Jump to content

பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size] [size=4]ஆனாலும் முன்பு இருந்த[/size] [size=4]ஒரு[/size] [size=4]கர்வம் எல்லோர் முகங்களிலும் இல்லாமலிருந்ததையும்[/size] [size=4]கவனிக்கக் கூடியதாக இருந்தது.[/size]

[size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. கடந்த சில வருடங்கள் மாவீரர் நாளில் கலந்துகொள்ளாது ஒதுங்கி இருந்தவர்கள் கூட இங்கு வந்திருந்தமையைக் காணக்கூடியதாகவும் இருந்தது. நிகழ்வுகள் யாவும் பிரித்தானிய நேரம் 5.30 க்கு நிறைவுக்கு வந்து மக்கள் கலையத்தொடங்கிய பின்னரும் பலர் வேலையை முடித்துக்கொண்டு பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்தபடி இருந்தனர். யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 51
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

akootha

[size=4] [/size] [size=1] [size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1] [size=4]மாறாக வீட்டில் இ

நந்தன்

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மை

மெசொபொத்தேமியா சுமேரியர்

[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size="4"]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [

[size=4]

இன்று முன்பகல் 11.30 மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட 10,000 இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த மக்கள் விளக்கேற்றும் நேரத்தில் கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம். பள்ளி நாளில், வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில் நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும், மாவீரரை ஓரிடத்தில் துதிக்க வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.

[/size]

[size=1]

[size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size][size=1]

[size=4]மாறாக வீட்டில் இருந்து கொண்டாடுவது இல்லை பிரிவினையை சாட்டி புறக்கணிப்பதோ கோழைத்தனம் மட்டுமல்ல சிங்கள எதிரிக்கு துணைபோகும் செயலுமே. [/size][/size]

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சகோதரி

உங்கள் கருத்தே எனதும்

மக்கள் தெளிவாகவே உள்ளனர்

சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து உணர்ந்து நடக்கணும்.

[size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size]

[size=4]இங்கும் அதுவே.[/size]

[size=4]பார்த்து மலைத்துப்போனேன்[/size]

Link to comment
Share on other sites

[size=4][size=1][size=4]சிங்கள புலனாய்வும் [/size][/size][/size][size=4]பிரித்தானிய [/size] புலனாய்வும் நிச்சயமாக நேற்யை நிகழ்வை வைத்து வரும் நாட்களில் தமது அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். அந்த அறிக்கை ஒரே செய்தியை சொல்லும், "தமிழ் மக்கள் தமது இலட்சியத்தில் ஒற்றுமையாக உறுதியாக நிற்கிறார்கள்" என்பதே.

[size=4]இந்த எழுச்சியான மாவீரர் நிகழ்வு [/size][size=4][size=1][size=4]நடக்கும் கயிறு இழுத்தல் போட்டியில் சிங்களம் தனது நிலையை தளர்த்த உதவும். [/size][/size][/size]

[size=4][size=1][size=4]மேற்குலகம் [/size][/size][/size][size=4]தமிழ் [/size][size=4][size=1][size=4]மக்கள் விருப்பத்திற்கு செவிசாய்க்க தள்ளப்படு[/size][/size][/size][size=4]ம்[/size].

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லுங்கோ சுமோ 10,000 பேர் வந்தவையா?...கனடாவை மாதிரி இங்கும் 4 தட‌வை பிரித்து வைத்திருந்தால் வேலையால் போறவைக்கு இன்னும் வச‌தியாய் இருக்கும்

Link to comment
Share on other sites

நன்றி அக்கா, பகிர்ந்தமைக்கு. மக்கள் எப்பொழுதும் இதே புரிந்துணர்வுடன் இருக்க வேண்டும்.

[size=1][size=4]இந்த மக்கள் தான் உண்மையில் துணிவும் தேசப்பற்றும் மிக்கவர்கள். தமது கடமையை தாமாக செய்யும் தமிழ் தேசிய பற்றாளார்கள்.[/size][/size]

[size=1][size=4]மாறாக வீட்டில் இருந்து கொண்டாடுவது இல்லை பிரிவினையை சாட்டி புறக்கணிப்பதோ கோழைத்தனம் மட்டுமல்ல சிங்கள எதிரிக்கு துணைபோகும் செயலுமே. [/size][/size]

நிச்சயமாக...

மாவீரர் தினத்துக்கு சென்ற அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

Link to comment
Share on other sites

[size=6]//யாரென்றாலும் மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை.// [/size]

[size=6][size=4]உண்மை ...............நன்றி அக்கா பதிவுக்கு [/size]......[/size]

Link to comment
Share on other sites

[size=4]இன்று முன்பகல் 11.30[/size] [size=4]மணிக்கு தேசியக் கொடிஏற்றலுடன் மாவீரர் நாள் நினைவுகள் ஆரம்பமாயின. கிட்டத்தட்ட [/size][size=4]10,000[/size] [size=4]இக்கும் அதிகமான மண்டபம் நிறைந்த[/size] [size=4]மக்கள் விளக்கேற்றும் நேரத்தில்[/size] [size=4]கூடியிருந்தமை மனதுக்கு நம்பிக்கையைத் தந்ததெனலாம்.[/size] [size=4]பள்ளி[/size] [size=4]நாளில்[/size], [size=4]வேலை நாளில் இவ்வளவு மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில்[/size] [size=4]நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும்[/size], [size=4]மாவீரரை ஓரிடத்தில் துதிக்க[/size] [size=4]வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.[/size]

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடியிருந்த 15000 த்துக்கும் அதிகமான மக்கள் ஒன்றாக வந்தமை இன்னும் மக்கள் மனதில் நம்பிக்கையும் தேசத்தின் மீதான ஆசையும், மாவீரரை ஓரிடத்தில் துதிக்க வேண்டும் என்னும் வேட்கையையுமே காட்டுகின்றது.

[size=4]GTV தொலைக்காட்சி தொடர்ந்து ஒரு வாரகாலமாக excel மண்டபத்துக்கு எதிரான விளம்பரங்களைத் தொடர்ந்தும் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், சங்கீதன் என்பவர் தொடர்ந்து மூன்று நாட்களாக GTV வந்து மக்களிடம் முருகதாசன் திடலில் நடைபெறும் நிகழ்வுக்கு வருமாறு உருக்கமான வேண்டுகோளைமக்களிடம் விடுத்துக்கொண்டிருந்த வேளையிலும் யார் சரி என்பதற்கும்மேலாக ஓரிடத்திற் கூடவேண்டும் என்னும் மக்களின் நோக்கம் வரவேற்கத்தக்கது. [/size]

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

பொய்யர்கள்,காசு சுருட்டிகள் [size=4]மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

Link to comment
Share on other sites

ஆட்களின் தொகையை வைத்து சரி, பிழையை எடை போட முடியாது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. :rolleyes: இல்லையா சபேசன்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.// போனவருடம் சங்கீதன் கணக்கு காட்டினவர் பாக்கேல்லியோ

[size=1]நியானி: திருத்தம்[/size]

Edited by நியானி
  • Like 2
Link to comment
Share on other sites

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

வண்டு முருகன் இன்று மதியம் GTV இல் நேற்றய நிகழ்வு காண்பிக்கப்பட்டது பார்த்தேன். நீங்கள் தவறுதலாக ஒரு O ஐ கூடுதலாக எழுதிவிட்டீர்கள் போலுள்ளது. தவறை திருத்திவிடவும்.

Link to comment
Share on other sites

ஜீரிவி உண்மையின் பக்கம் நின்றது உங்களுக்கு என் சுட்கிறது மொசப்பத்தேமியா?

முருகதாஸ் நினைவுத்திடலில் கூடிய 15000யிரத்துக்கும் அதிகமான் மக்கள் சொலி இருக்கிறார்கள் யார் சரி என்று.இதுவரிகாலமும் மக்களுக்கு கணக்கு காட்டாது காசை சுருட்டியவர்கள் இனியாவது உணர்ந்துகொள்ளவேண்டும் உண்மைதான் வெல்லும் என்று.

பொய்யர்கள்,காசு சுருட்டிகள் [size=4]மக்களைப் புரிந்துகொண்டு இனியும் தவறுகள் விடாது தேசத்தின் விடுதலை நோக்கிய பாதையில் பயணித்தால் விடிவு தூரத்தில் இல்லை. [/size]

எத்தனை பேர் வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. :unsure: இன்னொரு கள உறவின் கருத்தை இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111973&#entry829637

Link to comment
Share on other sites

எத்தனை பேர் வந்தார்கள் என்று எனக்கு தெரியாது. :unsure: இன்னொரு கள உறவின் கருத்தை இந்த இணைப்பில் சென்று வாசியுங்கள்.

http://www.yarl.com/...73

இது பொய்.நான் முருகதாஸ் திடலில்தான் முடிவடையும் வரை நின்றேன்.15000 பேர் வரை வந்திருந்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எக்ஸலுக்கு வர சிரமம் உள்ளவர்கள் முருகதாஸன் திடலுக்குப் போனார்கள். அதேபோல் மற்ற இடங்களுக்கும் போனார்கள்.

நல்லூரிலும்.. செல்வச்சந்தியிலும் சூரன் போர் நடந்தால்.. எல்லாரும் நல்லூருக்குத்தான் போக வேண்டும் என்பதும்.. நல்லூருக்குப் போகாதவர்கள் கடவுள் பக்தி அற்றவர்கள் என்பதும் சரியான கருத்தல்ல.

இன்றைய நிலையில் மக்கள் ஒற்றுமையான மாவீரர் தின அனுஷ்டிப்பை எதிர்பார்த்தாலும்.. சூழ்நிலைக்கு ஏற்ப எது முடிகிறதோ அதற்கு ஏற்ப மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செய்ய முற்படுகிறார்களே தவிர.. இவர் பெரிசு.. அவர் நல்லம் என்று எல்லாம் மக்கள் பார்ப்பது குறைவு..! மாவீரர்களையே மக்கள் மனங்களில் அதிகம் நிறுத்தி உள்ளனர். ஏற்பாட்டாளர்களை அல்ல..! இதனையே நான் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்ட மக்களிடம் அவதானித்தேன்..! பங்கு பற்றாதவர்கள் தங்கள் குறையை நிவர்த்திக்க ஆயிரம் குறை சொல்வார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

[size=4]மாவீரர் தினத்திற்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கும்.[/size]

[size=4]

[size=4]
அதே போன்று செல்ல மறுப்பவர்களும் ஒரு காரணத்தை கூறுவார்கள்.
[/size][/size]

மாவீரர் தினத்தில் சிலர் தமது உறவுகளை நினைவு கூர்ந்து கண் கலங்குகின்றனர்.

[size=4]

[size=4]
பலர் தமிழின
வீரத்தை எண்ணி கண் சிவந்தனர்.
[/size][/size]

[size=4]சிலர் புலிகளின் பிழைகளை ஏற்க மறுத்து போக மறுக்கின்றனர். [/size]

[size=4]

[size=4]
சிலர் புலிகளின் தவறுகளை அன்று மறந்து மாவீரர் நிகழ்விற்கு செல்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் அந்த மாவீரர் தினத்திற்கு செல்வது மூலம் தனது கடமை 100% முடிந்ததாக எண்ணி போகின்றனர். [/size]

[size=4]

[size=4]
சிலர் தாம் செய்யும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு அங்கீகாரம் வேண்டி செல்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் மாவீரர் தினம் ஒரு ஆடம்பர நிகழ்வு என கூறி மறுக்கின்றனர். [/size]

[size=4]

[size=4]
பலரும் இதுதான் நாம் அவர்களுக்கு செய்யும் ஒரு சிறு மரியாதை என வாதிக்கின்றனர்.
[/size][/size]

[size=4]சிலர் எமக்குள் உள்ள பிளவுகளை சுட்டிக்காட்டி மாவீரர் தினத்திற்கு போவதில்லை என்கிறார்கள். [/size]

[size=4]

[size=4]
பலரும் இந்தநாளில் தான் நாம் ஒற்றுமைப்பட முடியும் என செல்கிறார்கள்.
[/size][/size]
Link to comment
Share on other sites

முருகதாஸ் திடல் படங்கள் சாட்சியாக எத்தனை ஆயிரம் பேர் வந்தனர் என்பதற்கு..

IMG_2362.jpg

IMG_2066.jpg

IMG_2056.jpg

IMG_2058.jpg

Edited by வண்டுமுருகன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படங்களுக்கான மூலம்: http://www.tnrf.co.uk/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]ரதி நான் நேரில் நின்று பார்த்ததைத் தான் எழுதினேன்.எனக்குப் பொய் சொல்ல வேண்டிய தேவையோ அல்லது ஒருவருக்காகப் பிரச்சாரம் செய்யும் தேவையோ இல்லை. கதிரைகள் மட்டும் 10,000 போட்டனர். நான் மண்டபத்தின் மேற் பகுதியில் உள்ள அறையில் வேலை செய்தேன். 11.30 க்கு நிகழ்வுகள் ஆரம்பித்தபோது அரைவாசி இருக்கைகள் கூட நிறையவில்லை.எனக்கு மக்கள் வர மாட்டார்களோ என்ற பயம் கூட வந்துவிட்டது. மலர் வணக்கம் ஆரம்பித்த பொது பார்த்தால் மண்டபம் முழுதும் நிரம்பியிருந்தது இருபக்கமும் வரிசையிலும் மக்கள் நின்றார்கள்.தமிழரசு போட்டுள்ள படங்களில் நீங்கள் அதைப் பாத்திருக்கலாம்.

எந்த மாவீரர் நிகழ்வு நடந்தாலும் முதலில் மீடியா தான் செய்திகளைப் போடும். இரவு 12 மணிச் செய்தியைப் பார்த்தால் மாவீரர் நிகழ்வு பற்றிய எதுவும் இல்லை பிறகு காட்டிய நிகழ்வில் முருகதாசன் திடலில் நடைபெற்ற நிகழ்வை பின்பக்கத்தில் இருந்து ஆட்களின் எண்ணிக்கை தெரியாதவாறு காட்டினார்கள். அவ்வளவு சனம் அங்கே வந்திருந்தால் ஏன் GTV ஆட்களைக் கிட்டக் காட்டவில்லை. நாவூறு பட்டுவிடும் என்றா???? எனது நண்பர். ஆனால் அவர் முருகதாசன் திடலுக்குப் போனார். அவர் வாயால் 2000 இக்கு உள்ளே தான் அங்கு மக்கள் வந்ததாகக் கூறினார். நான் பொய் சொல்லலாம் ஆனால் அங்கு போனவர் பொய் சொல்ல மாட்டாரே.

முருகதாசன் திடலில் போடப்பட்டிருந்த கொட்டகையைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே எவ்வளவு ஆட்டலை அது கொள்ளும் என்று. எமக்காக உயிர் நீத்த ஒருவரின் பெயரால் அத்திடலை அழைத்துக்கொண்டு அவருக்கு களங்கம் விளைவிக்கிறோம் பொய்யும் புனைவுகளும் கூறி என்பதே என் ஆதங்கம் . யாரும் எதுவும் கூறி யாழில் ஏன் நாம் சண்டை போடுவான். காலம் காட்டும் எல்லாவற்றையும் பொறுத்திருப்போம் வண்டு. உங்களுக்கு எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் கூறவும் முடியாது. எனக்கு GTV பற்றி உங்களிலும் தெரியக்கூடிய அளவு என் நண்பர்கள் அங்கு வேலை செய்கின்றனர். [/size]

Link to comment
Share on other sites

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

Edited by sathiri
Link to comment
Share on other sites

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

நீங்க சொன்னா அது தேசிய தொலைக் காட்ச்சியா தான் இருக்கும் இல்லை எண்டா இப்பவே சொல்லுங்கோ
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]GTV, தீபம் இரண்டும் எந்தத் தேசிய ஊடகம் என்று ஒருக்காச் சொல்லுங்கோ சாத்திரி. உங்களைப் போல் எல்லோருமே வீட்டில் இருந்து தீபம் ஏற்றலாம்.அடத்த வருடம் சிலவேளை ஏற்றலாம் ஏற்றாமல் விடலாம்.அதன் பின் ஏற்றவே தேவை இல்லை.அதற்க்கு அடுத்த வருடம் மாவீரர் நாளா எந்த நாட்டினது என்று தமிழர்கள் கேட்கும் நிலை வரும். அது மனித இயல்பு என்று விட்டு விடலாமா சாத்திரி????? [/size]

Link to comment
Share on other sites

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. :rolleyes: இல்லையா சபேசன்? :D

அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% :lol::D

அப்ப ஜி ரி வி தமிழ் தேசிய ஊடகம் இல்லையா? அட கடவுளே அடுத்தது தீபம் அதுதானா தமிழ் தேசிய ஊடகம்..?? எது தான் தமிழ் தேசியத்தை வளக்கிற ஊடகம் எதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா எக்சல் மண்டபத்திலை நடந்ததை விட மற்ற இடங்களிலை நடந்தது மாவீரருக்கான வணக்கம் இல்லையா?? அதை யார் முடிவு செய்யிறது அவங்கள் வணக்கம் செலுத்தக்கூடாதா ?? எதாவது புரியும் படியா சொல்லுங்கோ...

பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மகிந்தாவிடம் விட்டு விட்டு இப்ப Gரிவியும் துரோகியா?

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • "பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல்  "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே"  என கூறுகிறார். சால்வையை அல்லது மேல் துண்டை எடுத்து கொண்டால், அதை இடுப்பில் அணியும் வார் மாதிரி இடுப்பில் கட்டலாம், தோளில் போடலாம் அல்லது தலையில் தலைப்பாவாக [கிரீடம் மாதிரி] போடலாம். ஆகவே மேல் துண்டு பல விதமான பாவனையில் உள்ளது என்பது தெளிவாகிறது. இந்த பாவனை தான் பதவியைக்  காட்டுகிறது. ஒருவன் உயர்ந்த பதவியில் இருப்பவரிடம் போகும் போது அல்லது அப்படி பட்டவரை சந்திக்கும் போது மேல் துண்டை இடுப்பில் கட்டும் பழக்கம் இருந்துள்ளது. இப்பவும் இருக்கிறது. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது நம்மவர்கள் இடுப்பில் சால்வை கட்டுவது அதன் தொடர்ச்சியே. அரசனை ஆண்டவனாய் கருதியவர்கள் நம் முன்னோர்கள். "நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;அதனால், யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே. -புறநானுறு 186"  அரண்மனைக்குள் போகும் போது இடுப்பில் கட்டும் பழக்கம் அன்று தோன்றியது. அது உயர்ந்த பதவியில் இருப்பவரை,அரசனை மதிப்பதாக கருதப்பட்டது. குடும்ப விழாக்களில் எல்லோரும் தோளில் மேல் துண்டை போட்டபடி சாதாரணமாக பழகுவார்கள். காரணம் எல்லோரும் குடும்பத்திற்குள் சம பதவி என்பதே அதன் பொருள். என்றாலும் ஒரு வைபவத்தில் ஒருவர் தேங்காய் உடைத்து ஆரம்பிக்கும் போது, அந்த இடத்தில் அவர் ஒரு கௌரவ பதவி ஒன்றை பெறுவதால் , அந்த மேல் துண்டு தலையில் இடம் பிடிக்கிறது - ஒரு கிரீடம் போல். இதனால் தான் மேல் துண்டை பதவிக்கு உதாரணமாக கருதப்பட்டுகிறது போலும் - அதன் இடத்தை பொறுத்து பதவி அமைவதால். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.