Jump to content

சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி


Recommended Posts

[size=1]

[size=4]சண்டமாருதன்,[/size][/size]

[size=4]நீங்களும் நானும் ஒரு மேற்குலக நாட்டில் பல மனித உரிமைகளையும் பெற்று சிறப்பாக வாழுகின்றோம். [/size]

[size=1]

[size=4]நான் அந்த தாயக மக்களும் எனது உரிமையை அவர்கள் போராடி பெறுவது ஆதரித்து நிற்கிறேன்.[/size][/size][size=1]

[size=4]நீங்கள், அவர்கள் அந்த உரிமையை பெறக்கூடாது என வாதாடுகின்றீர்கள். [/size][/size]

[size=1]

[size=4]ஏன் என்பது தான் புரியவில்லை? [/size][/size]

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது கேபி சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவர். இதற்கு முன்பு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர்.

இவர் எந்த வகையில் தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக முடியும்?

இங்கே இருந்து வீரம் பேசுபவர்கள் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? இராணுவத்தைக் கண்டாலே "சேர்" போட்டு பேசுகிற கூட்டம் இது.

ஏதோ அந்த மனிதர் தன்னையும் காத்து மேலும் சிலரையும் காக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வதை செய்யட்டும்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

கேபி. கோத்தாவை... கட்டிப்பிக்க முனைந்த செய்தியை... நீங்க படிக்கவில்லையா...

அப்போ... அவர், ஆரின்... பாதுகாப்பில் இருந்திருப்பார்?

Link to comment
Share on other sites

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

[size=4]ஆனால் அவர் தொடர்ந்தும் காட்டிக்கொடுத்தவண்ணம் உள்ளார் போல தெரிகின்றது. [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் இனியாவது பேசாமல் இருக்கலாம் அல்லவா?

உங்களுக்கு இந்த உண்மை தெரிந்திருக்கிறது?????????ஈ

ஆனால் இவ்வளவு பகிரங்கமாக அடிக்கடி பேட்டி கொடுக்கும் கே.பி கூட

எல்லோரையும் எவ்வளவு தாக்கு தாக்கினாலும்

அவருக்கு சாதகமான இதை மட்டும் இதுவரை தன் வாயால் சொல்லவில்லையே.

ஏன்????????????

Link to comment
Share on other sites

[size=4]மாவீரர் தினமன்று முன்னை நாள் செயல்பாட்டாளர் ஒருவருடன் அளவளாவினேன். அவர் சொன்னார் கே.பி.யர் அங்கிருந்து அடிக்கடி அழைத்து 'அலுப்பு கொடுப்பதாக'. "அதை செய் இதை செய்" என கேட்பதுடன் "வந்து முதலீடு செய் , உழைக்கலாம் என்றாராம்". [/size]

[size=1]

[size=4]இந்த வார்த்தைகளை நம்புவர்களும் உள்ளனர் இல்லை இதெல்லாம் சிங்களத்தின் நாசகார வேலை என்று புரிந்து தூர நிற்பவர்களும் உள்ளனர். [/size]

[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

You will have to get used to living without results and without hope. You will work for a while, you will be caught, you will confess, and then you will die. Those are the only results that you will ever see.

- George Orwell, Nineteen Eighty-Four

Link to comment
Share on other sites

ஆமாம். தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நொட்டை, நொடிகள் சொல்லித்தான் அரசியலைப் புரிய வைக்கவேண்டும் என்று நினைப்பதால்தான் தொடர்ந்தும் உணர்ச்சிகரமான துரோக/தியாக அரசியல் நடாத்தப்படுகின்றது.

நயமாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்தாலும் மக்களுக்கு விளங்கும்.

வேற்றுமைகளில் ஒற்றுமை காணாதவரை அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் நத்தைவேகம்தான் இருக்கும்.

உண்மைதான் கிருபன். நாகரிகமானதும் வெளிப்படையானதுமான (இராஜதந்திர செயற்பாடுகளைத் தவிர்த்து) அரசியல்தான் எமக்குத் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும்

புலிகளின் இயக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கே.பி யிடம் மீண்டும் ஏன் அந்த பதவி கொடுக்கப்பட்டது?

ஒதுக்கப்பட்ட ஒருவரிடம் பதவியை கொடுத்தால் அவர் நிச்சயமாக பழிவாங்குவார் என்பது தெரிந்த உண்மை(அவன் புலியாக இருந்தாலும்)..இது தெரிந்தும் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது ஏன் என்பது தான் இன்றும் எனக்கு புரியவில்லை?

Link to comment
Share on other sites

தான் காட்டிக் கொடுக்கப்பட்டே கைது செய்யப்பட்டிருப்பதாக கேபி கூறிய ஒரு பேட்டியை நான் படித்திருக்கிறேன். அவர் சொல்லாது விட்டாலும் இதை விளங்கிக் கொள்வது அத்தனை கடினமா?

அவர் யாரைக் கட்டிப்பிடித்தால் எமக்கு என்ன? தான் கைதியாக நடத்தப்படவில்லை, ஒரு நண்பனாக நடத்தப்படுகிறேன் என்று வந்திருந்த வெளிநாட்டுத் தமிழர்களுக்கு காட்ட கேபி முனைந்திருப்பார்.

இன்றைக்கு அவர் சிறிலங்கா அரசின் நம்பிக்கையைப் பெற்று அதன் மூலம் தன்னுடைய உயிரை காப்பாற்றியிருக்கிறார். கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்தை பெற்றிருக்கிறார். பலருக்கு தன்னால் முடிந்ததை செய்கிறார்.

இதற்காக அவர் முன்னமேயே சிறிலங்கா அரசின் ஆள் என்று அவரைக் காட்டிக் கொடுத்தவர்கள் பரப்புரை செய்கிறார்கள். உண்மையில் தீர்க்கதரிசி என்று புகழப்பட்ட தேசியத் தலைவரை இதை விட யாரும் அவமானப்படுத்த முடியாது.

Link to comment
Share on other sites

[size=5]Truth will ultimately prevail where there is pains taken to bring it to light.[/size]

[size=5]GEORGE WASHINGTON, letter to Charles M. Thruston, Aug. 10, 1794[/size]

Link to comment
Share on other sites

புலிகளின் இயக்கத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட கே.பி யிடம் மீண்டும் ஏன் அந்த பதவி கொடுக்கப்பட்டது?

ஒதுக்கப்பட்ட ஒருவரிடம் பதவியை கொடுத்தால் அவர் நிச்சயமாக பழிவாங்குவார் என்பது தெரிந்த உண்மை(அவன் புலியாக இருந்தாலும்)..இது தெரிந்தும் இவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது ஏன் என்பது தான் இன்றும் எனக்கு புரியவில்லை?

உங்களின் இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடத் தொடங்குங்கள் புத்தன். பல விடயங்கள் உங்களுக்குப் புரியத் தொடங்கும். இந்தக் கேள்விகளுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். தேடலும் பகுத்தாய்வும்தான் மனிதனின் அறிவை விருத்தி செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.lankawin....qzBQUNUjo2.html

இப்போது தமிழர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் இருந்து பன்மடங்கு பெரும்பான்மையாக இஸ்லாமியத்தமிழர்கள் இருப்பார்கள். இலங்கைத் தமிழர்களுக்கான அரசியலும் பேரினவாதத்தடனான முரண்பாடும் வேறு தளத்திற்கு மாறும்.

இலங்கை தமிழர்கள் யார்? இஸ்லாமிய தமிழர்கள் யார்? அப்படி இஸ்லாமிய தமிழர்கள் பெருன்பான்மையினராக வந்தாலும் "தமிழ்" இலங்கையில் வாழும் என மகிழ்ச்சியடைவோம்....இஸ்லாமியர்கள் தங்களை சிங்கள இஸ்லாமியர்கள் என்று சொல்ல வெளிகிட்டால்தான் தமிழ்மொழி இலங்கையில் அழியும் அதுவரை தமிழ் வாழும்.....

Link to comment
Share on other sites

[size=4]சிங்களவன் எம்மை விட கெட்டிக்காரன் என்கிறோம். அவனும் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நொட்டை, நொடிகள் சொல்லித்தான் அரசியலைப் புரிய வைக்கின்றான். [/size]

[size=4]நயமாகவும் நாகரிகமாகவும் அரசியல் செய்தால் பெரும்பான்மை மக்களுக்கு விளங்காது என்பதை விளங்கிய சிங்களவன். [/size]

Link to comment
Share on other sites

எனக்கு கேபி பற்றி மிகச் சுலபமான பார்வை இருக்கிறது.

- கேபிக்கு மிக முக்கிய பதவியை வழங்கிய பிரபாகரன் நல்லவர். திறமை மிக்கவர்.

- கேபியோடு முன்பு முரண்பட்டு இன்றைக்கு அவரை துரோகி என்று சொல்லித் திரிபவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. குழப்பவாதிகள். முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு பேர் போனவர்கள்.

இதன்படி ஒரு நல்ல மனிதரால் பதவி வழங்கப்பட்டு குழப்பவாதிகளால் தூற்றப்படுகின்ற ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது.

பிரச்சனை முடிந்தது.

Link to comment
Share on other sites

எனக்கு கேபி பற்றி மிகச் சுலபமான பார்வை இருக்கிறது.

- கேபிக்கு மிக முக்கிய பதவியை வழங்கிய பிரபாகரன் நல்லவர். திறமை மிக்கவர்.

- கேபியோடு முன்பு முரண்பட்டு இன்றைக்கு அவரை துரோகி என்று சொல்லித் திரிபவர்கள் நேர்மையானவர்கள் இல்லை. குழப்பவாதிகள். முட்டாள்தனமான செயற்பாடுகளுக்கு பேர் போனவர்கள்.

இதன்படி ஒரு நல்ல மனிதரால் பதவி வழங்கப்பட்டு குழப்பவாதிகளால் தூற்றப்படுகின்ற ஒருவர் தவறான மனிதராக இருக்க முடியாது.

பிரச்சனை முடிந்தது.

[size=1][size=4]அழகான கண்டுபிடிப்பு. இதைத்தான் அன்று போராட்ட அமைப்பு பலருக்கும் செய்திருந்தது. [/size][/size]

[size=1][size=4]உதாரணம், மாத்தையா. இல்லை கருணா. [/size][/size]

[size=1][size=4]இன்று அவர்கள் இல்லை, மக்களுக்கு உள்ளது [/size][/size][size=4]உரிமை * [/size]சுய முடிவுகளை எடுக்க.

[size=1][size=4]அதில் இரண்டு பக்கமும் மக்கள் இருப்பார்கள். [/size][/size]

Link to comment
Share on other sites

கருணா போன்றவர்களையும் கேபியையும் ஒப்பிட முடியாது. அவர்கள் போராட்ட காலத்திலேயே எதிரியின் பக்கம் ஓடிப் போனவர்கள். கேபி கடைசி நிமிடம் வரை தலைவரோடு நின்றார். பின்பு எதிரியால் கைது செய்யப்பட்டார்.

மாத்தையாவையும் கருணாவையும் துரோகிகள் என்று அறிவித்தவர்கள் புலிகளே. கேபியை அப்படி யார் அறிவித்தார்கள்? ஐந்தாம் கட்டப் போராட்டத்திற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் ஏன் இன்னும் அப்படி ஒரு அறிவித்தலை விடுக்கவில்லை?

Link to comment
Share on other sites

கருணா போன்றவர்களையும் கேபியையும் ஒப்பிட முடியாது. அவர்கள் போராட்ட காலத்திலேயே எதிரியின் பக்கம் ஓடிப் போனவர்கள். கேபி கடைசி நிமிடம் வரை தலைவரோடு நின்றார். பின்பு எதிரியால் கைது செய்யப்பட்டார்.

மாத்தையாவையும் கருணாவையும் துரோகிகள் என்று அறிவித்தவர்கள் புலிகளே. கேபியை அப்படி யார் அறிவித்தார்கள்? ஐந்தாம் கட்டப் போராட்டத்திற்கு தயார்படுத்தல்களை மேற்கொண்டிருக்கும் தேசியத் தலைவர் ஏன் இன்னும் அப்படி ஒரு அறிவித்தலை விடுக்கவில்லை?

[size=4]உண்மை. [/size][size=1]

[size=4]நய வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்டது ஒரு போராட்ட அமைப்பு மட்டுமல்ல, ஒரு இனமும் தான். [/size][/size][size=1]

[size=4]அதற்கு துணை போனதும் எம்மில் சிலர் தான்.[/size][/size]

Link to comment
Share on other sites

எனக்கு விளங்காத விடயம்

அடிமட்டப் போராளிகளையும் கவிதை எழுதியவர்களையும் விட்டு வைக்காத சிறிலங்கா அரசு கேபி க்கு மாத்திரம் சுதந்திரம் கொடுத்தது. கேபி கைதின் பின் Interpol + இந்தியா அவர் மீது எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

அவருடனான பேட்டிகளில், DBS இன் கேள்விகள், ஒரு சார்பாகவே கேட்கப்படுகிறது. தமிழர் பக்கத்தில் எவ்வளவோ நடக்கிறது. DBS அதனைப் பற்றி கட்டுரைகள் வரைவதில்லை.

புலிகளுக்குள்ளான பிரிவின் பின் கருணாவின் பேட்டிகள் (இந்தியா டுடே - ச

ம்பந்தன் ) அதிகம் வந்தது. இப்போது அது தேவையில்லை. புலன்பெயர்தவர்களை ஆக்கிரமிப்பதற்காக கேபி யின் பேட்டிகள்.

Link to comment
Share on other sites

சிறிலங்கா அரசு கேபியை ஏன் விட்டுவைத்தது? பலர் கேட்கின்ற கேள்விகள்.

பிணமாய் இருக்கின்ற கேபியை விட உயிரோடு இருக்கின்ற கேபி சிறிலங்கா அரசுக்கு பயன்படுவார். அத்துடன் உலகம் முழுவதும் அறிகின்றபடி கைது செய்யப்பட்ட கேபியை அப்படி சுலபமாகக் கொல்ல முடியாது.

கேபி எங்கே என்கின்ற கேள்வியை உலகம் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

ஆகவே அவரை தம்பக்கம் வென்று எடுப்பதே சிறிலங்கா அரசுக்கு நல்லது. அதையே சிறிலங்கா அரசு செய்தது.

அத்துடன் பேச்சுவார்த்தைகளின் ஊடாக சிறிலங்காவின் தரப்பில் கேபி பெற்றிருந்த தொடர்புகள் அவருக்கு உதவியிருக்கும்.

Link to comment
Share on other sites

[size=4]ஆம் தப்பிலி.[/size][size=1]

[size=4]கருணா - கொஞ்சக்காலம் "கிழக்கின் வசந்தம்" என்ற படுதாவை போட்டு உலகத்தை ஏமாற்ற சிங்களத்தால் பயன்படுத்தப்பட்டார். [/size][/size][size=1]

[size=4]அது முடிந்த கதை.[/size][/size]

[size=1]

[size=4]இப்பொழுது கே.பி.கதை. அதுவும் விரைவில் முடிந்து விடும். [/size][/size]

[size=1]

[size=4]அடுத்த கதை எழுத சிங்களம் யாரையாவது பிடிக்கும். ஆனால் அது இவர்கள் போன்று பாரமானதாக இருக்காது. [/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கேவலத்திலும்... பார்க்க,

கே.பி. மலேசியாவிலையே... குப்பியைக் கடிச்சிருந்தால்.... மாவீரானாயிருப்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு மக்கள் ஈழத்திற்காக போராடாவிட்டாலும் ....உரிமைக்காக போராடுவார்கள் அதை நாம் தடுக்கமுடியாது...

தேவை கருதி கே.பி அரசுடன் இணைந்திருக்கலாம் ...இணைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் புலிகளுக்கும் சரி புலிகளில் இருந்து பிரிந்த முன்னாள் பின்னாள் தலைவர்களுக்கும் சரி உரிமையில்லை இப்ப ஆயுதம் தூக்குங்கோ இனி இணக்க அரசியல் செய்யுங்கோ என்று சொல்வதற்க்கு....

சர்வதேசம் 1948 ஆம் ஆண்டு தனதுதேவை கருதி உருவாக்கிய சிலோன் என்ற நாட்டை ஒருபொழுதும் பிரியவிடாது என்பது தெட்டதெளிவான உண்மை...(முள்ளிவாய்க்காலின் பின்)

மதரீதியிலும் ,சோசலிச(மேற்கத்தய கொள்கைக்கு எதிரான) உருவாக்கப்பட்ட பெரிய நாடுகளுக்கு அருகில் ஒரு சிரிய நாட்டை மேற்கத்தைய நாடுகள் உருவாக்கி வைத்துள்ளன...

மலேசியா ...அருகில் சிங்கபூர்

இந்தியா........சிலோன்

இந்தோனேசியா.....கிழக்குதீமோர்

சவுதி அரேபியா...பகைரன்...கட்டார்

Link to comment
Share on other sites

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி. த‌னது, லூஸ் தனமான... பேட்டிக‌ளை முத‌ல்ல‌ நிறுத்த‌ணும்.

அதுக்குப் பிற‌கு தான்.. மிச்ச‌ம் எல்லாம். புரியுதா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புணர்வாழ்வு செய்யட்டும் வரவேற்கிறோம் ஆனால் அவர் அரசியல் செய்யக்கூடாது...அதற்கு தகுதியுமில்லை அந்த அரசியல் மீண்டும் ஒரு ஆயுத வியாபாரியை தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்தும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.