Jump to content

""இசையால் வணங்குகிறேன் அண்ணா "" கேணல் பருதி அண்ணாவிற்கு சமர்ப்பணம் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியனுக்கு என் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.மனமார்ந்த நன்றிகள். உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்

உங்கள் & நண்பர்களின் நேரத்திற்கும் நன்றிகள்.

நன்றி வந்தியதேவன் ........தொடர்ந்து பயணிப்போம்

மிகச்சிறப்பாக இருக்கிறது அண்ணா...பாராட்டுக்களும் மனமார்ந்த நன்றிகளும் அண்ணா..தொடருங்கள் அண்ணா உங்கள் அரும் கலைப்பணியை..

நன்றி தம்பி சுபேஸ் நாம் இணைந்து எம் கலை ஊடாக தொடர்ந்து பயணிப்போம் விடுதலையின் திசை நோக்கி

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

மிக்க நன்றிகள் ஷோபா உங்கள் வரவுக்கு .தொடர்ந்து ,இணைந்து பயணிப்போம்

பருதி அண்ணாவுக்கான அருமையான உணர்வுள்ள இசையுடனான பாடல். நன்றி தமிழ்சூரியன் அண்ணா, மற்றும் இதில் பங்குகொண்டவர்களுக்கு.

உங்கள் இசையமைப்பு தொடர வாழ்த்துகள்.

நன்றி காதல் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

பருதி அண்ணாவுக்கான அருமையான உணர்வுள்ள இசையுடனான பாடல். நன்றி தமிழ்சூரியன் அண்ணா, மற்றும் இதில் பங்குகொண்டவர்களுக்கு.

உங்கள் இசையமைப்பு தொடர வாழ்த்துகள்.

நன்றி தம்பி சுண்டல் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

வாழ்த்துக்கள் தமிழ் சூரியன்

நன்றி நந்தன் தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

அருமையான வரிகள்

மிகக்குறைந்த இசைக்கருவிகளுடன் இசையமைக்கப்பட்டிருக்கிறது.

உச்சரிப்புப் பிசகாமல் ஒலிக்கும் குரல்

வசந்தி கௌரிதாஸ், விஜயன், தமிழ்சூரியன் மூவரும் தொடர்ந்தும் இணைந்திருங்கள். உலாராத நினைவுகளுடன் இவ்விடத்தில் பாராட்டு என்ற பதத்தை உபயோகிக்க மனம் சங்கடப்படுகிறது.

தொடர்ந்திருங்கள் இணைந்திருங்கள்.

நன்றி சகாரா அக்கா...தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

[size=1][size=4]இந்தப்படைப்பை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மத்தியிலும் எடுத்து செல்லுங்கள்.[/size][/size]

[size=1][size=4]நன்றிகள் அனைவருக்கும். [/size][/size]

நன்றி அகூதா ...தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

கண்கள் பனித்தன.

அவருடன் பழகியவன் என்ற வகையில்

அவர் மரணமடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை.

அதையே தங்கள் இந்த படைப்பும் சொல்லி நிற்கிறது.

நன்றி என்ற சொல் மிகமிக சிறியது.

தலை வணங்ககின்றேன் தம்பி தமிழ்சூரியன்

இறைவன் உங்களுடனும் தங்கள் நண்பர்களுடனும் இருப்பாராக.........

நன்றி விசுகு அண்ணா ...தொடர்ந்து இணைந்து பயணிப்போம் .....விடுதலையின் திசை நோக்கி .........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுகிய கால அவகாசத்தில்... பரிதி அண்ணாவின், அஞ்சலிப் பாடலுக்கு..

அழகிய வரிகளைத் தேர்தெடுத்து... கவிதை எழுதிய வசந்தி கௌரிதஸூக்கும்.

மீண்டும் கேட்கத் தூண்டும்... இனிய குரலில் பாடிய விஜயனுக்கும்,

அந்தப் பாடலுக்கு, இனிமையாக இசையமைத்த தமிழ்ச்சூரியனுக்கும்.. பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்.. இந்தப்பாடலை தற்போது ஒருமுறைதான் கேட்டேன்.. ஆனால் அந்தப் பல்லவி அப்படியே மனதில் இராகத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. :rolleyes:

உங்களுக்கு மனதில் நிற்கக்கூடிய மெட்டுக்களை உருவாக்கும் திறன் இயல்பாகவே வருகிறது. இந்தக் காலத்து சினிமாப் பாடல்களைப் பத்து முறை கேட்டுத்தான் மனதில் பதிக்கவேண்டும். :D

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..! :)

மிக்க நன்றி இசை..... தொடர்ந்து பயணிப்போம்

தமிழ்சூரியன் மிக சிறப்பாக இசை அமைத்துள்ளீர்கள். வாழ்த்துகள், நன்றி உங்கள் நேரத்திற்கும் & தன்னலமற்ற சேவைக்கும்.

மிக்க நன்றி உடையார் .... தொடர்ந்து பயணிப்போம்

சக்கரவாத ராகத்துடன் ஒரு சில கலவைகளை போட்டு செய்துள்ளேன் உடையார்

தமிழ்சூரியன் அண்ணா உங்களுக்கும், மற்றய இருகலைஞர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுக்களும்..!

மிக்க நன்றி தமிழினி .... தொடர்ந்து பயணிப்போம்

தமிழ்சூரியனுக்கு என் பாராட்டுக்கள்.

மிக்க நன்றி குமாரசாமி அண்ணா .... தொடர்ந்து பயணிப்போம்

குறுகிய கால அவகாசத்தில்... பரிதி அண்ணாவின், அஞ்சலிப் பாடலுக்கு..

அழகிய வரிகளைத் தேர்தெடுத்து... கவிதை எழுதிய வசந்தி கௌரிதஸூக்கும்.

மீண்டும் கேட்கத் தூண்டும்... இனிய குரலில் பாடிய விஜயனுக்கும்,

அந்தப் பாடலுக்கு, இனிமையாக இசையமைத்த தமிழ்ச்சூரியனுக்கும்.. பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகட்டும்.

மிக்க நன்றி தமிழ்சிறி அண்ணா அண்ணா .... தொடர்ந்து பயணிப்போம்

பலர் சொன்ன அதே கருத்து தான் நன்றி சொல்லி பிரித்துப்பார்க்க முடியவில்லை அண்ணா.

தொடருங்கள் ..

மிக்க நன்றி ஜீவா .... தொடர்ந்து பயணிப்போம்

மற்றும் ,யாழ்கவி,எராளன் .பையன், யாயினி ..............நன்றிகள்

தொடர்ந்து பயணிப்போம் ...................

Link to comment
Share on other sites

இன்றுதான் இப்பாடல் கேட்டேன். வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.

Link to comment
Share on other sites

இன்றுதான் இப்பாடல் கேட்டேன். வாழ்த்துக்கள் தமிழ்சூரியன்.

நன்றி அக்கா தங்கள் வரவிற்கு நாம் தொடர்ந்து பிணக்குகளை களைந்து .அவற்றை உரிய வழியில் பேசித்தீர்த்து .அதற்குரிய சந்தர்ப்பங்களை உருவாக்கி விடியும் திசை நோக்கி பயணிப்போம்

Link to comment
Share on other sites

  • 1 year later...

அன்று பருதி அண்ணாவின் இழப்பினால் துயர் நிறைந்த கணத்தில் உடனடியாக அவருக்கு ஒரு பாடல் செய்யும் நோக்கோடு தமிழமுதம் இசைக்குழுவினராகிய நாம் உடனடியாக தயாரித்த பாடல் இது .பாடலின் குரல் விஜயன் , வரிகள் வசந்தி கௌரிதாஸ். நன்றி.

Link to comment
Share on other sites

அவசரத்தில் தற்போது உள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் இல்லாமல் என்னால் இசை அமைக்கப்பட்ட பாடல் .இப்போது இந்தப்பாடலை கேட்கும்போது  மிக்க உணர்வு பூர்வமாய் உணர்கிறேன் .

Link to comment
Share on other sites

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.