சி வரும். ஆனால் அவரின் மாநிலத்திற்கு வெளியே அவரை இந்துகள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இன வெறியராக பார்க்கிறார்கள். அதனால் மோடியின் பொருளாதார புரட்சி வேண்டாம், எமது மத சுதந்திரம் காணும் என்று நினைக்கிறார்கள்.

நாவலர் 50 வருடங்களுக்கு முன்னர் ஒரு புரட்சிவாதியாக பார்க்கப்பட்டார். இன்று அவர் பிற்போக்குவாதியாக பார்க்கப்படுகிறார்.

நாம் அவரை கண்டு பிடிக்க கேட்கும் கேள்வி இது:

நாவலர் தனது மததிற்கான போராட்டங்களை மற்றைய சாதிகள் மனம் நோகாதபடி பார்த்துக்கொண்டு எடுத்துச் சென்றிருக்க முடியாதா?

பதில்: அவருக்கு முடிந்திருக்கும்.

இதிலிருந்து நாம் வரும் முடிவு: நாவலர் தொலை நோக்கற்ற பிற்போக்குவாதி, மதவாதி என்பது.

நாம் வருங்காலத்தை எவ்வளவு ஆழமாக பார்க்கிறோமோ அது நமது தீர்க்க தரிசன ஆற்றல். அது மானிடத்தின் இன,மொழி,மத,கலாச்சாரங்களை காக்ககூடியது. இதற்கு எந்த சர்வகலாசாலையிலும் படித்து பட்டம் பெற முடியாது. இதை சரியாக செய்பவன் பெரிய மனிதன். செய்ய முடியாதவன் சாமானியன். SJV க்கு நாம் கொடுக்கும் மரியாதை இதனால் மட்டுமே. G.G தனது வாதத்திறத்தால், சிக்கலான கொலை வழக்குகளை அரைமணித்தியாலத்தில் முடித்துவிட்டு king மாதிரி நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார். ஆனால் தமிழருக்காக முதல் தமிழ் கட்சியை தொடக்கிய நாம் அவரை கவனிப்பதில்லை.

முஸ்லீம் பெண் 12 குழந்தைகளை பெறுவது இந்து தாயிற்கு உடம்பு வலிக்க வைக்கிறது எனற வாதாட்டம் உண்மையானதல்ல. ஜனநாய அமைப்பில் இந்துத்தாய் 12 பிள்ளைகளை பெற்றுக்கொள்வது வாழ்கையை வளம் படுத்தும் என்று கண்டால் அவள் அதை செய்வாள். முஸ்லிம் பெண் வழக்கை அனுபவிப்பது வழமான வாழ்கை என்று கண்டால் அவள் அதை செய்வாள். சில நேரங்களில் சில கூட்டங்கள் மேலாண்மை உள்ளவையாக காணப்படும். அதற்கு ஜனநாயக வழியில் தீர்வு வேண்டும்.

நீண்டகால அடிப்படையில், செயலை செய்பவரின் மனநிலை கணக்கில் எடுக்கப்படும். மகாராஸ்டிரா உண்மையில் எந்த ஆபத்தையும் காணவில்லை. தக்கரெ மகாராஸ்டிராவை எதிலிருந்தும் காப்பாற்றவிலை.

Link to comment
Share on other sites

அரசியல் ஓட்டுகளுக்காக வியாபாரம் நடத்தி சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வருவதை விட உண்மையை கூறி தனது மதத்தவர்களின் நலனுக்காக தனது மக்களின் நலனுக்காகா பாடுபட்ட தாக்கரே மோடி போன்றவர்கள் அவர்களுடைய மாநில மக்களின் மனதில் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார்கள் இன்று இந்தியாவில் மோடி பிரதமராக கருத்து கணிப்பிகளில் மக்கள் ஆதரிகின்ற்றனர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.