Jump to content

ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து

20 நவம்பர் 2012

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, அந்நாட்டு உளவுப் படைப் பிரிவான றோ பிழையாக வழிநடத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் இராணுவக் குழுக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் றோ உளவுப் பிரிவு, ராஜீவ் காந்தியை பிழையாக வழிநடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய முறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய பாராளுமன்ற முறைமை தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அமைச்சராகும் கனவில் போட்டியிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் 50 அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், இதில் 25 அமைச்சர்கள் அபிவிருத்தி தொடர்பாகவும், ஏனைய 25 பேரும் மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும் செயற்படக் கூடிய வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் அது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரிவினைவாத கோட்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் தரப்பினர் தொடர்ந்தும் இயங்கி வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களின் போது கூடுதல் நிதானம் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை முறைமைகளில் நாட்டுக்கு நன்மை ஏற்படும் எனக் கருத முடியாது என அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85605/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

ராஜீவ் மட்டுமில்லை இந்திய வெளியுறவு கொள்கையே இலங்கை விடையத்தில் தவறாக தான் வளிநடத்தப்படுகின்றது.

அருண் தம்பிமுத்து யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண் தம்பிமுத்து யார்?

சாம் தம்பிமுத்துவின் மகன்!

Link to comment
Share on other sites

அருண் தம்பிமுத்து யார்?

379851_102430376546955_1647594217_n.jpgநீலச்சட்டைக்காறர்.சாம் தம்பிமுத்துவின் மகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம் தம்பிமுத்துவின் மகன்!

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

Link to comment
Share on other sites

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

என்ன நேபால் பரிசு வெண்டவராகா இருக்க போகிறார்? :D

மட்டுல ஒரு துரோகி கொழும்பில வைத்து சுட்டுக் கொள்ளப்படவர்,

Link to comment
Share on other sites

இப்ப அருண் தம்பி முத்துவ இலங்கை உளவுப்படை பிழையா வழிநடத்திது

Link to comment
Share on other sites

ஜனாதிபதியின் ஆலோசகராவதற்கு வேண்டிய தகமை தமிழருக்கு ஒருவகையில் துறோகம் செய்திருக்க வேண்டுமென்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருண் தம்பிமுத்து இலங்கையில் இடம்பெற்றுவரும் மனிதவுரிமைகள் தொடர்பான புலம்பெயர் நாடொன்றில் இடம்பெற்ற விவாதத்தில் இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி அப்படியொன்றும் மனிதவுரிமைகள் இடம்பெறவில்லை, புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தனர், தனது தகப்பனாரைக் கூடக் கொன்றனர் என்று வாதாடினார். சனாதிபதியின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவர்.

இவரின் தகப்பனார் 1988 - 89 களில் வடக்குக் கிழக்கு மாகாணசபைகளுக்கான தேர்தலில் இந்திய பொம்மை அரசான இ.பி.ஆர். எல்.எப் தலமையிலான வரதராஜப்பெருமாள் அமைப்பில் தேர்தலில் போட்டியிட்டவர். அந்த நாட்களிலேயே துரோகத்தனத்துக்குப் பெயர் போனவர். பின்னர் புலிகளால் கொல்லப்பட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாம் தம்பிமுத்து யார் எண்டும் சொல்லி விடுங்கோ (போட்டா வெட்டுறாங்க )

சாம் தம்பிமுத்து றால்பண்ணை வைச்சிருந்து பெரிய சேக்கஸ் காட்டினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலச்சட்டைக்காரரைப் பார்த்தா பன்சலயில இருந்து ஓடிவந்த ஆமத்துறு மாதிரி இருக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை எல்லாம் ஏன் துரோகிகள் என்றார்கள் என்பதற்கு சந்ததிகள் கடந்தும்.. அவர்களே சாட்சிகளாகி நிற்கின்றனர்..! இவர்களுக்கு முக்கியம் அளித்துக் கருத்துச் சொல்வதே வீண். இனத்துக்கு ஒரு 1% உபயோகமற்ற கூட்டம். இன்று எமது மக்களின் போராளிகளின் இரத்த ஈரத்தில் இருந்து.. சிங்கள அடிவருடி அரசியல் செய்ய முளைக்கின்ற நச்சுக் காளான்கள்.. இவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாம் அல்ல ... ஆம் தம்பிந்த்துவின்...மகன் என்றும் சொல்லலாம்....இவருக்கு அடிப்படை வசதி எல்லாம் நல்லா கிடைக்குது போலை....ஆளை ஒருக்கால் கொலஸ்த்ரொல் செக் பண்ண சொல்லுங்கப்பா.......எங்கடை இனத்துக்கு தேவையான மனுசன்.....[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.