Jump to content

கடிக்கலாம் வாங்க...


Recommended Posts

"தமிழ் வாத்தியார் எங்க அப்பாகிட்ட என்னைப் பத்தி ஏதாவது புகார் சொல்லிக்கிட்டே இருக்காரு...''

""அப்ப அவரு "வத்தி'யார்னு சொல்லு...!''

அப்பா: அந்தக் காலத்தில நான் தினமும் 12 கிலோ மீட்டர் தூரம் நடந்துபோய் படிச்சேன்!

மகன்: அப்ப படிப்புக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரம்னு சொல்லுங்க டாடி!

""உங்க வாத்தியாரு சொன்னபடி நடந்ததாலே ஓட்டப் பந்தயத்தில தோத்துட்டியா?''

""ஆமா... எதிலயும் நிதானமாக நடக்கணும்னு அவர் சொல்லியிருக்காரே!''

""என்ன... அந்த ஸ்கூல்ல மட்டும் அட்மிஷனுக்கு மாணவர் கூட்டம் அலை மோதுது?''

""அந்த ஸ்கூல்ல 10 மார்க் வாங்குனா 35 மார்க் இலவசமாம்...''

""அந்த "லாட்ஜுக்காரர்' எதுக்கு உன்னை அடிச்சார்?''

""அவரு கிட்டே.. எனக்கு ஒரு அறை வேணும்னு கேட்டேன்..!''

Thanks to Thinamani..

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முகத்தார் .சின்னப்பு நீ எப்படி பயங்கர பேய் கதைகள் எழுதுகின்றாய்?

சின்னப்பு . நான் கதை எழுதும்போது சின்னாச்சியை நினைப்பேன்

--------------------------

சின்னப்பு -எட முகத்தான் ரேடியோ

வைச்சிருக்கின்றாய் என்ன ஸ்கோர்?

முகத்தார் -60 க்கு 5 விக்கெட்

சின்னப்பு - என்ன உவ்வளவு குறைவாக இருக்கு?

முகத்தார் - உது சின்ன ரேடியோ

உவ்வளவுதான் வரும்

---------------------------------

முகத்தார் - சின்னப்பு பக்கத்து வீட்டு

பெண்ணுக்கு( 65 வயது) குங்குமம்

கொடுத்தியே அவள் உனக்கு

இதயத்தை தந்தாளா?

சின்னப்பு -நான் குங்குமத்தை கொடுத்ததை

யாரோ பாத்துப்போட்டு போய்

சின்னாச்சியிடம் சாவி

கொடுத்திட்டாங்கள்

------------------------------

சின்னப்பு - முகத்தான் நீ முட்டாள்

முகத்தார் - சின்னப்பு நீதான் முட்டாள்.

சற்று தூரத்தலிருந்த சாட்றி

அங்கை என்ன சத்தம் நான் ஒருத்தன்

இருக்கிறது உங்களுக்கு தெரியாதா?

--------------------------------

சின்னப்பு - டேய் டண் உன்ரை வயசிலை

ஆபிரகாம் லிங்கன் சொந்தமாக உழைக்க

ஆரம்பித்துவிட்டார்

டண் -அது சரி அத்தூ உங்கடை வயசிலை

அவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக

இருந்தாரே?

Link to comment
Share on other sites

ஹா ஹா வியாசன் அண்ணா நல்ல நகைச்சுவை....சின்னாச்சியைப் பார்த்து பேய் என்றிட்டீங்கள் இங்க நிறை பிரண்ட்ஸ் இருக்கினம் சின்னாச்சிக்கு:-) எதுக்கும் கவனமா இருங்கோ.

நன்றி சுண்டல் சுட்டுப் போட்டதுக்கு:-)

Link to comment
Share on other sites

சுண்டல் சுட்டுப்போட்ட நகைச்சுவை சிரிப்பு தாங்கலை... :lol:

வியாசன் அண்ணா நல்லாதான் நீங்களும் கடிக்கிறியள்

எதுக்கும் கவனம் சின்னாச்சி களத்துலதான் நிக்கிறா. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோவிலில் சுண்டலின் ரசிகருக்கு நடந்த சம்பவத்தினைப்பார்க்க http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=180589#180589

Link to comment
Share on other sites

சுட்டு போட்டது நல்லாயிருக்கு சுண்டல் :lol:

வியாசன் அண்ணா உங்கட ஜோக் நல்லாயிருக்கு என்ன இருந்தாலும் சின்னப்பு இவ்வளவு தைரியமா சின்னாச்சியை பற்றி கதைப்பாரா என்ன

சாத்திரி அங்கிள் மேல எதுவும் கோபமா :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டு போட்டது நல்லாயிருக்கு சுண்டல் :lol:

வியாசன் அண்ணா உங்கட ஜோக் நல்லாயிருக்கு என்ன இருந்தாலும் சின்னப்பு இவ்வளவு தைரியமா சின்னாச்சியை பற்றி கதைப்பாரா என்ன

சாத்திரி அங்கிள் மேல எதுவும் கோபமா :lol::o

ஐயோ நித்திலாகுட்டி சாத்திரி அங்கிளோடை எனக்கு கோவமில்லை. நம்வர்களை இந்த கடிகளுடன் இணைக்கும்போது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பதால் சேர்த்தேன்.. என்னுடைய உறவுகள் மேல் எப்படி கோவம் வரும். சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கடிக்கலாம் வாங்கவா?? ஏன் உங்கட இனம் நாங்கள் என்று நினைத்தீர்களா???

Link to comment
Share on other sites

எங்கேயோ கேட்டவை

கேள்வி: எலிக்கு ஏன் வால் இருக்கு?

பதில் : செத்தா தூக்கி வீசுவதற்கு

கேள்வி : தபால் பெட்டிகள் ஏன் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மட்டும் இருக்கின்றன.

பதில் : அவற்றுக்கு சிவப்பு மற்றும் பச்சை வாணங்கள் புூசப்பட்டிருப்பதால்

கேள்வி : திருமண வீடுகளில் ஏன் வாழைமரம் கட்டுகிறார்கள்?

பதில் : கட்டாவிட்டால் விழுந்து விடுமல்லவா

இதை வாசிச்சுப் போட்டுச் சிரிச்சாத் தான் இன்னும் எழுதுவன் சரியோ? ( சிரிச்சனாங்கள் எண்டு சும்மாவாவது சொல்லுங்கோ)

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

""மன்னர் போருக்கு பிச்சைக்காரர்களை எல்லாம் அனுப்புவது சரியல்ல..!''

""ஏன்?''

""அந்தப் பிச்சைக்காரன் போரில் இருந்து புறமுதுகு காட்டி ஓடி வருவதைப் பாரு..!''

""பிச்சைக்காரன் வேடத்தில் மன்னர்தான் ஓடி வருகிறார்.''

"தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்டக் கத்துக்கொடு.''

""ஏண்டா... சைக்கிள் உயரம் கூட இல்லைஇ நீ சைக்கிள் ஓட்டி பழகுறியா..!''

""தாத்தா..! அப்ப ரயில் ஓட்டறவரு ரயில் மாதிரி நீளமாவா இருக்காரு?''

"விருந்தும் மருந்தும் மூணு நாள்'ங்கிறது சரியாகத்தான் இருக்கு.''

""எப்படிச் சொல்றீங்க?''

""என் சொந்தக்காரங்க வீட்ல மூணு நாள் தங்கிட்டு இன்னிக்குக் காலையில வந்தேன். வந்ததும்இ வராததுமா இன்னிலேர்ந்து மூணு நாளைக்கு மருந்து சாப்பிட வேண்டிய நிலைமை ஆயிடுச்சு.''

"எங்க தாத்தா மீது நாங்க உயிரையே வெச்சிருக்கோம்!''

""அப்படியா?''

""அவரும் எங்க பேர்ல உயிலையே வெச்சிருக்கார்!''

""கதாநாயகனுக்கும்இ வில்லனுக்கும் கொடுக்கல் வாங்கலில் ஏதோ தகராறாம்..!''

""ரொம்ப நல்லதாப் போச்சு! இன்றைய சண்டைக் காட்சியை அவங்க வீட்டிலேயே படமாக்கிடுவோம்..!''

Thanks:Thinamani..

Link to comment
Share on other sites

ஹா ஹா வியாசன் அண்ணா நல்ல நகைச்சுவை....சின்னாச்சியைப் பார்த்து பேய் என்றிட்டீங்கள் இங்க நிறை பிரண்ட்ஸ் இருக்கினம் சின்னாச்சிக்கு:-) எதுக்கும் கவனமா இருங்கோ.

நன்றி சுண்டல் சுட்டுப் போட்டதுக்கு:-)

பின்ன பேய்க்கு பேய் தானே நன்பிகளாக இருக்க முடியும் :P :P

Link to comment
Share on other sites

கடிக்கலாம் வாங்கவா?? ஏன் உங்கட இனம் நாங்கள் என்று நினைத்தீர்களா???

அதுதானே துயா நீங்கள் உதைக்குற கூட்டம் தானே :P

Link to comment
Share on other sites

ஆகா..சுண்டல் சுட்ட ஜோக்குகள் நல்லா இருக்கு..தொடருங்கள்..உங்கள் பணியை :)

வியாசன் அண்ணாவோட கடிகளும் நல்லா இருக்கு.. :P

என்ன சின்னாச்சிட்ட அடி வாங்காம இருந்தால் சரி..

பின்ன பேய்க்கு பேய் தானே நன்பிகளாக இருக்க முடியும் :P :P

அதுசரி எந்த பேய் தான்..நான் பேய் எண்டு சொல்லி இருக்கு :P :P :P( நம்ம சினேகிதியை விட்டு குடுப்பேனா :evil: )

Link to comment
Share on other sites

ஆகா..சுண்டல் சுட்ட ஜோக்குகள் நல்லா இருக்கு..தொடருங்கள்..உங்கள் பணியை :)

வியாசன் அண்ணாவோட கடிகளும் நல்லா இருக்கு.. :P

என்ன சின்னாச்சிட்ட அடி வாங்காம இருந்தால் சரி..

அதுசரி எந்த பேய் தான்..நான் பேய் எண்டு சொல்லி இருக்கு :P :P :P( நம்ம சினேகிதியை விட்டு குடுப்பேனா

þо¡ý ¿ýÒ þôÀÊ ±ø¦Ä¡ þÕ¸Ûõ þÉõ þÉò¨¾ Å¢ðÎ ¦¸¡Îì̾¡ À¡÷ ¬É¡ø ÁÉ¢¾ þÉõ ÁðÎõ ¾¡ý ¾ý þÉò¨¾§Â¡ ¸ÊòР̾ÚÐ....

:P :P

Link to comment
Share on other sites

அதுதானே துயா நீங்கள் உதைக்குற கூட்டம் தானே :P

:):lol::lol::lol:

Link to comment
Share on other sites

என்ன சுண்டல் ஜோக் எழுதுற சாட்டில மன்னரது மானத்ih கப்பலிலில ஏத்துறீங்க

என்னதான் சம்பளப்பாக்கி எண்டாலும் இப்படியா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேயோ கேட்டவை

கேள்வி: எலிக்கு ஏன் வால் இருக்கு?

பதில் : செத்தா தூக்கி வீசுவதற்கு

கேள்வி : தபால் பெட்டிகள் ஏன் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் மட்டும் இருக்கின்றன.

பதில் : அவற்றுக்கு சிவப்பு மற்றும் பச்சை வாணங்கள் புூசப்பட்டிருப்பதால்

கேள்வி : திருமண வீடுகளில் ஏன் வாழைமரம் கட்டுகிறார்கள்?

பதில் : கட்டாவிட்டால் விழுந்து விடுமல்லவா

இதை வாசிச்சுப் போட்டுச் சிரிச்சாத் தான் இன்னும் எழுதுவன் சரியோ? ( சிரிச்சனாங்கள் எண்டு சும்மாவாவது சொல்லுங்கோ)

அன்புடன்

மணிவாசகன்

_________________

தமிழருடன் தமிழில் உரையாடுவோம்

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol: இனி எழுதங்கோ உண்மையில் நல்லா இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்போ சிரிப்பு!!! :lol::lol::lol::lol::lol::lol:

( ஏற்கனவே எழுதியிருந்ததைத் திருப்பி எழுதியதற்கு :P :wink: )

Link to comment
Share on other sites

தூயவா,

யாழ்களத்தால் அரசாங்கம் ஒண்டு அமைச்சால் பிழைபிடிக்கிற இலாகாவை உங்களுக்குத் தரச் சொல்லிப் பரிந்துரைப்பம் எண்டு நினைசிசிருக்கிறன்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூயவா,

யாழ்களத்தால் அரசாங்கம் ஒண்டு அமைச்சால் பிழைபிடிக்கிற இலாகாவை உங்களுக்குத் தரச் சொல்லிப் பரிந்துரைப்பம் எண்டு நினைசிசிருக்கிறன்.

அன்புடன்

மணிவாசகன்

பதவியைக் கொடுத்து கவக்கப் பாக்காதீர்கள் தலைவா!

ஏற்கனவே, அரட்டைப் பிரிவுக்கு தலைமை ஏற்று நொந்து போனேன்! :wink:

Link to comment
Share on other sites

பதவியைக் கொடுத்து கவக்கப் பாக்காதீர்கள் தலைவா!

ஏற்கனவே, அரட்டைப் பிரிவுக்கு தலைமை ஏற்று நொந்து போனேன்! :wink:

அடடா ரொம்ப நொந்து போனியள் போல இருக்கு :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடடா ரொம்ப நொந்து போனியள் போல இருக்கு :wink: :P :P

ஏற்கனவே நொந்து போய்விட்டேன் என்று தானே சொல்லியிருக்கேன்! பிறகென்ன திருப்பவும் அதே கேள்வி! :twisted: :twisted:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.