Jump to content

கருத்துக்களம் - புதிய பதிப்பு மார்கழி 2012


Recommended Posts

கருத்துக்களமானது பாதுகாப்பிற்காகவும் மேலதிக வசதிகளுக்காகவும் புதிய பதிப்புகள் வெளிவந்த உடன் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த புதிய பதிப்பு நேற்று இணைக்கப்பட்டது.

நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது.

எனினும் சில உறுப்பினர்களுக்கு கருத்துக்கள் பதிவதில் சிரமங்கள் இருப்பதனை அறிய முடிகின்றது. எவ்வகையான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை இங்கு பதியக் கூடியவர்கள் பதிந்து கொள்ளுங்கள். பதிய முடியாதவர்கள் info@yarl.com என்னும் மின்னஞ்சலுக்கு விபரமாக அறியத் தாருங்கள்.

மேலும் வடிவமைப்பில் எவ்வகையான மாற்றங்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்பதையும் இங்கு அறியத் தாருங்கள். முடிந்தால் அவைகளையும் சரி செய்வோம் அல்லது இணைப்போம்.

நேற்றைய மாற்றத்தில் கள உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு மனம் வருந்துகின்றோம்.

Link to comment
Share on other sites

  • Replies 188
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

ஆனால் எனக்கு நேற்றில் இருந்து.. இந்த எழுதுனர் பெட்டியின் மேல் விளிம்போரம் உள்ள தெரிவுகள் அனைத்தும் டிசேபிளாக உள்ளதே. எதனையும் தெரிவு செய்ய முடியவில்லை..! சிமைலியும் கூட தெரிவுக்கு வருகுதில்ல.

yarl21.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எனக்கும்

சிமைலி  தெரிவுக்கு வருகுதில்ல

 

மற்றும் வெட்டி உட்டும்போது அனுமதி கேட்கிறது

 

 

 

Link to comment
Share on other sites

மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும்.

ஆனால் எனக்கு நேற்றில் இருந்து.. இந்த எழுதுனர் பெட்டியின் மேல் விளிம்போரம் உள்ள தெரிவுகள் அனைத்தும் டிசேபிளாக உள்ளதே. எதனையும் தெரிவு செய்ய முடியவில்லை..! சிமைலியும் கூட தெரிவுக்கு வருகுதில்ல.

yarl21.jpg

 

default ஆக அனைத்தும் disable ஆகவே உள்ளது. முதலாவதாகத் தெரியும் switch icon ல் அழுத்தினீர்களென்றால் சரி. 

 எனக்கும்

சிமைலி  தெரிவுக்கு வருகுதில்ல

 

மற்றும் வெட்டி உட்டும்போது அனுமதி கேட்கிறது

 

வெட்டி ஒட்டும் போது எதுவித பிரச்சனைகளையும் காணவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாழ் இணையம். எல்லாமே டிசேபிளா இருந்ததால் வந்த குழப்பம். உதவிக்கு மீண்டும் நன்றி. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழின் புது மாற்றம் பிடிக்கவேயில்லை...சில நேரம் யாழில் பாதுகாப்புக்கு இந்த மாற்றம் தேவையோ தெரியாது...என்னாலும் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை[swich icon ஒன்றுமே தெரியுதில்லை] ...க.களத்தின் உப தலைப்புகள் எல்லாம் சிவப்பில் இருப்பதை பார்க்க ஏதோ சிவப்பு இணையத்திற்கு வந்த மாதிரி தெரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் 2013 தீமில்[theme] மட்டும் தான் ஸ்மைலி போன்றன போடக் கூடியதாக இருக்குது ஆனால் அதில் கருத்துக்களை பதியும் போது you must enter topic என வருகுது...bamini,English unicode எழுதும் போது கருத்துக்களை எழுதக் கூடியதாக இருக்குது ஆனால் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை அத்தோடு ஜபி ஜடி இல்லாமல் ஒளித்து எழுதிற மாதிரி இருக்கு...இந்த பிரச்சனை தொடர்ந்தால் பெரும்பான்மையான கருத்தாளார்கள் வெறுப்பில் எழுதாமல் போகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஆகவே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

பல கள உறவுகள் பதிவுகளை இடமுடியாமைக்குக் காரணம் பழைய template தற்போதும் அவர்களின் பாவனையில் உள்ளமைதான் என்று கருதுகின்றேன்.

 

எனவே புதிதாக இணைக்கப்பட்ட Yarl2013 template ஐ தெரிவு செய்து பதிவுகளை இட முயற்சியுங்கள்.

 

Yarl2013 பாவனையில் இருந்தும் பதிவுகளை இட முடியவில்லை என்றால் வேறு ஒரு template க்கு மாற்றிவிட்டு மீண்டும் Yarl2013 ஐத் தெரிவு செய்தால் வேலை செய்யும்.

 

Yarl2013 template தெரிவு செய்யும்போது, BBCode Mode தானாகவே செயலாக்கம் பெறுவதனால் எழுத்துரு ஒப்பனைகள் செய்வதற்கான வசதிகள் மறைகின்றன. இது தெளிவாக நெடுக்காலபோவானின் பதிவில் உள்ள படத்தில் இடது பக்க மேல் மூலையில் முதலாவதாக உள்ள button தெரிவு செய்யப்பட்டுள்ளதில் காணலாம். எனவே அந்த BBCode Mode control button ஐ மீண்டும் அழுத்தினால், பழையபடி எழுத்துரு ஒப்பனைகளைச் செய்யலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நன்றி நியாணி    :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வெட்டி ஒட்டும் போது எதுவித பிரச்சனைகளையும் காணவில்லையே 

 

 

 

Paste
X
Because of your browser security settings, the editor is not able to access your clipboard data directly. You are required to paste it again in this window.
Please paste inside the following box using the keyboard (Ctrl/Cmd+V) and hit OK
 
வெட்டி ஒட்டும்போது  அனுமதிக்கின்றீர்களா என்ற  கேள்வி  வருகிறது.  அனுமதிக்கின்றேன் என்று பதிலளித்தால்  ஒட்ட முடிகிறது.  இல்லையென்றால் இப்படி ஒரு பெட்டிக்குள்தான்  ஒட்ட முடிகிறது.
 
ஆனால் சிமிலி  போடமுடிகிறது தற்போது. :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா .. ஒருமாதிரி கூகிள் குரோம் உலாவியில் இருந்து எழுத முட்டிகிறது.. :rolleyes:

Link to comment
Share on other sites

வரவேற்கப்படக்கூடிய மாற்றங்கள். நன்றிகள்.

பழைய தளத்தில் இருந்து புதிய வடிவமைப்பிற்கு செல்லும்பொழுது :
#1: பாவனையாளர்களின் கோணத்தில் பரீட்சை செய்துபார்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் (user migration and testing ) 
#2 : ஒரு பாவனையாளர் ஒளிப்பதிவை ஏற்படுத்தத்தி இணைப்பது கேள்விகளுக்கு பதிலாக அமையும் ( a video user guide or FAQ) 

Link to comment
Share on other sites

வரவேற்கப்படக்கூடிய மாற்றங்கள். நன்றிகள்.

பழைய தளத்தில் இருந்து புதிய வடிவமைப்பிற்கு செல்லும்பொழுது :

#1: பாவனையாளர்களின் கோணத்தில் பரீட்சை செய்துபார்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் (user migration and testing ) 

#2 : ஒரு பாவனையாளர் ஒளிப்பதிவை ஏற்படுத்தத்தி இணைப்பது கேள்விகளுக்கு பதிலாக அமையும் ( a video user guide or FAQ) 

 லதஞஹகtest

Link to comment
Share on other sites

வரவேற்கப்படக்கூடிய மாற்றங்கள். நன்றிகள்.

பழைய தளத்தில் இருந்து புதிய வடிவமைப்பிற்கு செல்லும்பொழுது :

#1: பாவனையாளர்களின் கோணத்தில் பரீட்சை செய்துபார்க்கப்பட்டால் நன்றாக இருக்கும் (user migration and testing ) 

#2 : ஒரு பாவனையாளர் ஒளிப்பதிவை ஏற்படுத்தத்தி இணைப்பது கேள்விகளுக்கு பதிலாக அமையும் ( a video user guide or FAQ) 

 

 

நேற்றைய கருத்துக்கள புதுப்பித்தலின் பின்னர் சில பழைய template ல் எதிர்பாராத வகையில் சில சிக்கல்கள் ஏற்பட்டு அவை சரியான முறையில் இயங்க மறுத்ததால் உடனடியாக புதிய tempate ஒன்று yarl2013 என்ற பெயரில் இணைக்கப்பட்டு யாழ் களம் இயங்க வைக்கப்பட்டது. அத்துடன் சரியாக இயங்காத பழைய template முற்றாக நீக்கப்பட்டதுடன் அனைவருக்கும் புதிய template காண்பிக்கும் வசதியும் செய்யப்பட்டது.

புதிய பதிப்பிற்கு மாறும்போது சில பிரச்சனைகள் வரும் என எதிர்பார்த்திருந்தாலும் எதிர்பார்த்ததனை விட மோசமான பிரச்சனைகள் வந்ததாலேயே உடனடியாக மாற்றுத் தீர்வாக புதிய theme இணைக்கப்பட்டது.  

 

பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்று இரண்டு நாட்களில் தீர்த்துவிட முயற்சிக்கின்றோம்.

Link to comment
Share on other sites

புதிய பதிப்பிற்கு மாறும்போது சில பிரச்சனைகள் வரும் என எதிர்பார்த்திருந்தாலும் எதிர்பார்த்ததனை விட மோசமான பிரச்சனைகள் வந்ததாலேயே உடனடியாக மாற்றுத் தீர்வாக புதிய theme இணைக்கப்பட்டது.  

 

பிரச்சனைகள் அனைத்தையும் ஒன்று இரண்டு நாட்களில் தீர்த்துவிட முயற்சிக்கின்றோம்.

 

 நன்றிகள்

Link to comment
Share on other sites

பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)



பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)

குவாட் பண்ணி பதிதல் வேலை செய்கிறது செய்கிறது :)

Link to comment
Share on other sites

எமது யாழ் புளக்கில் இணைக்கப்பட்ட யூடியூப் லிங்குகளின் வீடியோக்கள் தெரியவில்லை. லிங்குகளும் கிளிக் செய்ய முடியாதபடி இருக்கிறது. கடைசியாக புதிய பதிப்பு வந்தபின் இணைக்கப்பட்ட லிங்க் வீடியோ மட்டும் தெரிகிறது. இந்த பிரச்சனை கொமன்ட்சுக்கு மட்டும் தெரிகிறது.

 

புளக் பதிவு- http://www.yarl.com/forum3/index.php?app=blog&module=display&section=blog&blogid=148&showentry=208#commentsStart

 

படம்

 

 

 

yarl.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய theme மாறிவிட்டது. Mobile version இல் இருந்து மீள முடியவில்லை. எப்படி மாற்றுவது என்று யாருக்காவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl22.jpg

 

இப்படி மாற்ற முயற்சி செய்தீர்களா கிருபண்ணா..???! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாத்தனமாக IP.Board Mobile என்பதைத் தெரிவு செய்தபின்னர் இப்படியான தெரிவுகளே தற்போது இல்லை. எனவே மாற்றமுடியாமல் உள்ளது. எனக்கு உதவி செய்யப்போய் நீங்களும் Mobile version இல் நின்று அந்தரிக்கவேண்டாம் நெடுக்ஸ்!

Mobile version இல் திண்ணை, முகக்குறி எதுவும் பாவிக்கமுடியவில்லை :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை நிர்வாகத்தின் கவனத்தில் விட்டுவிடுவோம். உங்கள் பிரச்சனை விரைந்து தீர அவர்கள் உதவுவார்கள் என்று நம்புகிறேன் கிருபண்ணா.

Link to comment
Share on other sites

தெரியாத்தனமாக IP.Board Mobile என்பதைத் தெரிவு செய்தபின்னர் இப்படியான தெரிவுகளே தற்போது இல்லை. எனவே மாற்றமுடியாமல் உள்ளது. எனக்கு உதவி செய்யப்போய் நீங்களும் Mobile version இல் நின்று அந்தரிக்கவேண்டாம் நெடுக்ஸ்!

Mobile version இல் திண்ணை, முகக்குறி எதுவும் பாவிக்கமுடியவில்லை :(

 

delete histroy and cookies, close the browser then reopen it.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

delete histroy and cookies, close the browser then reopen it.

 

நன்றி. போக்குவரத்து.

 

தற்போது Yarl2013 வேலை செய்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழின் புது மாற்றம் பிடிக்கவேயில்லை...சில நேரம் யாழில் பாதுகாப்புக்கு இந்த மாற்றம் தேவையோ தெரியாது...என்னாலும் ஸ்மைலி ஒன்றும் போட முடியவில்லை[swich icon ஒன்றுமே தெரியுதில்லை] ...க.களத்தின் உப தலைப்புகள் எல்லாம் சிவப்பில் இருப்பதை பார்க்க ஏதோ சிவப்பு இணையத்திற்கு வந்த மாதிரி தெரியுது

ஏன் தங்கச்சி? சிவப்பெண்டால் அவ்வளவு மோசமே? நீங்களெல்லாம் சீவிச்சிங்காரிச்சு அந்தமாதிரி மினுக்கிக்கொண்டு..... சிவப்பு சாறியோடை கைகீல்சும் போட்டுக்கொண்டு அப்பிடி இப்பிடி டொக்குடொக்கு எண்டு நடந்து போகேக்கை....ஆரும் கையைபுடிச்சு இழுத்தவங்களோ......இல்லாட்டி அந்தமாதிரி ஆக்கள் எண்டு பொடியள் ஆரும் பாத்தவங்களே? அவனவன் என்னென்னெத்திலையெல்லாம் விதியாசம் பாக்கிறாங்கள்.....இவளொருத்தி கறுப்பு,சிவப்பு பாத்துக்கொண்டு???????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் செய்யலாம். இலங்கையை மூர்கமாக எதிர்க்கலாம். எமது மக்கள் உரிமைக்காக போராடலாம். லாம் இல்லை. செய்ய வேண்டும். ஆனால் குரோதம் - அதன் பால் வரும் சிறுபிள்ளைத்தனம் நல்லதல்ல. அட்வைஸ் என எடுக்க வேண்டாம், பழகிய தோஷத்துகாக சொல்கிறேன். இதே அட்டிடியூட்டுடன் எந்த விசயத்தில் இருக்கும் எவருக்கும்.
    • ஹையா .....வெய்யில் பிடிக்காத இடம் வெள்ளையாய் இருக்கு........!  😂  
    • இதுக்கெல்லாம் ஏன் இப்படி வளைஞ்சு முட்டு கொடுக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் தான் களவு இல்லை. அதுவும் டூரிஸ்ட் போகும் நாடுகளில் - இலண்டனில் இல்லாத களவா? திப்பு சுல்தானின் வாளை களவெடுத்து, அதை பார்க்க டிக்கெட் போட்டு காசு பார்க்கும் இராஜ குடும்பத்துக்கு வாழ்க்கை பூரா விசுவாசமாய் இருப்பேன் என சத்தியம் செய்து பிராஜா உரிமை பெற்ற நாம், 1000 ரூபா கொத்தை 1900 ரூபாவுக்கு வித்தமைக்கு ஏன் இவ்வளவு கடுப்பாகிறோம்? நடந்தது இலங்கை என்பதால் மட்டும்? 🤣. இலங்கை மேல் உள்ள ஆத்திரத்தில். இது உங்களுக்கு ஒரு மன நிம்மதியை தராலாம் - வேறு எதுவும் ஆகாது. சிறிலங்லாவை, சொறிலங்கா, இந்தியாவை, ஹிந்தியா என அழைப்பது போல் உங்கள் போன்றோரின் நியாயமான கோவத்தின், சிறுபிள்ளைத்தனமான வெளிப்பாடு இது என்பது வாசிப்போர் அனைவருக்கும் தெரியும். ஆனால் சிங்களவன் கெட்டிக்காரன் - அளுத்கடே நானா மீது வழக்கு பாய்ந்து விட்டது. களுத்தற ஆள் காசை திரும்பி கொடுத்தபடியால் தப்ப கூடும். இதை வைத்தே தாம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பில் கவனம் என பலத்த பிராசாரம் ஆரம்பமாகி விட்டது. புறக்கணி சிறிலங்கா என கூவி விட்டு கள்ளமாய் நெக்டோ இறக்கிய வியாபாரிகள் அல்லவா நாம்? சிறுபிள்ளைதனமாக எழுத, கோவிக்க, கைகை பிசைய சக தமிழன் மீது சேறடிக்க மட்டுமே எம்மால் முடியும். உலகின் மிக மோசமான விஷம். ஆற்றாமையால், கையாலாகதனத்தால் வரும் குரோதப்புத்தி. இந்த விஷம் எவரையும் எதுவும் செய்யாது. வைத்திருப்பவரை சிறு, சிறுக சாகடித்து விடும்.
    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.