Jump to content

விபச்சாரத்தை தொழிலாக்க இலங்கையில் கோரிக்கை


Recommended Posts

[size=4]இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பாலியல் தொழிலை சட்டரீதியான தொழிலாக மாற்ற அந்நாட்டின் தெற்கு மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் அஜித் பிரசன்ன கோரிக்கை விடுத்திருக்கிறார். இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.[/size]

[size=4]இலங்கையின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிந்துரைக் கடிதம் ஒன்றில் விபச்சாரத்தை சட்ட ரீதியாக அங்கீகரிக்க கோரப்பட்டுள்ளது. இலங்கையில் இப்பொழுது 40 ஆயிரம் பேர் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இத்தொழிலை சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் போது ‘ஆட்பற்றாக்குறை’ ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து அழைத்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.[/size]

[size=4]தென்கொரியா உள்ளிட்ட சில நாடுகளில் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக விபச்சாரத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதையும் முன்னுதாரனமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.[/size]

http://www.alaikal.com/news/?p=117454

Link to comment
Share on other sites

நல்ல சிந்தனை.. :D :D :D

Link to comment
Share on other sites

[size=4]தமிழர் பகுதிகளிலும் " சிறார் துஸ்பிரயோகம் அதிகரிப்பு" "இளம் பெண்கள் ......" பற்றிய செய்திகள் அதிகரித்து காணப்படுவதற்கு அருகில் உள்ள சிங்கள தேசமும்,அங்கிருந்து வரும் அடக்குமுறை இராணுவமும் எமது மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களும் ஒரு காரணம். [/size]

[size=1]

[size=4]இதில் இருந்து எமது மக்கள் தப்பிக்கவும் எமக்கு என்று அரசியல் தீர்வு முக்கியம். [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த கோடை விடுமுறைக்கு சனம் அள்ளுப்படப்போகுது.. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்ண உணவிலை என்றிடும் போதினில்

பெண்மையிங் கேதுக்கடி - கொடு

உன்மத்தருள்ள வரையில் உனக்கு

உயர் விலை தேறுமடி

மண்ணினுட் சென்று மட்காகு முடலை

மடையர் ரசிக்கட்டுமே - அந்த

மன்மதக் குஞ்சுகளின் பணமுந்தன்

மடியை நிறைக்கட்டுமே

Link to comment
Share on other sites

இருப்பினும் தெற்கு மாகாணசபையின் கோரிக்கையாகவே இதனை அந்நாட்டு ஊடகங்கள் கருதுவதாக சுட்டிக்காட்டியுள்ளன.

இவங்களில் எத்தனை பேருக்கு சொந்த கருத்திருக்கு?..... தலைமை சொல்வதைவிட....

Link to comment
Share on other sites

இதை ஒரு தொழில் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பட்சத்தில் , பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி என்பது ஆரோக்கியமான விசயம். இத் தொழில் எப்போதும் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதை தடுக்க நிறுத்த முடியாது. அரச அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் தொழிலில் ஈடுபடுவோர் வருமான வரி செலுத்தவேண்டும். உரிமம் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு உடல்நலத்தை துறைசார்ந்து அரசு கவனித்துக்கொள்ளமுடியும். பாலியலுக்கான வயது எல்லையை சரியாகக் கவனிக்கமுடியும். பலவிதத்தில் தொழிலில் ஈடுபடுவோர்க்கு நன்மையே.

தமிழர்தரப்புக் கண்ணோட்டத்தில் பாலியல் என்பதும் அதுசார்ந்த கண்ணோட்டமும் அறிவுக்கு அப்பாற்பட்டது. பரம்பரை பரம்பரையாக தேவதாசிகள் என்று கோயில்களில் கடவுள் பெயரில் விபச்சாரம் செய்துவந்த அதே நேரம் சாதியக் கலப்பை தடுப்பதற்காக பாலியலில் வக்கிரமான கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். பாலியல் சார்ந்த விடயங்களுக்கு மண்டையில் போடும் அளவுக்கு இதன் நீட்சி வக்கிரம் நிறைந்தது. அதே நேரம் வேலிபாய்வதில் உலகில் நம்பர் 1 ஆகவும் இருக்கின்றது. பாலியல் உறவில் தமிழர்தரப்பு சந்தோசம் திருப்தி அறிவு என்ற எதையும் எப்போதும் கொண்டிருந்ததில்லை. வக்கிரம் விகாரம் குழப்பம் முறைகேடு சந்தேகம் சாதியம் என்ற எல்லாவற்றையும் பாலியலுக்குள் நிறைந்த இனமாக இருக்கின்றது. அந்தவகையில் பாலியல் தொழில் குறித்த தமிழர்தரப்புப் பார்வை ஏனைய இனங்களில் இருந்து நிச்சயம் வேறுபடும்.

Link to comment
Share on other sites

[size=4]ஒரு காலத்தில் சிங்கப்பூர் பார்த்து வியந்த நாடு. இன்று தாய்லாந்தை இல்லை கம்போடியாவை போன்று வரவேண்டும் என்று கேட்டு நிற்கிறது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சட்டம் எதற்கு..? அவன் வீட்டு பொண்ணை இந்த தொழிலுக்கு 100% அனுப்ப போறது கிடையாது..

டிஸ்கி:

முன்னாள் பெண் போராளிகளின் நிலை மற்றும் அங்கிட்டு உள்ள தமிழீழ பெண்களின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது.. <_< <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒரு தொழில் சார்ந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் பட்சத்தில் , பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி என்பது ஆரோக்கியமான விசயம். இத் தொழில் எப்போதும் மறைமுகமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இதை தடுக்க நிறுத்த முடியாது. அரச அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் தொழிலில் ஈடுபடுவோர் வருமான வரி செலுத்தவேண்டும். உரிமம் பெறுவதற்கு பணம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு உடல்நலத்தை துறைசார்ந்து அரசு கவனித்துக்கொள்ளமுடியும். பாலியலுக்கான வயது எல்லையை சரியாகக் கவனிக்கமுடியும். பலவிதத்தில் தொழிலில் ஈடுபடுவோர்க்கு நன்மையே.

தமிழர்தரப்புக் கண்ணோட்டத்தில் பாலியல் என்பதும் அதுசார்ந்த கண்ணோட்டமும் அறிவுக்கு அப்பாற்பட்டது. பரம்பரை பரம்பரையாக தேவதாசிகள் என்று கோயில்களில் கடவுள் பெயரில் விபச்சாரம் செய்துவந்த அதே நேரம் சாதியக் கலப்பை தடுப்பதற்காக பாலியலில் வக்கிரமான கட்டுப்பாடுகளை வைத்திருந்தார்கள். பாலியல் சார்ந்த விடயங்களுக்கு மண்டையில் போடும் அளவுக்கு இதன் நீட்சி வக்கிரம் நிறைந்தது. அதே நேரம் வேலிபாய்வதில் உலகில் நம்பர் 1 ஆகவும் இருக்கின்றது. பாலியல் உறவில் தமிழர்தரப்பு சந்தோசம் திருப்தி அறிவு என்ற எதையும் எப்போதும் கொண்டிருந்ததில்லை. வக்கிரம் விகாரம் குழப்பம் முறைகேடு சந்தேகம் சாதியம் என்ற எல்லாவற்றையும் பாலியலுக்குள் நிறைந்த இனமாக இருக்கின்றது. அந்தவகையில் பாலியல் தொழில் குறித்த தமிழர்தரப்புப் பார்வை ஏனைய இனங்களில் இருந்து நிச்சயம் வேறுபடும்.

நீங்கள் மண்டையில் போடுவது பற்றி எழுதியதால் இதில் மறைமுகமாக போராட்ட காலத்தை இழுத்துக் கொண்டிருப்பதால்.. உங்களிடம் ஒரு கேள்வி.

மண்டையில் சும்மா சும்மா எல்லாம் போடவில்லை. தகுந்த எச்சரிக்கைகள் வழங்கியும் திருந்த வழிகாட்டியும் திருந்தாத பட்சத்தில் ஒட்டுமொத்த சமூத்தின் தேவை கருதி மிகவும் வேதனையோடுதான் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. யாரும் எழுந்தமானத்திற்கு மண்டையில் போட்டு உயிர்களைப் பலியிட வேண்டும் என்ற வெறியில் அப்படிச் செய்யவில்லை என்பதை அந்த ஊரில் அதே காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் சொல்ல முடியும்.

மண்டையில் போட்ட காலத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்த எயிட்ஸ் மற்றும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை என்ன..???!

இன்று அதன் தாக்கம் என்ன..??!

பாலியலைத் தொழிலாக்குவது இலகு. அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை.. கடைப்பிடிக்கச் செய்வதில் எவ்வளவு சிக்கல். வளர்ந்த மேற்கு நாடுகளே ஆண்டுக்கு இதற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவிடும் போது ஒரு வறிய நாட்டில் இதன் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டா கருத்துச் சொல்கிறீர்கள்..??!

ஆபிரிக்க நாடான சியராலியோனில் 50% சனத்தொகை எயிட்ஸுடன் வாழ்கிறது. அப்படி ஒரு நிலை தமிழர்கள் மத்தியில் தோற்றிவிக்கப்பட்டால்.. அது தமிழின அழிப்பை சிங்களமே செய்ய வேண்டியதில்லை. தானே அது நிகழ்ந்து முடியும்.. இப்படியான நிலைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்..???!

இல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்து கொண்டு தான் கருத்துச் சொல்வதாயின் அதற்கான வழிமுறைகளையும் முன்மொழியுங்கள் பார்க்கலாம்..???!

Link to comment
Share on other sites

அமைச்சர் 'அஜித் பிரசன்ன' தனது குடும்ப பெண் உறுப்பினர்களையும் அவர் அங்கீகரிக்கக் கோரும் தொழிலிற்கு அனுப்ப வேண்டும். வெற்றி கிட்டுமாயின், பலரின் கைத் தொழில் பாதிக்கப்பட்டாலும் இந்த கோரிக்கையை அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

அவங்கள் இதில் பெரிதாக தமிழரை நொக்கியதாக புலப்படவில்லை. பாதுகாப்பில்லாத தமிழரிட்டை தொழிலிக்கு வந்து போட்டு பணத்துக்கு கூரைமுகட்டை பார் என்று காட்டிவிட்டு போய்விடுவார்கள். புரட்சி சொன்ன மாதிரி இதற்கு சட்டம் இப்போது எதற்கு.

சட்டத்தால் அவர்கள் அடைய முயல்வது Imported Badu. அதற்காகத்தான் இந்த சட்டம். இதற்கு வரி பணமோ, AIDS வருதமோ காரணமல்ல. சாதரண சிங்களவ்னுக்காக இலங்கை அரசாங்கம் சட்டம் கொண்டுவராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதபுரத்தில் ஒரு ஊரே சிங்களப் படையினருக்கு விபச்சாரம் செய்ய உள்ளது. அப்படி இருந்தும் சிங்களப் படையினர் தமிழ் பெண்கள் மீது பாலியலை ஆயுதமாகப் பாவிக்க அனுமதிக்கப்பட்டிருப்பதோடு.. தமிழ் பெண்களை தென்னிலங்கை சிங்கள உல்லாசப் பயணிகளும் இந்தத் தொழிலுக்காக பாவிக்க முற்படுகின்றனர். அதேபோல் கருணா.. பிள்ளையான்.. டக்கிளஸ் போன்ற துரோகிகளும் தமிழ் பெண்களை இவ்வாறான தொழிலுக்குள் தள்ளி பணம் பார்த்து வருகின்றனர். நெடுந்தீவில் விபச்சார மையங்களையே டக்கிளஸ் கொண்டு நடத்துவதாக மகேஸ்வரனின் மனைவி பகிரங்கமாக பாராளுமன்றத்தில் கூறிய போதும் டக்கிளஸ் அதனை மறுக்கவில்லை..!

இந்த நிலையில்.. தமிழ் பெண்கள்.. மீதும் இது ஒரு வித இன சுத்திகரிப்புத் தேவையோடு திணிக்கப்படலாம். அதற்கான வாய்ப்புக்களையும் நாம் ஆராய்ந்து தடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதனை வெறும் வெளிநாட்டு விபச்சாரிகளின் வரவு என்ற அடிப்படையில் மட்டும் வைத்து நோக்க முடியாது.

இன்று சிங்களப் படைகளுக்குள் தமிழ் பெண்கள் உள்வாங்கப்படுகின்றனர். அதேவேளை சிங்களப் பெண்களே அதன் படையில் இணைய ஒன்றிற்கு நாலு தடவை யோசிப்பார்கள். வறுமையில் இணைபவர்களைத் தவிர எந்த உயர் குடும்ப.. மத்திம குடும்ப சிங்களப் பெண்ணும் சிறீலங்கா படையில் இணையப் போகமாட்டாள். இது தான் அங்கு உள்ள நடைமுறை..! ஆனால் அந்த இடத்தை தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி நிரப்புவதன் நோக்கத்தை இலகுவாக எடுக்க முடியாது. அதன் அனைத்துவித பரிமானங்களையும் தமிழ் சமூகம் அக்கறையோடு நோக்கி தமிழ்ப் பெண்களை சரியாக வழிநடத்த வேண்டும். அவர்களை சிங்கள இராணுவத்தின் கோரக்கரங்களில் இருந்தும் காக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு தாயகத்தில் நடைமுறைக்கு வர வேண்டும்..! இதன் மூலமே சிங்கள இராணுவத்தில் எமது பெண்கள் பாலியல் ரீதியில் பலியிடப்படுவதில் இருந்து அவர்களையும் சமூகத்தையும் காக்க முடியும். :icon_idea:

Link to comment
Share on other sites

அனுராதபுரத்தில் ஒரு ஊரே சிங்களப் படையினருக்கு விபச்சாரம் செய்ய உள்ளது.

அதில் உள்ளவர்கள் அதிகம் தமிழ்ப் பெண்கள்

Link to comment
Share on other sites

சூப்பர் நல்ல விடயம் ...............அப்படியே , கொலை ,கொள்ளை , கஞ்சா கடத்தல், கஞ்சா அடித்தல் போன்ற விடயங்களையும் சட்டரீதியாக தொழிலாக்கினால் சிறிலங்கா எனப்படும் சுடுகாடு ......................பூஞ்சோலையாய் மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை .......................

பாலியல் என்பது இரு உள்ளங்களுக்குள் தானாக வரவேண்டிய ,உளம்,உணர்வு சார்ந்த விடயம் . மனித பலவீனங்களில் ஒன்று,,............ஆனால் அதை வியாபாரமாக்குபவர் ஆடையில்லாமல் அம்மணமாக திரிவதே .சாலச்சிறந்தது ....................................

[size=1]நியானி: தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

map3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் தவறு இந்தியாவிலும் பம்பாயில் ரெட்லைட் ஏரியா உள்ளது. அரசாங்கம் கண்டுளொள்வதில்லை.

Link to comment
Share on other sites

இந்தப்படம் தவறு இந்தியாவிலும் பம்பாயில் ரெட்லைட் ஏரியா உள்ளது. அரசாங்கம் கண்டுளொள்வதில்லை.

அதுதான் Restricted என்று போட்டிருக்கிறார்கள்..! சட்டத்தால் தடைசெய்யப்பட்டிருந்தால் illegal என்று இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

சூப்பர் நல்ல விடயம் ...............அப்படியே , கொலை ,கொள்ளை , கஞ்சா கடத்தல், கஞ்சா அடித்தல் போன்ற விடயங்களையும் சட்டரீதியாக தொழிலாக்கினால் சிறிலங்கா எனப்படும் சுடுகாடு ......................பூஞ்சோலையாய் மாறும் என்பதில் எந்த ஐயமுமில்லை .......................

பாலியல் என்பது இரு உள்ளங்களுக்குள் தானாக வரவேண்டிய ,உளம்,உணர்வு சார்ந்த விடயம் . மனித பலவீனங்களில் ஒன்று,,............ஆனால் அதை வியாபாரமாக்குபவர் ஆடையில்லாமல் அம்மணமாக திரிவதே .சாலச்சிறந்தது ....................................

[size=1]நியானி: தணிக்கை[/size]

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்ன அணைத்து நீங்கள் இருக்கும் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் இருந்து கூட்டம் கூட்டமாக டென் ஹாக் என்ற இடத்துக்கு தெரிந்த பையங்கள் போய்வருவார்கள்.

நல்ல கூட்டம்

Link to comment
Share on other sites

நல்ல சிந்தனை.. :D :D :D

வணக்கம் இசை!

என்ன இப்படி கூறிவிட்டீர்கள்.இதை மேம்படுத்த தமிழ் பெண்கள் தான் இவர்களுக்கு தேவை,ஏனெனில் சிங்களப்பெண்களை மேம்படுத்தி வெளி நாடுகளுக்கு அனுப்பிவிட்டார்கள்.ஆதாரம் கீழுள்ள இணைப்பை அழுத்திப்பார்க்கவும்

http://www.youtube.com/watch?v=rOb3_ODW6iw&feature=relmfu

http://www.youtube.com/watch?v=LPwyFzW0ih4&feature=watch-vrec

http://www.youtube.com/watch?v=pnpx0PZPkyQ&feature=relmfu

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்

By Farhan

2012-11-21 11:57:25

நாட்டில் விபசாரத்துக்கு அனுமதியளிப்பதன் மூலமே சுற்றுலாத்துறையை வளர்க்க முடியும் என்ற முஸ்லிம் பெண் ஊடகவியலாளரின் கருத்து மிகவும் கண்டிப்புக்குரியதாக இருப்பதுடன் இக்கருத்தை அவர் வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை ஜம்இய்யத்துல் உலமா மேற்கொள்ள வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வமாக்குவது நல்ல விடயமாகும் என சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியும் எழுத்தாளருமான ஏறாவூரைச் சேர்ந்த ஸர்மிளா செய்யித் பி.பி.சி.தமிழோசைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது பற்றி உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளதாவது,

இத்தகைய கருத்தை ஒரு முஸ்லிம் பெண் கூறியிருப்பது மிகவும் கவலை தருவதுடன் அவர் தனது சமூகம், தனது நாடு, கலாசாரம், பண்பாடு என்பவற்றை கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல் சொல்லியுள்ளதாகவே தெரிகிறது.

விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.

இவ்வாறான கருத்துக்களை சொல்பவர் நிச்சயம் ஒரு மனநோயாளியாகவே இருக்க முடியும். சமூகத்தையும், நாட்டையும் சீரழித்து அதனை பார்த்து ரசிக்கும் மனங்கொண்டவர்களே இவ்வாறான கருத்துக்களை கூறுவர்.

தனது தாய் நாட்டின் பொருளாதார வளத்துக்காக விபசாரத்தை அனுமதிக்க வேண்டும் என்று ஒருவர் கூறுவது தனது சொந்த வசதி வாய்ப்புக்காக தனது தாயையே விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பானதாகும்.

இக்கருத்தைக் கூறிய பெண் ஒரு முஸ்லிம் வாரப்பத்திரிகையில் கடமையாற்றுவதுடன் முஸ்லிம் கட்சித்தலைவர் ஒருவரின் அமைச்சில் பணிபுரிவதாகவும் அறிகிறோம். தஸ்லிமா நஸ்ரின் போன்றோரின் வரிசையில் இவரும் ஆகிவிட துடிப்பதாகவே தெரிகிறது.

ஆகவே மேற்படி பெண் ஊடகவியலாளரின் கருத்தை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதோடு இவருக்கு எதிராக உலமா சபை நடவடிக்கை எடுத்துமேற்படி கருத்தை அவர் வாபஸ் வாங்க அல்லது அதற்காக மன்னிப்புக்கேட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

http://www.virakesari.lk/article/local.php?vid=1743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் விபசாரத்தை அனுமதிப்பதா? உலமா கட்சி கடும் கண்டனம்

முஸ்லீம்களின் கட்சியான... உலமா கட்சி,

மூன்று பெண்டாட்டி வைத்துக் கொண்டு, விபச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லை.

Link to comment
Share on other sites

[size=4]விபசாரத்தை அனுமதித்துள்ள நாடுகளில் பொருளாதார வளத்தை விட கலாசார சீர்கேடே அதிகரித்துள்ளதை காணலாம். இதற்கு உதாரணமாக [/size][size=4]இந்தியா[/size][size=4], தாய்லாந்து போன்ற நாடுகளைக்காணலாம்.[/size]

நன்றி உலமா கட்சி தலைவர் மௌலவிக்கு

Link to comment
Share on other sites

நீங்கள் மண்டையில் போடுவது பற்றி எழுதியதால் இதில் மறைமுகமாக போராட்ட காலத்தை இழுத்துக் கொண்டிருப்பதால்.. உங்களிடம் ஒரு கேள்வி.

மண்டையில் சும்மா சும்மா எல்லாம் போடவில்லை. தகுந்த எச்சரிக்கைகள் வழங்கியும் திருந்த வழிகாட்டியும் திருந்தாத பட்சத்தில் ஒட்டுமொத்த சமூத்தின் தேவை கருதி மிகவும் வேதனையோடுதான் அப்படியான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. யாரும் எழுந்தமானத்திற்கு மண்டையில் போட்டு உயிர்களைப் பலியிட வேண்டும் என்ற வெறியில் அப்படிச் செய்யவில்லை என்பதை அந்த ஊரில் அதே காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்ற வகையில் சொல்ல முடியும்.

மண்டையில் போட்ட காலத்தில்.. வடக்குக் கிழக்கில் இருந்த எயிட்ஸ் மற்றும் பால்வினை நோயாளிகளின் எண்ணிக்கை என்ன..???!

இன்று அதன் தாக்கம் என்ன..??!

பாலியலைத் தொழிலாக்குவது இலகு. அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளை.. கடைப்பிடிக்கச் செய்வதில் எவ்வளவு சிக்கல். வளர்ந்த மேற்கு நாடுகளே ஆண்டுக்கு இதற்காக பல மில்லியன் டொலர்களைச் செலவிடும் போது ஒரு வறிய நாட்டில் இதன் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டா கருத்துச் சொல்கிறீர்கள்..??!

ஆபிரிக்க நாடான சியராலியோனில் 50% சனத்தொகை எயிட்ஸுடன் வாழ்கிறது. அப்படி ஒரு நிலை தமிழர்கள் மத்தியில் தோற்றிவிக்கப்பட்டால்.. அது தமிழின அழிப்பை சிங்களமே செய்ய வேண்டியதில்லை. தானே அது நிகழ்ந்து முடியும்.. இப்படியான நிலைகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்..???!

இல்லை இவற்றை எல்லாம் நன்கு புரிந்து கொண்டு தான் கருத்துச் சொல்வதாயின் அதற்கான வழிமுறைகளையும் முன்மொழியுங்கள் பார்க்கலாம்..???!

எயிட்சை கட்டுப்படுத்தத்தான் புலிகள் மண்டையில் போட்டார்களா? ரொம்ப அநியாயமா இருக்கு இந்தக் கருத்து.

நான் சொன்ன கருத்து பாலியல் விவாகாரத்தில் எமது சமுதாயத்தில் இருந்த முரண்பாட்டினதும் இறுக்கத்தினதும் நீட்சியே மண்டையில் போடும் நிலைக்கு இட்டுச் சென்றது என்பதையே.

பாலியல் தொழிலை சட்டமாக்காமல் விட்டால் போல் பாலியல் தொழில் நிற்கவோ குறையவோ போவதில்லை. சட்டமாக்கப்பட்டால் இந்தத் தொழிலை நிர்வகிக்க ஒரு பிரிவு அரச திணைக்களத்தில் அமைக்கலாம். அதனூடாக முறையான அனுமதி பாதுகாப்பான உறவுக்கான கல்வி அறிவை போதிக்கலாம். வயது எல்லையை வரயறுக்கலாம். உடல் நலத்தை பரிசோதிக்கலாம். இதற்கொல்லாம் யார் யார் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் எத்தனை பேர் இவற்றை ஒழுங்கமைத்து நடத்துகின்றார்கள் என்பது அரசுக்கு தெரியவரவேண்டும் .அதற்கு சட்டமே அவசியம். கண்டும் காணாமலும் இருக்கும் நிலையில் நடக்கும் இத் தொழிலை விட அதை ஒரு நிர்வாக அலகின் கீழ் கண்காணிப்பதே சிறந்தது.

உலகின் மிகப் பழமையான தொழில் என்று வர்ணிக்கப்படும் பாலியல்தொழிலை எவ் வகையிலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதில் மாற்றங்களை கொண்டுவரவேண்டுமானால் அது சட்டபூர்வமாக்கப்படுதல் அவசியம்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் இதை பாலியல் தொழில் என்றே அழைக்கவேண்டும். விபச்சாரம் என்பது பொருந்தாது. ஒருவரின் உடல் அவருக்குச் சொந்தமானது அவர் அதை வைத்து தொழில் செய்வதற்கு முழுச் சுதந்திரமும் உள்ளது. கலாச்சாரக் காவடியை தூக்கிக்கொண்டு தனிமனித சுதந்திரத்தில் தலையிடமுடியாது.

ஒரு பெண் பல ஆண் நுகர்வேரை நம்பித்தான் இத்தொழிலை செய்ய முடியும். ஆணுக்கான தேவை இருக்கும் வரை இத்தொழிலுக்கான வாய்பும் இருக்கும். பாலியல் தொழில் என்பது ஆண் என்ற கம்பனியில் பெண்கள் வேலைபார்ப்பது. இங்கே ஆண்தான் பாஸ். சட்டத்தால் இந்தக் கம்பனியை இழுத்து மூட முடியாது. இதை தடுப்பதற்கு ஊளியர்களை தண்டிப்பது ஜனநாயக விரோதம். கம்பனியோடுதான் பேச்சுவார்த்தை நடத்தவேணும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.