Jump to content

சிகரெட்


Recommended Posts

தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்! தட்டச்சு செய்ய நேரமில்லை கமராவில் கிளிக் செய்து போட்டனான்! யாருக்கும் கண் பழுதானால் முழுப் பொருப்பும் அரச குடும்பம் ஏற்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை. எழுதியவருக்கும், இணைத்தவருக்கும் நன்றிகள் பல.

எனக்கும் கண்களில் என்னவோ செய்கின்றது.

நித்திலா, உங்கள் வழக்கு எப்படி முடிகின்றது என்பதைப்பார்த்துவிட்டு நான் வழக்கைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

அதுதான் சொல்வார்கள் எப்போதும் "பெண்கள் முதலில்" (Ladies first).

ம்!....சில வேளைகளில் இப்படியான பழமொழிகள் மிகவும் கைகொடுக்கின்றன.

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

என்ன? என்ன சொல்கிறீர்? யார் இங்கே! உடனே ஆங்கில அகராதியை கொண்டு வாருங்கள்! (இதுக்குதான் தேவையில்லாமல் வாய்யை கொடுக்ககூடாது, என்ன சமாச்சாரமோ தெரியவில்லை :roll: )

Link to comment
Share on other sites

கவிதை நன்றாக இருக்கிறது. இணைப்புக்கு நன்றி.

அதுதான் நித்து விடாதீங்க. இந்த அரச குடும்பத்தை ஆண்டி ஆக்காமல் விடுற இல்லை.

Link to comment
Share on other sites

சபாஷ்! எங்களை ஆண்டியாக்கி பார்க்க எவ்வளவு ஆர்வமா! சபாஷ் ரசிகை! சபாஷ்!

:evil:

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும். :roll: :?: :roll: :?:

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும்.

_________________

நீங்க அப்போ- எவ்ளோ காலம் முன்னம் - கோடீஸ்வரனா - இருந்தீங்க வசம்பு?- எந்த வழியில்?

சொல்லவே இல்ல - குறும்பு! 8)

Link to comment
Share on other sites

நான் ஆண்டியென்றதும் உங்களுக்கு ஏன் குறுகுறுக்குது. உங்க நிலையும் அது தானோ?? இதுவும் குறும்பு தானுங்க. :P :lol:

Link to comment
Share on other sites

நான் ஆண்டியென்றதும் உங்களுக்கு ஏன் குறுகுறுக்குது. உங்க நிலையும் அது தானோ?? இதுவும் குறும்பு தானுங்க.

என் நிலை ரொம்ப மோசம்தான் - இல்லைனா - உங்களுக்கு எல்லாம் கருத்து சொல்லிகிட்டு இருப்பேனா?

அது இருக்கட்டும்..........

உங்களோடு ஒப்பிட்டு.......

நீங்க யாரை ஆண்டி எண்டீங்க என்பதுதான் - கேள்வி! 8)

Link to comment
Share on other sites

நிறைய விசயம் - ஊதுறவங்களுக்கு -சொல்லுது!

இணைப்புக்கு நன்றி ஃகரி!

ஒரு நெருடல் -

யாதார்த்தமான கவிதைகளை தரும் -கவிஞர் சூசை- அவர்களை -

நேரடியாக கள உறவுகளோடு-நீங்கள் - இணைத்தால் - தவறா? :roll: 8)

Link to comment
Share on other sites

கவிதை நல்லாயிருக்க ஆனால் கண்தான் எரியுது ஒரு நல்ல கண்வைத்தியரை பார்க்க போக வேணும் ஒரு 4 பில்லியன் பவுண்ட்ஸ் அனுப்பினா நல்லம் இல்லாட்டில் we will settle this in court under personal injury claim

[தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கள்! தட்டச்சு செய்ய நேரமில்லை கமராவில் கிளிக் செய்து போட்டனான்! யாருக்கும் கண் பழுதானால் முழுப் பொருப்பும் அரச குடும்பம் ஏற்கும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்!]

லோயர் அம்மா மன்னர் தனக்கு நேரம் போதாது என்றும் ஏற்கனவே மன்னிப்புக் கோரியதுடன் அதையும் மீறி எதாவது பிரச்சனை என்றால் அரசர்பரம்பரை ஏற்றுக்கொள்வதாக கூறியெல்ல இருக்கின்றார் இதுக்கு மேலை அது தெளிவாக இருக்கின்றது அதை proof பண்ணினால் நீங்கள் தான் 1,2,3 எண்ண வேண்டி வரும் கவனம் சரியா

Link to comment
Share on other sites

இரசிகை

அதுசரி ஏற்கனவே ஆண்டியாக உள்ளவரை மீண்டும் எப்படி ஆண்டி ஆக்க முடியும். :roll: :?: :roll: :?:

அதுவும் சரி தான் வம்பண்ணா. என்ன ஏதாவது கொஞ்ச நஞ்சம் இருந்தால் சுருட்டுவம் எண்டு பார்த்தன். :P

Link to comment
Share on other sites

நல்லதொரு கவிதையை இணைத்தமைக்கு நன்றி ஹரி,

we will settle this in court under personal injury claim

ஐயையோ உங்கடை தளத்திலை கவிதை எழுதவே பயமாக் கிடக்குது. என்னையும் பிடிச்சக் கோட்டுக் கீட்டெண்டு இழுத்தா நானெங்கை போறது. என்னட்டைச் சொத்தெண்டு கனக்க இல்லை. ஒரு ஐயாயிரம் பவுண் கடன்தான் கிடக்குது. அதைத் தான் தரவேணும்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
    • யாழ் பல்கலை நிதியாளருக்கு எதிராக முறைப்பாடுகள்! (இனியபாரதி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி சயந்தன், பல்கலைக் கழகச் சட்டத்துக்கு விரோதமான முறையில் நிதியாளர் தனது சம்பளத்தை நிறுத்தியதால் தனது வாழ்வாதாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏழாண்டு விடுமுறையை நிறைவு செய்து கொண்டு குறிப்பிட்ட திகதியில் தான் கடமைக்குத் திரும்பிய போதிலும் தனக்கு அரைமாதச் சம்பளத்தை வழங்கி விட்டு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குத் தனது வாழ்வாதாரத்தைச் சவாலுக்குட்படுத்தும் வகையில் தனது சம்பளத்தை நிறுத்தியமை தவறு என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்பாணப் பிராந்திய அலுவலகம் முன்னெடுத்துள்ளது.  இதேநேரம், வருமான வரி முன்மொழிவின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற பல வருமானத்தை மறைத்து வரிஏய்ப்புச் செய்துள்ளார் எனக் கைதடியைச் சேர்ந்த கே. சிவரஞ்சன் என்பவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரி பணிமனையும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.(ஏ)   https://newuthayan.com/article/யாழ்_பல்கலை_நிதியாளருக்கு_எதிராக_முறைப்பாடுகள்! 
    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.