Jump to content

பெண்கள் ஏன் இப்படி..??!


Recommended Posts

வர்ணன் அண்ணா என்ன விளையாடுறீங்களா சுவரில ஒருகையால தட்டினா சத்தம் வரும் தான் ஆனாஅதுக்கு சுவரும் வேண்டும் தானே சுவரோ கையோ இல்லை வேறு எதுவுமோ இல்லாம ஒருகையால (பிறகு கையில 5 விரல் எண்டு கடி ஜோக் சொல்ல மாட்டீங்க தானே) மட்டும் சத்தம் எழுப்ப முடியுமா என்ன

அப்ப எப்பிடி ஒரு கையால தட்டுறது, தட்டுவதற்கு எதுவும் இல்லாவிடத்து அதைத் தட்டுறதா எப்படி கூறுவது :roll: :roll: :roll:

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

:evil: :evil: :evil: :evil:

19ni2.jpg

23en.jpg

33df.jpg

ஓய் சாட்றீயின்ர நிலமையை பாருங்கோாாாா

:cry: :cry: :cry: :cry:

சாட்றீயின்ர நிலமையை பற்றி ஆராய கெட்டகதெனியா தலைமையில் விரைவிலேயே விசாரணைக்குழு அமைப்போம்.

கவலைப்படாதீர்கள் சின்னப்பு. :wink:

.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

அறிவுக்கொழுந்து

கடவுளே யார் யார் கூட எல்லாம் நம்மளை படைச்சிருக்கிறாய்

இதன் அர்த்தம் என்ன சின்னப்பு? :roll: :roll: 8)

Link to comment
Share on other sites

மேற்கோள்:

அது ஏன் பெண்கள் மட்டும் தான் இப்படியானவர்கள் எண்டமாதிரி ஓரு தலைப்போட இங்க போடப்பட்டிருக்கு இது தான் எனது கேள்வி

அது தலைப்பை தொடங்கியவரை பொறுத்தது - சகோதரம்!

மற்றும் படி ஒரு ஆண் இதை அலுவலக நேரத்தில் செய்திருந்தாலும்- இதுதான் நடந்திருக்கும்!

ஒரு நிறுவனம் தன்னோட நிகர வருமானத்தில் குறியா இருக்குமா? ஆண் பெண் விடயத்தில் அக்கறை செலுத்துமா-?

8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்னோய் வணக்கம், நானும் நீயும் ஒரே இனம் தான் கண்டீரே இருந்தாலும் வாய் சும்மா கிடக்குதில்ல, :lol:

இந்த சம்பவம் எங்க நடந்தது, எப்ப நடந்தது இச்சம்பவத்தின் உண்மை தன்மை என்ன, செய்தி எடுக்கப்பட்ட ஊடகம் என்ன? :?:

மேலதிகாரி அரட்டை அடிக்காமல் அந்த பெண் அரட்டை அடித்தாரா? பரீட்சிப்பில், அரட்டை அடிப்பது இது வெ முதல் முறையாக இருக்கும் என பறவைகள் எண்ணுகின்றன. பறவைகளுக்கு தெரிந்த அரட்டையடிப்புக்காய் எந்த நேரத்திலும் பதவிகுறைப்புக்களோ, பறப்புக்களோ நடைபெற்றதில்லை. மாறாக, அரட்டையடித்து, முகமலர்வுடன் கூடிய பலர் பதவியுயர்வு பெற்றதை பறவைகள் நேர பார்த்துள்ளன.

அரட்டையடித்து வேலையிலிருந்து இறக்கப்பட்டதற்க்கும் பெண்களுக்கும் என்ன தொடர்பு? அந்த பெண் அரட்டையடிப்பதறக்கு காரணம் ஒரு ஆண், அந்த ஆண் தனது சக்தியை காட்ட அவரை பதவியிறக்கியிருக்கலாம். அங்கே ஒரு போட்டி நிலை கூட இதற்க்கு காரணமாகியிருக்கலாம். அதே நேரம் நீங்கள் சொன்னது போல இது கனடாவில் நடைபெற்றிருந்தால், இதை பறவைகள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை. தொழிலாளர் சட்டப்படி அரட்டை அடிப்பதற்க்கு பதவியிறக்கில் ஒரு போதும் நடந்ததில்லை. அப்படி நடக்குமாயின், தொழிலாளர் நீதி மன்றங்களுக்கும், சங்கங்களுடாகவும் இது பற்றி, கதைக்கலாம். ஒரு முறை பரீட்சித்து விட்டு மறு நாள் பதவியிறக்கம் என்பது, கனடாவில் நடைமுறையில் இல்லாத ஒரு விடையம் என்பதை மதிப்புக்குரிய குருவிகளுக்கு, பறவைகள் பணிவாக தெரிவித்து கெரள்ள விரும்புகின்றன.

Link to comment
Share on other sites

பறவைகள். நான் நடந்து வந்து எழுத நினைத்ததை நீங்கள் பறந்து வந்து எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதியதை தான் நானும் எழுத வந்தேன். நீங்கள் முந்தி விட்டீர்கள்.

குருவிகளின் கூற்றுப்படி (என்னென்றால் அந்த செய்தி எங்கிருந்து பெறப்பட்டது என்று தெரியவில்லை) அந்த பெண்ணிற்கு தொழிலளார் உரிமை சட்டங்கள் பற்றி போதிய அறிவு இல்லையென்று தான் நினைக்கின்றேன்.

இந்த இணைப்பில் போய் பார்த்தால் இன்னும் நிறைய விபரங்களை அறியலாம்.

http://labourrights.ca/restrictivelaws.htm

http://servicecanada.gc.ca/en/home.html

Link to comment
Share on other sites

இது கனடாவில் இருந்து வந்தவர்களால் சொல்லப்பட்ட விடயம். தனிப்பட்ட பாதிப்புக்களின் வெளிப்பாடுகளாக கூட இருக்கலாம்..ஆனால் பொதுவாக முகாமைத்துவத்தில் ஒரு முக்கிய ஊழியர் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கும் போது இப்படியான நடைமுறைகளின் கீழ் மேலதிகாரிகள் ஊழியர் தொடர்பான முறைப்பாடுகளை உறுதிப்படுத்துவது ஒரு நடைமுறையே..! ஈமெயில் மூலமான அறிவித்தல் அவருக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்..!

பிரித்தானியாவில் அண்மையில் கூட மேலதிகாரியுடன் பாலியல் தொடர்பு கொள்ள வைத்து வதிவிட உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன..! சோ பெண்கள் தங்களை இப்படி எல்லாம் பாவிக்க அனுமதிச்சிட்டு அப்புறம் ஆண் ஆதிக்கம் என்று கொண்டு ஆண்களில் மட்டும் குறை காண்பதில் என்ன அர்த்தம்...! ஆண்கள் தவறுசெய்ய பெண்களும் தூண்டுதலாக அமைவதைத் தவர்க்கலாம் தானே..! முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..! :P :idea:

உயர்ந்த ஒழுக்கப் பண்பாடுகளை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் ஆண்களுக்கும் வழிகாட்டிகளாக இருக்க முடியும். குறிப்பாக குறித்த பெண் "சேர்" எனது வேலையில் நான் தீவிரமாக இருக்கின்றேன் வேறு ஓய்வுநேரத்தில் இதைப்பற்றிக் கதைப்போமே என்று சொல்லி விடைபெற்றிருக்கலாம்..! ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. அதுதான் முகாமைத்துவத்தால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..!

இதென்ன உப்புச்சப்பில்லாமல் கிடக்கு..?? பெண்களுக்கு மட்டும் தான் ஆசைகள் வருமா.. அவர்கள் மட்டும் தான் அடக்க வேண்டுமா..?? ஒழுங்கான உத்தியோகத்தராய் இருந்தால் விசாவைக்கோரியிருந்த குறிப்பிட்ட பெண் விசாவைப்பெற தகுதி உடையவராக இருந்தால் கொடுக்கிறது இல்லாட்டால் அதை நிராகரிக்கிறது.. பிறகெங்க பாலியல் அங்க வந்தது..?? முதல் ஒரு பதவியில் அமரும் போது இந்த வக்கிர எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு தன்கடமையை ஒழுங்காக ஆண்கள் செய்ய வெளிக்கிட்டால் அதுவே போதுமானது.. இதில ஆணியம் மட்டும் இல்லை சுத்த அயோக்கியத்தனங்கூட இருக்கு.. அது தெரியல.. முதலில உந்த வக்கிர ஆசைகளை ஆண்கள் அடக்கிக்கொண்டால்.. பெண்களிற்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த மனிதசமூகத்திற்குமே நல்லதாக்கும். எங்க குருவிகள் தேடிப்பிடிக்கிறியள் நல்ல கேசுகளை.. :wink: :P

Link to comment
Share on other sites

ஐயோ.. போய் பிபிசில பாருங்கோ... பெண்கள் சிலர் கொடுத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் ஒரு கோம் ஒபீஸ் அதிகாரி பதவி விலக்கப்பட்டிருக்கிறார். ஆதாரம் ஈழமுரசு போன வாரப் பதிப்பு..!

வேலைத்தளத்தில் பொது இடங்களில் ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் கூட அவன் கதைக்கிறான் என்பதற்காக அலட்டிட்டு இருக்க முடியுமா...??! இல்லைத்தானே..! ஆனால் பாருங்கள் நடைமுறை வாழ்வில் எத்தனை பெண்கள் அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கினம். எவன் கம்பனிக்கு வரான் என்றுதான் இருக்கினம். இவைதான் அவைக்கும் சமூகத்துக்கும் தவறான செய்திகளைக் காவிச் செல்கின்றன. இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் தங்கள் மனங்களை அடக்கி ஆளத்தெரியாத பண்பாட்டு ஒழுக்கவியல் சீர்கேடு என்றே சொல்ல வேண்டும்..! :P :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலைத்தளத்தில் பொது இடங்களில் ஆசைக்கு ஒரு அளவு இருக்க வேண்டும். எவனோ ஒருத்தன் கூட அவன் கதைக்கிறான் என்பதற்காக அலட்டிட்டு இருக்க முடியுமா...??! இல்லைத்தானே..! ஆனால் பாருங்கள் நடைமுறை வாழ்வில் எத்தனை பெண்கள் அப்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கினம். எவன் கம்பனிக்கு வரான் என்றுதான் இருக்கினம். இவைதான் அவைக்கும் சமூகத்துக்கும் தவறான செய்திகளைக் காவிச் செல்கின்றன. இதில் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று எதுவுமில்லை. இது முழுக்க முழுக்க அவரவர் தங்கள் மனங்களை அடக்கி ஆளத்தெரியாத பண்பாட்டு ஒழுக்கவியல் சீர்கேடு என்றே சொல்ல வேண்டும்..!

ஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் உடனை பண்பாட்டு ஒழுக்கவீனமா..?? என்ன குருவிகள் கனவே..?? ஒரு ஆணும் பெண்ணும் பேசிறது ஒழுக்கவீனம் என்று நினைச்சால் உங்கள் பார்வையில் கோளாறு என்று தான் சொல்லமுடியும்.. ஆணும் சரி பெண்ணும் சரி மனிதவர்க்கம் தானே.. இரண்டு மனிதர்கள் பேசிக்கொள்வதில் என்ன தவறு?? பேசிக்கொள்வது என்றால் அது அரசியலாக இருக்கலாம்.. அன்றாட நாட்டு நடப்புகளாக இருக்கலாம் நட்பு ரீதியான கலந்துரையாடலாக இருக்கலாம்.. வெறுமனவே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் ஆபாசமாக நினைக்கிற ஆதிகால நோக்கத்தை விட்டுவிட்டு.. கொஞ்சம் வெளியவாருங்கள்... இருவர் பேசிய உடன ஒழுக்கம் கெட்டுப்போறதாய் கற்பனை வேண்டாம்.

அதைவிட.. விசா கொடுக்கிற அதிகாரி தனது கடமையை ஒழுங்காக செய்தாலே போதும்.. அதற்குரிய சன்மானம் அவரை தேடி ஊதியம் என்ற ரீதியில்போய்ச்சேரும்.. அவர் தன்ர பாலியல்இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காய்.. தன்ர வேலைக்கும் துரோகம் செய்து.. அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு விதமான லஞ்சத்தை பெற்றிருக்கிறார்.. முதலில அடங்க வேண்டியவர் யார்..?? :wink: :P

Link to comment
Share on other sites

ஆணும் பெண்ணும் பேசுறது தப்பில்லை..! அதில் அவசியம் இருக்க வேண்டும்..! அநாவசியமாக ஒரு நிர்வாக நடைமுறைக்குள் இருக்கும் போது அலட்டிட்டு இருக்க முடியாது. வேலைத்தளம் என்பது குறிக்கோள்களை அடையும் இடம். பொது இடம் என்பது அனைவருக்கும் பொதுவான பொதுச் சேவைகளைப் பெறும் இடம். அங்கெல்லாம் ஆணும் பெண்ணும் கதை அளந்திட்டு போற இடமில்லை. முதலில் ஆண்களின் பார்வைகள் வக்கிரமானவை என்ற தவறான பார்வைகளை பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். சமூக நலன் நோக்கிய பார்வைகளையும் உயரிய தனிநபர் ஒழுக்கங்களை வேண்டும் ஆண்களின் சீரிய பார்வைகளையும் பெண்கள் இனங்காணக் கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் ஆண்களை வக்கிரர்களாக எதிலும் பார்க்கக் கூடாது. அவர்களின் ஆழமான கருத்தியலை உள்வாங்கப் பழகிக் கொள்ள வேண்டும்..! அதுவும் இப்படியான தவறுகள் செய்யும் ஆண்களைத் தனித்து இனங்காண் பெண்களுக்கு உதவும்..! :P

Link to comment
Share on other sites

தமிழினியின் கருத்தே எனது கருத்தும்.குருவிகள் என்ன சும்மா தமிழினியோட விளாயாடுறீங்களா? இல்லை சிரியசாத் தான் சொலுறிங்களா? இந்தக் காலத்தில இப்படியும் இருப்பினமோ எண்டு சந்தேகமா இருக்கு,அதுவும் இந்த வயசில.எதோ நடத்துங்கோ.பூனை குட்டி சின்ன வயசில படியிற சில விசயங்கள் பிறகு எப்படித் தாக்கம் செலுத்தும் எண்டு சொன்னது தான் நாபகம் வருகுது.

Link to comment
Share on other sites

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

இடையில் அரைகுறையா கதை அநாவசியக் கதை வைக்கிறதை தவிக்கிறது நல்லம்..! முதலில் உங்கள் போன்றவர்களையே இதற்கு உதாரணமாக்கலாம்..போல..! :P :lol:

Link to comment
Share on other sites

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

இடையில் அரைகுறையா கதை அநாவசியக் கதை வைக்கிறதை தவிக்கிறது நல்லம்..! முதலில் உங்கள் போன்றவர்களையே இதற்கு உதாரணமாக்கலாம்..போல..! :P  :lol:

தலைப்பு ஆண் - பெண்கள் என்றில்லை, அதோடு நீர் பெண்களைச் சாடியே முதலில கருத்தைத் துவக்கி உள்ளீர்.

மேலும் இங்கே கருத்து எழுத வேண்டாம் என்று சொல்வதற்கு உமக்கு எதிவித அதிகாரமும் கிடயாது. நீர் தனிப்பட்ட பிரச்சினையாக இது இருந்தால் அதை தமிழினியுடன் ,தொலைபேசியூடாகவோ அன்றி வேறுவழிகள் ஊடகவோ உரையாடும் யாரு வேண்டாம் என்றது.எல்லாருக்கும் பொதுவான களத்தில் இடப்படும் எந்தக் கருத்துக்கும் எவருக்கும் மேற்கோள் காட்டி பதில் அழிக்கும் உரிமை இருக்கிறது.இடப்பட்ட கருத்துக்களை வாசித்த பின்னே நான் கருத்து எழுதிஉள்ளேன்,இதை விட உங்கட குடும்பச் சண்டைகளைத் தெரின்ச்சு கொள்ள எனக்கு அவசியம் இல்லை.

மேலும் என்னையும் உதாரணம் காட்டலாம் என்று எதோ என்னைத் தெரிந்தவர் போல் எழுதி உள்ளீர், இவ்வாறு எழுதுவது தனி நபர் தாக்குதல் என்பதை உமக்கு முதலிலயே சொல்லி விடுகிறேன்.என்னைப் பற்றி உமக்கு ஒன்றும் தெரியாது.ஆகவே இவ்வாறு எழுதுவது கள விதி முறைகளை மீறி கருத்தாடும் உமது பழய பாணியே. களத்தில் இடப்படும் கருத்துக்களுக்கே நான் பதில் எழுதுகிறேன்.ஆகவே தனிப்பட்ட விசயங்களை பொது இடத்தில் வைக்காமல் ,வேறு இடங்களில் வைத்துக் கொள்வது நல்லது.

:twisted:

Link to comment
Share on other sites

ஐயா... இது சமூகத்தில் பேசப்படும் விடயம். அதுதான் இங்கு தரப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் தொடர்பில் தான் இவை தொடர்பில் அதிகம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன..! நாங்கள் பெண்களுக்கு ஆதாரவு என்று காட்டித்தான் தலைப்பும் கருத்தும் வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சமூகத்தில் கருத்து உலவும் வடிவத்தில் கொண்டு வருவதே அது அலசப்பட உதவும்..!

பூனைக்குட்டி...அதுஇதென்று அநாவசியமான உங்களுக்கு உங்கள் அறிவுக்கு தெரிஞ்சதுகளை எம்மீது திணிக்க நீங்கள் முற்படாதீர்கள்..! உங்கள் எச்சரிக்கைகள் எம்மை எதுவும் செய்யாது..! அநாவசியக் கருத்துக்கள் இங்கு எதிர்பார்க்கப்படவில்லை. தலைப்புத் தொடர்பில் மாற்றுக் கருத்து, விமர்சனம் இருந்தால் வையுங்கள். அவர் இவர் சொல்வது சரி என்று வில்லிசை நடாத்த இந்தத் தலைப்பு இடப்படவில்லை. அதற்கு நீங்களே ஒரு தலைப்பை திறந்து எழுதுக்கோ..! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்தத் தலைப்பில் கருத்தை வைப்பதைத் தவிர்க்க தலைப்பிட்டவர் என்ற வகையில் குறிப்பிட எமக்கு உரிமை உண்டு...! :P :idea:

Link to comment
Share on other sites

ஹா ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் உடனை பண்பாட்டு ஒழுக்கவீனமா..?? என்ன குருவிகள் கனவே..?? ஒரு ஆணும் பெண்ணும் பேசிறது ஒழுக்கவீனம் என்று நினைச்சால் உங்கள் பார்வையில் கோளாறு என்று தான் சொல்லமுடியும்.. ஆணும் சரி பெண்ணும் சரி மனிதவர்க்கம் தானே.. இரண்டு மனிதர்கள் பேசிக்கொள்வதில் என்ன தவறு?? பேசிக்கொள்வது என்றால் அது அரசியலாக இருக்கலாம்.. அன்றாட நாட்டு நடப்புகளாக இருக்கலாம் நட்பு ரீதியான கலந்துரையாடலாக இருக்கலாம்.. வெறுமனவே ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் ஆபாசமாக நினைக்கிற ஆதிகால நோக்கத்தை விட்டுவிட்டு.. கொஞ்சம் வெளியவாருங்கள்... இருவர் பேசிய உடன ஒழுக்கம் கெட்டுப்போறதாய் கற்பனை வேண்டாம்.

அதைவிட.. விசா கொடுக்கிற அதிகாரி தனது கடமையை ஒழுங்காக செய்தாலே போதும்.. அதற்குரிய சன்மானம் அவரை தேடி ஊதியம் என்ற ரீதியில்போய்ச்சேரும்.. அவர் தன்ர பாலியல்இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காய்.. தன்ர வேலைக்கும் துரோகம் செய்து.. அந்த பெண்ணிடம் ஏதோ ஒரு விதமான லஞ்சத்தை பெற்றிருக்கிறார்.. முதலில அடங்க வேண்டியவர் யார்..?? :wink: :P

தமிழினி நீங்கள் ஆண் பெண் கதைப்பது பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். ஆதிகாலத்தில் ஆணும் பெண்ணும் கதைக்கவில்லை என்று நீங்கள் நிரூபிக்க முடியுமா..! :lol: மனிதன் சமூக விலங்கு..! ஆண் பெண் இணைந்த சமூகத்தில் கருத்து, சமிக்கைப் பரிமாற்றங்கள் எல்லா விலங்குகளைப் போலவும் நிலவியே வருகிறது. குருவிகள் இங்கு குறிப்பிடும் விடயம் ஆண் பெண் உரையாடல்களின் சில வகைகள் சில இடங்களில் தவிர்க்கப்பட்டால் பெண்கள் வீணே ஆண்களை குற்றவாளிக் கூட்டில் நிறுத்துவதை தவிக்கலாம் என்பதே..!

அந்த ஆண் அடக்கப்பட வேண்டியவர் என்பது கட்டாயம். அதேவேளை ஆண்கள் தவறுசெய்ய காரணமாக இருக்கும் பெண்களும் அடக்கப்பட வேண்டியவர்கள்...! அதற்கு சட்டத்தில் போதிய இடமளிக்க வேண்டும். பெண்களுக்கு இன்னும் சமூகச்சட்டத்தில் நெகிழ்வுப் போக்கு இருப்பதும் பெண்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஆண்களை இட்டுச் செல்லவும்....தாங்களே தவறிழைத்துவிட்டு ஆண்கள் மீது பழியைப் போடுவதும் நடைபெற உதவுகின்றன தானே...! இவை அனைத்தும் சமூகப் பாதிப்புக்குத்தானே இட்டுச் செல்கிறது. ஈழத்தில் பெண்களுக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அதி உயர் தண்டனையான மரண தண்டனை வரை வழங்கப்படுவதை இங்கு உதாரணமாக காட்டலாம். அதேபோல் குற்றவாளிப் பெண்களை இனங்காண மொட்டை போடுதலும் அங்கு நடைமுறையில் இருந்தது.

சட்டத்தின் முன்..ஆணும் பெண்ணும் சமனாக மதிக்கப்படும் போது குற்றங்களுக்கான தண்டனைகளும் பாரபட்சமின்றி பெண்களின் ஆண்கள் மீதான அநாவசிய குற்றச்சாட்டுக்களுக்கு இடமளிக்காத வகையில் வழங்கப்பட முடியும். சட்டத்தை துணைக்கிழுக்கும் வரை காத்திருக்காது பெண்களும் ஆண்களும் தமக்குத்தாமே இறுக்கமான ஒழுக்கத்தை தேவையான இடங்களில் கடைப்பிடிப்பதன் மூலம் மேற் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அநாவசியமாக ஒருவர் மீது இன்னொருவர் இடுவதையும் நம்பிக்கையை வளக்கவும் உதவும்..!:idea: :D

Link to comment
Share on other sites

ஐயா... இது சமூகத்தில் பேசப்படும் விடயம். அதுதான் இங்கு தரப்பட்டுள்ளது. இன்றும் பெண்கள் தொடர்பில் தான் இவை தொடர்பில் அதிகம் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன..! நாங்கள் பெண்களுக்கு ஆதாரவு என்று காட்டித்தான் தலைப்பும் கருத்தும் வைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சமூகத்தில் கருத்து உலவும் வடிவத்தில் கொண்டு வருவதே அது அலசப்பட உதவும்..!

பூனைக்குட்டி...அதுஇதென்று அநாவசியமான உங்களுக்கு உங்கள் அறிவுக்கு தெரிஞ்சதுகளை எம்மீது திணிக்க நீங்கள் முற்படாதீர்கள்..! உங்கள் எச்சரிக்கைகள் எம்மை எதுவும் செய்யாது..! அநாவசியக் கருத்துக்கள் இங்கு எதிர்பார்க்கப்படவில்லை. தலைப்புத் தொடர்பில் மாற்றுக் கருத்து, விமர்சனம் இருந்தால் வையுங்கள். அவர் இவர் சொல்வது சரி என்று வில்லிசை நடாத்த இந்தத் தலைப்பு இடப்படவில்லை. அதற்கு நீங்களே ஒரு தலைப்பை திறந்து எழுதுக்கோ..! உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் இந்தத் தலைப்பில் கருத்தை வைப்பதைத் தவிர்க்க தலைப்பிட்டவர் என்ற வகையில் குறிப்பிட எமக்கு உரிமை உண்டு...! :P  :idea:

இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதால் தான் நான் கருத்து எழுதி உள்ளேன், நீர் உமது சொந்தப் பிரச்சினைகளை பொதுவாக்கி, முழுச் சமூகத்தின் பிரச்சினயாகக் காட்ட முனைவதாலயே தான் உமக்குச் அதனைச் சுட்டிக் காட்டத் தான் பதிற் கருத்து எழுதி உள்ளேன்.

பெண்கள் தொடர்பில் குற்றச் சாட்டுக்கள் வைப்பது ,எமது சமூகத்தில் பழய கிழடு கட்டைகள் பத்து வருசத்தைற்கு முன்னர் செய்தது,இப்போது அது பெருமளவில் மாறி விட்டது. நீர் அந்தப் பழய சமூகக் கண்ணோட்டத்தில் தான் இன்றும் இருக்கிறீர் என்பதற்காகவே நான் உமது உளவியல் பற்றிக் குறிப்பிட்டேன்.இது பற்றி உளவியலில் பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவியான சக கள உறவு பூனைக் குட்டி அவர்களை மேற் கோள் காட்டினேன்.இது எந்தக் கள விதி முறைகளுக்கும் முரணாணது கிடயாது.ஒரு துறையில் விசயம் தெரிந்தவரை மேற் கோள் காட்டுவது இயல்பான கருத்தாடல் நடைமுறை.ஆகவே அது,இது அனாவசியம் என்று உளற வேண்டாம்.

உம் மீது எந்தக் கருத்தையும் நான் திணிக்கவில்லை,கருத்துக்குப் பதில் கருத்து எழுதி உள்ளேன், அவ்வளவே.இங்கே நான் இடும் கருத்துக்கள் எல்லோருக்கும் பொதுவானது அதனைப் படிப்பதுவும் புத்தியில் எடுப்பதுவும் அவர் அவர் விருப்பம்.இங்கே பதிற் கருத்துக் கூற வேண்டாம் என்று ,உமது கருத்தை வலிந்து திணிப்பது நீர் தான்.அதுவே உமது வழக்கமான கருத்தியல் வன்முறைப் பாணி.

மேலும் இங்கே இடப்படும் கருத்துக்கள் தலைப்பிற்கு அவசியமனவையா இல்லயா என்று தீர்மானிப்பதற்கு மட்டுறுதினர்கள் இருகிறார்கள் , நிர்வாகக் குழு இருக்கிறது, அவர்கள் தான் அதனைத் தீர்மானிப்பார்கள். நீரல்ல.

மேலும் ஒருவர் கூறிய கருத்துடன் எனக்கு உடன் பாடு உள்ளது என்று சொல்வது ,வில்லிசை பாட அல்ல, கருத்து ஒருங்கிணைவும்,முரண்பாடும் கருத்தாடலின் அடிப்படைகள்.தமிழினியோடு இந்தக் கருத்தில் ஒருங்கு படும் நான் இன்னொரு கருத்தில் முரண் பட முடியும்.

நீர் என்ன வேணும் எண்டாலும் குறிப்பிடும் அதற்கு உமக்கு உரிமை இருக்கிறது,ஆனால் இங்கே கருத்தாடும் விதிகளை நிர்வாகமே தீர்மானிகிறது, அதனை நிர்வாகக் குழு அமுல் படுத்துகிறது.

இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல, நாய் வாலை நிமித்த முடியாது என்பதைத் தவிர? :cry:

Link to comment
Share on other sites

யாரை யார் நிர்வகிப்பது. நாம் அவர்கள் வித்ததை எமக்கு விதித்துதான் கருத்து வைக்கின்றோம்.மற்றவர்கள் நிர்வகிக்கும் வரை நாம் அதற்கு இடமளிக்கவில்லை.

நீங்கள் நிகழ்கால கருத்தியல் உலகிற்கு புறம்பான முறையில் கருத்துக்களை திசை திருப்ப முற்படுகின்றீர்கள்..! நாங்கள் இங்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டாடில் கருத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது எமக்கு கிடைத்த வடிவத்தில் தான் தரப்பட்டது. ஒரு உரையாடலில் அவதானிக்கப்பட்டதே தரப்பட்டது. ஆனால் பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் எழுவதே இல்லை என்ற பாணியிலான உங்கள் வாததை வைப்பதன் மூலம் நீங்கள் நிகழ்கால உலகிலையே இல்லாத மனிதர் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. எனவே இது விடயமான உங்களோடு இதில் கதைத்துப் பயனில்லை.

Link to comment
Share on other sites

யாரை யார் நிர்வகிப்பது. நாம் அவர்கள் வித்ததை எமக்கு விதித்துதான் கருத்து வைக்கின்றோம்.மற்றவர்கள் நிர்வகிக்கும் வரை நாம் அதற்கு இடமளிக்கவில்லை.

நீங்கள் நிகழ்கால கருத்தியல் உலகிற்கு புறம்பான முறையில் கருத்துக்களை திசை திருப்ப முற்படுகின்றீர்கள்..! நாங்கள் இங்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டாடில் கருத்து கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அது எமக்கு கிடைத்த வடிவத்தில் தான் தரப்பட்டது. ஒரு உரையாடலில் அவதானிக்கப்பட்டதே தரப்பட்டது. ஆனால் பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் சமூகத்தில் எழுவதே இல்லை என்ற பாணியிலான உங்கள் வாததை வைப்பதன் மூலம் நீங்கள் நிகழ்கால உலகிலையே இல்லாத மனிதர் என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. எனவே இது விடயமான உங்களோடு இதில் கதைத்துப் பயனில்லை.

கொஞ்சம் விளக்கமா எழுதும் அவசரத்தில எழுதி, நிதானம் இழந்து எழுதி நீரும் குழம்பி மற்றவர்களையும் குழம்ப வைக்க வேண்டாம்.

கள விதிமுறைகளைக் கள நிர்வாகம் நிர்வகிக்கிறது.அமுல் படுத்துகிறது,இதில் என்ன குழப்பம்?

பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் என்ன குற்றச் சாட்டுக்கள் எழுகின்றன?

வேலை நேரத்தில் வேறு விடயங்களைச் செய்வதால் ஒருவர் பணி நீக்கப் படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு தான்.அதற்கும் உமது தலைப்பிற்கும், பொதுவாகப் பெண்கள் தான் இவ்வாறு என்று பெண்கள் மேல் நீர் ஒருவகை உள் நோக்கத்துடன் பொதுப்படயாக எழுதியதற்கே தமிழினி பதில் அழித்தார் , அவரின் கருத்துடன் நான் ஒருங்கு படுவதாக எழுதினேன்.

இங்கே நிகழ் காலத்தில் இருந்து அன்னியப் பட்டிருப்பது யார்?

ரமா இந்த தலைப்பில் பல இணைப்புக்களை இது சம்பந்தமாக வழங்கி இருந்தார்.மேலும் பலரும் எழுதி இருந்தனர்.

பெண்கள் மீதும் ஆண்கள் மீதும் பரஸ்பர குற்றச் சாட்டுக்கள் என்று எழுதி உள்ளீர் ,என்ன குற்றச் சாட்டுக்கள்?இதில் என்னத்தை நான் மறுத்திருகிறேன். நீர் சொல்வது ஒன்றும் தெளிவாக வில்லயே?

Link to comment
Share on other sites

ஈமெயில் மூலமான அறிவித்தல் அவருக்கான ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம்..!

ஈமெயில் மூலமான எச்சரிக்கையோ அல்லது தொலைபேசி மூலமான எச்சரிக்கையோ அதனை எச்சரிக்கையாகக் கொள்ளப்படுவதில்லை. அது எழுத்து மூலம் வழங்கப்படவேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டாலே அது எச்சரிக்கையாகக் கொள்ளப்படும் :wink:

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் அண்மையில் கூட மேலதிகாரியுடன் பாலியல் தொடர்பு கொள்ள வைத்து வதிவிட உரிமைகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன..! சோ பெண்கள் தங்களை இப்படி எல்லாம் பாவிக்க அனுமதிச்சிட்டு அப்புறம் ஆண் ஆதிக்கம் என்று கொண்டு ஆண்களில் மட்டும் குறை காண்பதில் என்ன அர்த்தம்...! ஆண்கள் தவறுசெய்ய பெண்களும் தூண்டுதலாக அமைவதைத் தவர்க்கலாம் தானே..! முதலில் பெண்கள் தங்களை கட்டுப்படுத்தப் பழகிக் கொண்டு ஆசைகளுக்கு அளவுகோல் இடுவதன் மூலம் நிச்சயம் இப்படியான சம்பவங்களில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்..என்பதே பொதுவான நிலைப்பாடு..! :P  :idea:

எள்

ஏன் ஆண்கள் கட்டுப்படுத்தப் பழகினால் கட்டுப்படுத்த முடியாதா? ஆசைகளைக் கட்டுப்படுத்துவது என்பது இருபாலாருக்கும் பொதுவானது. இதில் பெண்களை மட்டும் கட்டுப்படுத்துமாறு கோருவது அல்லது ஆலோசனை கூறுவது எவ்விதத்திலும் ஏற்புடையதில்லை. ஆண்கள் தவறு செய்ய பெண்கள் தூண்டுகிறார்கள் என்றால், விசாபெறுவதற்கு பாலியலைப் பாவிப்பதற்கு யார் தூண்டதலாக இருக்கிறார்கள். ஆயினும் அவ்விடத்திலும் பெண்களைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணம் சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க சிந்தனையன்றி வேறேதாக இருக்க முடியும். :roll: :roll:

Link to comment
Share on other sites

தமிழினியின் கருத்து ஆண் பெண் கதைப்பது தொடர்பில்..! குருவிகளின் கருத்து அதையும் தாண்டி ஆண் பெண் எப்படியான இடங்களில் எப்படி கதைப்பது என்பது தொடர்பில்...!

அட ஆண் பெண் எப்படி எப்படியான இடங்களில எப்படி எப்படிக் கதைக்க வேண்டும் என்று பட்டியலிடுங்க. அது நமக்கும் உதவியா இருக்குமில்ல :wink: :lol:

Link to comment
Share on other sites

இந்த உதாரணத்துக்கு மேலதிகமாக நாங்கள் பார்த்த வரையில் ஆண்களை விட பெண்கள் தான் வேலைத்தளங்களிலும் சரி இதர முக்கிய இடங்களிலும் அநாவசியமாக சம்பந்தப்பட்ட விடயத்துக்கு அப்பால் கதைக்கின்றனர்..! இது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுவதை நாங்களே நேரடியாக கண்டிருக்கின்றோம். அந்த வகையினது ஒன்றாகவே இதுவும் இருந்திருக்கும். எமது இக் கருத்தின் நோக்கம் சில தொடரப்படும் தவறுகளாக நோக்கப்படுபவற்றை சுட்டிக்காட்டுதலே அன்றி வேறில்லை..! இதில் வக்கிரம் ஆணாதிக்கம் என்பதெல்லாம்..பெண்களின் செயற்பாடுகளை விமர்சனத்துக்கு அப்பால் அங்கீகரி என்பது போன்றதாகவே தென்படுகிறது. நிச்சயமான எந்த மனிதனினும் தனி மனித நடவடிக்கை சமூகத்தை அல்லது இன்னொரு தனி மனிதனைப் பாதிக்காத வரை அதை அங்கீகரிப்பதில் தவறில்லை.

இங்கும் கூட பலரும் பெண்கள் சார்ந்த கருத்து என்றால் கருத்தாடத் தயங்குவதுடன் ஏனடா வம்பு...அல்லது பெண்கள் தங்களைத் தவறாக நோக்கிவிடுவரோ என்று பயந்து ஒதுங்கிக் கொள்கின்றனர். இன்னும் சிலர் தங்கள் தனிநபர் எதிர்ப்பை ஏதோ ஒருவடிவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தெளிவான கருத்தையும் தெளிவற்றதாக்க முனைகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இங்கு பேசப்படும் விடயம் தெளிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் தாங்களாகவே வாயக் கொடுத்திட்டு அப்புறம் அவஸ்தையும் பட்டிட்டு ஏன் ஆண்களக் திட்டித் தீர்க்கின்றனர் என்பதே வினவப்பட்டது..! அதற்காக விடையாகவே அநாவசிய இடங்களில் அநாவசிய கதை தவிர்ப்படுதல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்லது என்பது சொல்லப்பட்டது. இது ஒரு கருத்து. இதற்குள் ஆணாதிக்க வெளிப்பாடு என்பது பெண்களின் தவறுகளை இன்னும் ஆணாதிக்கப் போர்வையால் மூடிமறைக்க முற்படுவதன் விளைவு என்றே தோன்றுகிறது.

நிச்சயமாக இது தொடர்பில் தெளிவான கருத்தாடல்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. எங்கள் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. காரணம் இதில் சம்பந்தப்பட்டது நாமல்ல. வாழும் சமூகத்தில் மற்றவர்கள்..! அதைப் புறக்கணிப்பதிலும் அது தொடரப்படுவதின் தன்மைகளை விளைவுகளை ஆராய்தல் சிறப்பு. அதற்கு பக்குவமான ஆழ்ந்த சிந்தனையியல் அவசியம். வெறும் வக்கிரம் ஆணாதிக்கம் என்ற கருத்தியல் வறுமைப் பேச்சுக்களை அல்லது தனிநபர் மோதல்களைத் தவிர்த்து சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பில் அலசுதல் சிறப்பு..! அந்த வகையில் தான் இக்கருந்து இங்கு இடப்பட்டதே அன்றி எமது தேவைகளுக்காக அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ளுங்கள்...!

கருத்துக்களுடன் தொடர்ந்திருங்கள் நன்றி வணக்கம். :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்கூம் . . .

என்ன பரணி அண்ணா.. பந்தி பந்தியா எடுத்துவிடுவியள் என்று பாத்தால் ம்கூம் ஓட முடிஞ்சுது.. எப்படி சுகநலங்கள்.. :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.