Jump to content

Recommended Posts

  • Replies 115
  • Created
  • Last Reply
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

love-story-in-a-gif.gif   :lol:

இன்சைதான் கு.சா. நிக்கிறார் ! :D

Link to comment
Share on other sites

பிள்ளையாரப்பா உனக்கு வந்த சோதனைய  பார்த்தியா? :o 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையாரப்பா உனக்கு வந்த சோதனைய  பார்த்தியா? :o 

 

ஏனப்பா கால்லதானே குத்தியிருக்கு  ஏதோ கவ .....குத்தின மாதிரி கத்துற :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

hose_zpsb2d0dd50.gif

 

 

படம் நல்லாயிருக்கு, குமாரசாமியண்ணா. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

hose_zpsb2d0dd50.gif

 

படம் நல்லாயிருக்குது, தான்!

 

குமாரசாமியண்ணை போட்டது தான் போட்டார்!

ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர படமாப் போட்டிருக்கலாம்!  :icon_idea:

ஆக்களை இருத்தி எழுப்பியிருக்கும்!

Link to comment
Share on other sites

படம் நல்லாயிருக்குது, தான்!

 

குமாரசாமியண்ணை போட்டது தான் போட்டார்!

ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர படமாப் போட்டிருக்கலாம்!  :icon_idea:

ஆக்களை இருத்தி எழுப்பியிருக்கும்!

நீங்கள் பேசுவது Cut ஆ அல்லது  Paste ஆ :D

Link to comment
Share on other sites

படம் நல்லாயிருக்குது, தான்!

 

குமாரசாமியண்ணை போட்டது தான் போட்டார்!

ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ர படமாப் போட்டிருக்கலாம்!  :icon_idea:

ஆக்களை இருத்தி எழுப்பியிருக்கும்!

 

45செக்கன்கள் உற்றுப்பார்க்கவும்...அதிசயத்தை யாருடனும் பகிர வேண்டாம்

 

arab-woman-rigged-3d-model-arwom0002hd2c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சாம்பவி!

 

சரியா நாற்பத்தாறாவது செக்கனில, யேசுநாதரே கண் முன் தோன்றினார்! :icon_idea:

 

யாருக்கும் கிடைக்காத 'பெறும் பேறு' கிடைக்கப் பெற்றேன்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சாம்பவி!

 

சரியா நாற்பத்தாறாவது செக்கனில, யேசுநாதரே கண் முன் தோன்றினார்! :icon_idea:

 

யாருக்கும் கிடைக்காத 'பெறும் பேறு' கிடைக்கப் பெற்றேன்! :D

 

புங்கை! உங்களுக்கு ஜேசுநாதரே தெரிஞ்சவர்? எனக்கு சரியாய் 37வது செக்கனிலையிருந்து நிர்வாணமாய்த்தான் தெரிஞ்சது.......இன்னுமொருக்கால் உற்று பாருங்கோ.....சிலநேரத்திலை அமலாப்பால் தெரிஞ்சாலும் தெரியும்...

எங்கை அமலாப்பால்க்காரர் எல்லாரும் ஓடி வாங்கோ :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! உங்களுக்கு ஜேசுநாதரே தெரிஞ்சவர்? எனக்கு சரியாய் 37வது செக்கனிலையிருந்து நிர்வாணமாய்த்தான் தெரிஞ்சது.......இன்னுமொருக்கால் உற்று பாருங்கோ.....சிலநேரத்திலை அமலாப்பால் தெரிஞ்சாலும் தெரியும்...

எங்கை அமலாப்பால்க்காரர் எல்லாரும் ஓடி வாங்கோ :lol:  :D

இனித் தமிழ் சிறி, வந்து வெள்ளிக்கிழமையும் அதுவுமா, இண்டைக்கு முழுக்க இதோடையே வீணி வடிச்சுக் கொண்டு குந்திக்கொண்டு இருக்கப் போறார், !

 

ஜெனிலியா அக்கா தெரியிறாவோ எண்டு ! :D  :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை! உங்களுக்கு ஜேசுநாதரே தெரிஞ்சவர்? எனக்கு சரியாய் 37வது செக்கனிலையிருந்து நிர்வாணமாய்த்தான் தெரிஞ்சது.......இன்னுமொருக்கால் உற்று பாருங்கோ.....சிலநேரத்திலை அமலாப்பால் தெரிஞ்சாலும் தெரியும்...

எங்கை அமலாப்பால்க்காரர் எல்லாரும் ஓடி வாங்கோ :lol:  :D

அண்ணோய், கடும் பிரயத்தனத்தின் பின்பு....

 

கண்டேன் சீதையை  ....! :icon_idea:

 

சாம்பவிக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி, படங்களுக்கும் !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.