Jump to content

சொந்த இனத்தையே காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் கே.பி


Recommended Posts

நாங்கள் அவருடைய பேட்டியில் எதை எடுக்கிறோம் என்பதில்தான் பிரச்சனை இருக்கிறது.

நான் எதை எடுக்கிறேன்?

உலகம் தலைவரை ஆயதங்களை போடச் சொல்லிக் கேட்டது. சரணடையச் சொன்னது. அதை மறுத்து தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று கடைசி வரை போராடினார்.

இந்த செய்தியையே நான் பிரதானமாக அவருடைய பேட்டியில் இருந்து பெறுகிறேன். போராடாமல் சரணடைந்திருந்தால் மக்களின் உயிரிழப்பு குறைந்திருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் தலைவர் சரணடைந்தே கொல்லப்பட்டார் என்று ஒரு தரப்பால் செய்யப்படுகின்ற பரப்புரைக்கான பதில்கள் கேபியின் பேட்டியில் நிறையே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply

[size=1]

[size=4]ஒரு கைதியின் பேட்டி? [/size][/size]

[size=1]

[size=4]அதில் நான் இதை எடுத்தேன்? நீ அதை எடுத்தாய்??[/size][/size]

Link to comment
Share on other sites

அவருடையே பேட்டிகளே காலத்திற்கேற்ப ஒழுங்கமைக்கப்பட்ட திரைக்கதை என எடுக்கிறேன்.

Link to comment
Share on other sites

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

போராட்டத்தயும் ,இரகசியங்களையும் காட்டிக்கொடுத்த ****** வக்காலத்து வாங்கும் உதுகளை என்னத்த சொல்ல .....

என்னது போராளிகளை சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவினாரா,..... அதே போராளிகளை நயவஞ்சகமாய் காட்டிக்கொடுத்து சிறி லங்காவிற்கு சிறை செய்து கொடுத்த ******* தமிழ் சமூகம் மறந்து விட்டது என்ற நினைப்பா.................உங்களைப்போல் மற்றவனை நினிக்க கூடாது .........ஆமா செய்ததெல்லாம் செய்து முழு துரோகமும் செய்து காட்டிக்கொடுத்த ***** ,,,,,,,,,,,,,,இனி உதுவும் செய்யும் இன்னமும் செய்யும் ..................

[size=1]நியானி: பண்பற்ற சொற்கள் தணிக்கை[/size]

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

அவர் காட்டிக்கொடுக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஏதாவது உங்களிடம் உள்ளதா சபேசன்

Link to comment
Share on other sites

நான் உங்களின் முதலாவது கருத்தைப் படித்து சிரித்தேன். இவருக்கு இப்படிக் கோபம் வருகிறதே என்று. ஆனால் இந்தக் கேள்வியை வாசிக்க எனக்கு கோபம் வருகிறது.

கொலை செய்யவில்லை என்பதற்கான ஆதாரம் இல்லாதவர்கள் எல்லோரும் கொலையாளிகளா?

திருடவில்லை என்பதற்கான ஆதாரம் இல்லாதவர்கள் திருடர்களா?

என்ன கேள்வி இது?

Link to comment
Share on other sites

ஒட்டு மொத்தத்தில் கேபி நல்லவர் அவரது பேட்டியின்படி

தலைமையே தவறு செய்தது என்பதை கூற வருகிறீர்களா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேபியே ஒரு டம்மி பீஸ்...கேபியை கைது செய்யும் போது முள்ளிவாய்க்காலை சிங்கள அரசு அழித்து முடித்து விட்டது பிறகு என்னத்தை காட்டிக் கொடுக்கிறதிற்கு இருக்குது...கேபியை சிங்களவன் தாங்கள் ஒரு புலித் தளபதியை வைத்திருக்கிறோம்.அவரை நாங்கள் நன்றாக வைத்துள்ளோம் என சர்வதேசத்திற்கு காட்டுவதற்கே வைத்திருக்கிறார்கள்...கேபியும் அதற்கேற்ற மாதிரி நடிக்கிறார்

Link to comment
Share on other sites

நீங்கள் ஏன் அந்தப் பேட்டியை அப்படி எடுக்கிறீர்கள் என்றுதான் நான் கேட்கிறேன். அவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற சிறிலங்கா அரசுக்கும் பேட்டி எடுப்பவருக்கும் சில நோக்கங்கள் உள்ளன. அதற்கேற்றபடி கேள்விகள் கேட்கப்படும். தலையங்கங்கள் கொடுக்கப்படும்.

நாம் தலைவரிடம் எதை எதிர்பார்த்தோம்? ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைவதையா? அதை தலைவர் செய்யவில்லை என்று சொல்வதை நாம் எப்படி ஒரு குற்றச்சாட்டாக எடுக்க முடியும்.

நாம் தலைவரிடம் எதிர்பார்த்ததையே தலைவரும் செய்தார் என்பதைத்தானே கேபியும் சொல்கிறார். இதில் எங்கே தலைவரை தவறாக இருக்கிறது?

தலைவர் சரணடைந்திருந்தால் மக்களின் உயிரிழப்பு குறைந்திருக்கும். இது எனக்கோ உங்களுக்கோ தெரியாதா? ஆனால் கடைசி வர போராடச் சொல்லித்தானே நாமும் நின்றோம். அதை அவர் செய்தார் என்று கேபி சொல்கிறார்.

அல்லது தலைவர் ஆயுதங்களை போட்டுவிட்டு சரணடைந்திருக்கலாம் என்று நீங்களும் நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு... உங்களைப் போன்ற ஆட்களால், தான்...

தமிழ் ஈழம் கிடைக்காமல் போனது.

இனியாவது... உங்களுக்குத் தேவையான, பித்தத்துக்குரிய மருந்தை எடுத்துக் கொண்டிருங்கோ...

அப்போ.. தமிழனுக்கு நாடும் இல்லை, இருக்க..வீடும் இல்லை.

அது, தான்... உங்களது சந்தோசமா...

த்தூ.....

Link to comment
Share on other sites

பேட்டியை யாரும் எவரின் தேவைக்கேற்ப கொடுக்கலாம். அதன் பின்னணி முக்கியமானது.

சிறந்த இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசின் பழைய இராணுவ ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். புலிகளுக்கான கடல் வழியான ஆயுத வளங்களை தடுப்பது சிறிலங்கா அரசின் வெற்றிக்கு எவ்வளவு முக்கியம் என்று.

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்,

அவர் காட்டிக் கொடுத்தார் என்பது வெறும் ஊகங்கள் மட்டும்தான். அதற்கு ஆதரம் எதுவும் இல்லை. காட்டிக் கொடுத்தவராக அவரைக் குற்றம்சாட்டுகின்ற தரப்பின் செயற்பாடுகளை வைத்து மதிப்பிடுகின்ற பொழுது அந்த ஊகங்கள் கூட தவறாக இருப்பதற்கான வாய்புக்களையே நான் காண்கிறேன்.

கைதுக்கு முன் அவர்காட்டிகொடுத்தாரா என்பது ஊகமே.அது வெறும் ஊகமாகவே இருந்திட்டு போகட்டும்.ஆனால் கைதின் பின் அவர் ராணுவத்தின் விருந்தாளி.இப்போதைய எமது அரசியல் சூழ்நிலையில் அவர் இன்னமும் கைதியாகவே உள்ளார்.ஒரு தமிழன்,அதுவும் பெரும் புலியாக இருந்த தமிழன் காட்டிகொடுக்காமல் ராணுவத்தின் சுகபோகம்களை தனிவீட்டில் அனுபவிக்க முடியாது என்பது ஈழத்தில் பிறந்த சின்னக்குழந்தைக்கே தெரியும்.எனவே கே.பி காட்டிகொடுத்தாரா இல்லையா எண்ட விசர்க்கதையளை விட்டிட்டு உருப்படியான அரசியல் விவாதங்கலை செய்யுங்கோ.வாசிக்கிரவர்களுக்காவது ஏதாவது பிரயோசனம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

இந்த உண்மையை அறிந்த ,தெரிந்த நீங்கள் இப்படியான கருத்துக்களை எழுதும்போது அது குழம்பிப்போய் உள்ள தமிழ் சமூகத்தை

இன்னும் குழப்பி நாம் அடுத்தகட்டத்தை நோக்கி அடி எடுத்து வைக்க முடியாமல் செய்வதற்கு எதிரியானவன் என்ன என்ன முயற்சிகள் எடுக்கிறானோ அத்தனைக்கும் உங்கள் கருத்துக்கள் சாதகமாய் அமைந்து விடுவதை நீங்கள் உணராத நிலையிலேயே அதை உங்களுக்கு சுட்டிக்காட்டும் நோக்குடனேயே எனது பதில்கள் அமைந்தது என்ற உண்மையை நீங்களும் ,இப்படியான செய்திகளை இணைப்பவரும் உணர்ந்து கொள்ளும் வரைக்கும் ..............முற்றுபுள்ளிகள் அற்று .........கேள்விக்குறியாய் தொடர்ந்து கொண்டே போகும் என்பதே ...................................நன்றி வணக்கம்

Link to comment
Share on other sites

கேபி ஜெயிலில் இல்லாமல் விருந்தாளியாக இருக்கிறார் என்றால் அவரிடம் உள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவன் செய்வதா ஒருபோதும் இருக்க முடியாது. :rolleyes: தனிப்பட அவர்களிடம் இல்லாத பணம் இல்லை.. :rolleyes:

ஏதோ ஒன்றைச் செய்ததற்கான நன்றிக்கடனாகவே நான் பார்க்கிறேன்.. :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு துன்பம், தமிழனுக்கு நடந்தும்... புலிகளில் குற்றம் காண்பவர்களை....

ஒருவித மன நோயாளியாகவே... என்னால் பார்க்க முடிகின்றது.

இவர்கள்... புலிகள் போராடும் போது.. எந்த ஆதரவும் கொடுத்ததில்லை.

அவர்கள் மௌனித்த போதூ... நியாயம் கதைக்கிறார்கள்.

வெட்கம், மானம், ரோசம் கெட்டவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது கேபி சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருக்கின்ற ஒருவர். இதற்கு முன்பு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச தொடர்பாளர். இவர் எந்த வகையில் தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமாக முடியும்? இங்கே இருந்து வீரம் பேசுபவர்கள் சிறிலங்கா அரசினால் கைது செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள்? இராணுவத்தைக் கண்டாலே "சேர்" போட்டு பேசுகிற கூட்டம் இது. ஏதோ அந்த மனிதர் தன்னையும் காத்து மேலும் சிலரையும் காக்கின்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்வதை செய்யட்டும்

  சபேசனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன். விடுலைப்புலிகளின் ஆயுதம் மௌநித்தபிறகு அவர்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் பராமரிப்பில் இருந்து விட்டுச்சென்ற செஞ்சோலை/அறிவுச்சோலை போன்ற வேலை திட்டங்களையும் கைதிகளாக இருக்கும் முன்னால் போராளிகளையும் விடுவிக்கும் வேலைகளையும் k.p. முன்னெடுக்க வேண்டிய தேவைதான் என்ன? காசா? புகழா? காசு என்றால் சிங்கலவனுக்காக பட்டியல் இடும் இயக்கத்தின் பணத்தை கையாடல் செய்து ஓடியிருக்கலாமே? இருட்டில் இருந்தே இயக்கத்தை வளர்த்த ஒரு மூத்த/முதிர்ந்த போராளி இயக்கம் இருந்த போதே புகழ் தேடியிருக்கலாமே? இன்று சிங்களவன் கையில் உள்ள இந்த கைதி முன்னாள் புகழ் பெற்ற பெரும் போராளி , இவர் தற்சமயம் என்ன சொன்னாலும் செய்தாலும் அது யாரையும் பாதிக்கும் அளவில் இல்லை. பின் ஏன் இந்த வெறி உங்களுக்கு? கே.பி  எனும் கைதியை மறந்துவிட்டு செய்யவேண்டிய செயல்களை மட்டும் பார்க்கலாமே? செய்யிறதுக்கு ஆக்கபூர்வமாக ஒரு செயல் திட்டமும்  இல்லை என்றால் திண்ணையில் இருந்து நாக்கில் நரம்பில்லாமல் என்ன வேண்டும் என்றாலும் பேசலாமா? கம்பு எடுத்தவன் எல்லாம் சண்டியர் என்பதுமாதிரி பேனா எடுத்தவன் எல்லாம் செய்தி ஆசிரியர்? இணையத்தளம் உள்ளவன் எல்லாம் ஊடகம்? புனைப்பெயரின் பின்னால் மறைந்து நின்று கருத்துக்களம் .  தயவு செய்து யாராவது இயற்பெயர் மூலம் இணைந்து கருது பரிமாற்ற களம் செய்வீர்களா? நான் தயார்.
Link to comment
Share on other sites

மருத்துவர் தமிழ்சிறியின் கருத்து நியானியால் "எடிட்" செய்யப்பட்டுள்ளது. என்னைத் திட்டினாரா இல்லை கேபியை திட்டினாரா என்று தெரியவில்லை.

வண்டுமுருகன் மற்றும் இசைக்கலைஞன் கேபி அரசின் விருந்தாளியாக இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இது பலரிடம் இருக்கின்ற நியாயமான சந்தேகம்.

இதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

இப்படி கேபியை சிறிலங்கா அரசு நல்லமுறையில் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இதற்கு கேபி யாரையும் காட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அவர் புலிகளின் மிக முக்கிய தலைவர் என்கின்ற தகுதி போதும்.

இதுவரை அவர் யாரைக் காட்டிக் கொடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. இங்கே உள்ளவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட சில பேரை வெளியில் எடுப்பதற்கு உதவியுள்ளார் என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

கேபி ஜெயிலில் இல்லாமல் விருந்தாளியாக இருக்கிறார் என்றால் அவரிடம் உள்ள பணத்துக்கு ஆசைப்பட்டு சிங்களவன் செய்வதா ஒருபோதும் இருக்க முடியாது. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/rolleyes.gif தனிப்பட அவர்களிடம் இல்லாத பணம் இல்லை.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/rolleyes.gif

ஏதோ ஒன்றைச் செய்ததற்கான நன்றிக்கடனாகவே நான் பார்க்கிறேன்.. http://www.yarl.com/forum3/public/style_emoticons/#EMO_DIR#/huh.png

Link to comment
Share on other sites

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

 

 

குட் சப்பைக்கட்டு.. :D

 

- அப்ப கேணல் ரமேஷ், நடேசன் அண்ணா, புலித்தேவன் அண்ணா இவர்களையும் நன்றாக நடத்தி உலகுக்கு நல்லிணக்கத்தைக் காட்டியிருக்கலாமே.. ஐயா புதுவை எங்கே இருக்கிறார் என்பதையே சொல்லமாட்டேன் என்கிறார்கள்.

- கேபிக்கு ஆதரவானவர்கள் யார்?

 

- புலம்பெயர் மக்களின் அச்சத்தைப் போக்கி? :rolleyes: நினைவிருக்கிறதா .. போர் முடிந்தவுடன் சிங்களவனின் அடுத்த அறிவிப்பு என்ன என்பது. "இனிமேல் எமது போர் புலம்பெயர் தமிழரை நோக்கி..! "

- கேபி ஊடாக முதலீடுகளைப் பெறுவது.. இதை அவர்கள் செய்கிறார்கள்தான்.

ஆக மொத்தத்தில் காரணங்கள் போதுமானவையாக இல்லை யுவர் ஆனர். பிரணாப் முகர்ஜி கைதான கேபியைப் பார்த்துவிட்டு வந்ததைப்பற்றி (நடந்தது 2009 க்கு முன்னர்) நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை... :D

Link to comment
Share on other sites

கேபியை போர் முனையில் கைது செய்திருந்தால் நிச்சயம் அவரும் காணமல் போயிருப்பார்.

தளபதி ரமேஸ் போன்றவர்கள் உத்தியோகபூர்வமாக கைதாகவில்லை. அவர்களின் கைது உலகிற்கு தெரியாமல் நடந்தது. இராணுவத்தில் இருந்த சிலரால்தான் அது வெளிவந்தது. நடேசன் அவர்கள் கூட கொல்லப்பட்ட பின்பே சரணடைகிற திட்டம் இருந்தது பற்றி பேசப்பட்டது.

ஆனால் கேபியின் கைது மலேசியாவில் நடந்தது. பல வெளிநாடுகள் சம்பந்தப்பட்டன. கேபி சிறிலங்காவிற்கு வருவதற்கு முன்பே அவருடைய கைது இரு தரப்பாலும் உலகிற்து அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் அவரை இலகுவில் கொல்ல முடியாது. இங்கேதான் சிறிலங்கா அரசு மிகச் சிறப்பான முறையில் கெட்டிக்காரத்தனமாக இதை அணுகியது. அவரை எப்படி நடத்தினால் சிறிலங்கா அரசுக்கு இலாபமோ அப்படியே அவரை நடத்தியது.

Link to comment
Share on other sites

மருத்துவர் தமிழ்சிறியின் கருத்து நியானியால் "எடிட்" செய்யப்பட்டுள்ளது. என்னைத் திட்டினாரா இல்லை கேபியை திட்டினாரா என்று தெரியவில்லை.

வண்டுமுருகன் மற்றும் இசைக்கலைஞன் கேபி அரசின் விருந்தாளியாக இருப்பது பற்றிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள். இது பலரிடம் இருக்கின்ற நியாயமான சந்தேகம்.

இதற்கு என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

கேபியை சிறையில் வைக்காமல் விருந்தாளி போன்று கண்காணிப்பில் வைத்திருப்பதனால் சிறிலங்கா அரசுக்கு நிறைய நன்மைகள் உண்டு.

- விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் ஒருவரை நாம் நல்ல முறையில் நடத்துகிறோம் என்று உலகிற்கு காட்டலாம்

- கேபிக்கு ஆதரவானவர்களை தம்பக்கம் வென்றெடுக்கலாம்

- புலம்பெயர் மக்களின் அச்சங்களை போக்கி நாட்டுக்கு வருவதற்கு ஊக்குவிக்கலாம்

- புலம்பெயர் மக்களை கேபியின் ஊடாக முதலீடுகளை செய்வதற்கு ஊக்குவிக்கலாம்

இப்படி கேபியை சிறிலங்கா அரசு நல்லமுறையில் நடத்துவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இதற்கு கேபி யாரையும் காட்டிக் கொடுக்கத் தேவையில்லை. அவர் புலிகளின் மிக முக்கிய தலைவர் என்கின்ற தகுதி போதும்.

இதுவரை அவர் யாரைக் காட்டிக் கொடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை. இங்கே உள்ளவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட சில பேரை வெளியில் எடுப்பதற்கு உதவியுள்ளார் என்றே நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

கேபியை பிரணாப்முகர்ஜி சந்தித்த விவகாரம் பற்றியும் கேட்கப்பட்டிருக்கிறது.

கேபிக்கு தலைவரால் கொடுக்கப்பட்டு வேலை சர்வதேச தொடர்பாளர் என்பது. உலகோடும் எதிரியோடும் பேசுவது அவருடைய வேலை. அரசியலில் ஆயிரம் பேச்சுவார்த்தைகள் இருக்கும். போர்க் களத்தில் மோதிக் கடுமையாக மோதிக் கொண்டே இரு தரப்பும் திரைமறைவில் உத்தியோகப்பற்றற்ற முறையில் பேசுவது உலகம் முழுவதும் நடக்கின்ற சாதரண விடயம்.

கேபி பிரணாப்முகர்ஜியோடு பேசியிருந்தாலோ, பசில் ராஜபக்ஸவோடு பேசியிருந்தாலோ அதனுடைய அர்த்தம் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் சரியாகச் செய்திருக்கிறார் என்பதுதான்.

அரசியல் தெரிந்தவர்கள் இதை விளங்கிக் கொள்வார்கள். ஈழப் போராட்டத்தில் நாங்கள் எத்தனையோ முறை வெளியில் தெரியாதபடி இலங்கை அரசோடும் இந்திய அரசோடும் பேசியிருக்கிறோம்.

ஆகவே இவற்றை வைத்து கேபியை குற்றம் சாட்டுவதும், அவரை துரோகியாக்குவதும் ஏற்புடையது இல்லை.

அதே வேளை பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்பட்ட தொடர்புகள் கைதின் பின் அவரை காப்பதற்கு நிச்சயமாக பயன்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

நீங்கள் ஒரு பந்தி  கட்டுரை எழுத்தாளர் என்பதை அடிக்கடி நிரூபிக்கும் வகையிலேயே  தங்களது கருத்துக்களும் அதற்கு மாற்றாக தாங்கள் வைக்கும் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவே தொடர்ந்தும் இருக்கிறது. எனவே பந்தி  கட்டுரைகளை  எழதிவிட்டு தலைமறையாவது தான்தங்களுக்கு நல்லது.

 

எங்கள் நேரமும் மிச்சம்.

மலேசியாவில் எம்மவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த வருபவர் குப்பியோடா வருவார்? அவர் உயிரோடு இருப்பது பற்றி நான் மிக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உயிரோடு இருந்த பல போராளிகளை சிறையில் இருந்து விடுவித்திருப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன். பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிப்பது குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

அத்துடன் இந்த நக்கல்கள் மூலம் எதையும்  நீங்கள் சாதித்துவிடப்போவதில்லை.

இதன் மூலம் எம்மவர்தான் சிங்களத்துக்கு காட்டிக்கொடுத்தார்கள் என்பதை நேரடியாக சொல்லும் தைரியமாவது தங்களிடம் வேண்டும். அதுவும் இல்லை.

 

கே.பி  பற்றி  எனக்கொரு தீர்வு உண்டு.

அது 2009க்கு முன்

அல்லது பின்......

 

அவர் எப்பொழுதிருந்து ஆரம்பித்தார் என்பதை அறியும்வரை அவர் ஒரு கைதி.  அவர் சொல்வது எல்லாமே கிளி வாயால் வரும் சொற்கள். அதை நான் பொருட்படுத்துவதில்லை.

அதேநேரம் அவரை வைவதுமில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.