Jump to content

Google Earth தின் செய்மதி படங்கள்!


Recommended Posts

கூகுள் ஏர்த்[Google Earth] மென்பொருளை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்ட பிரபல்யமான சில இடங்களின் செய்மதி படங்களே இவை! நீங்களும் இந்த இலவச மென்பொருளை பயன்படுத்தி உங்களுக்கு தெரிந்த பிரபல்யமான இடங்களின் படங்களை இங்கே இணையுங்கள்!

Eiffel Tower

eiffeltowerandtrocaderoparisfr.th.jpgeiffeltowerandtrocaderoparisfr.th.jpgeiffeltowerandtrocaderoparisfr.th.jpg

The Statue of Liberty

thestatueofliberty5rs.th.jpgthestatueofliberty14xu.th.jpgthestatueofliberty25el.th.jpg

Sydney Opera House

sydneyoperahouse3xe.th.jpgsydneyoperahouse15ad.th.jpg

Sydney International Airport

sydneyintlairport5ly.th.jpgsydneyintlairport15dz.th.jpg

Niagara falls

niagerafalls1jv.th.jpg

(படங்களின் மேல் அழுத்தி படங்களை பெரிதாக்கி பார்க்கவும், தலைப்புகளின் மேல் அழுத்தி குறிப்பிட்ட இடங்களை பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்)

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி ஹரி அண்ணா..

நானும் பார்த்திருக்கேன்..ஆனால் இவ்ளோ தெளிவாக அவை வரவில்லையே..எப்பிடி? அதுவும் கூகிளில் தான்.. :roll:

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி ஹரி அண்ணா..

நானும் பார்த்திருக்கேன்..ஆனால் இவ்ளோ தெளிவாக அவை வரவில்லையே..எப்பிடி? அதுவும் கூகிளில் தான்.. :roll:

கூகிள் ஏர்த் ஆனது மூன்று வேறு விதமான நிலைகளில் கிடைக்கிறது Google Earth, Google Earth Plus, Google Earth Pro ஒவ்வொன்றும் தரத்தில் வித்தியாசமானவை

Link to comment
Share on other sites

அருவி நான் கூகுள் ஏர்த் சாதாரண இலவச மென்பொருளைதான் பயன்படுத்துகின்றேன்! சில நாடுகளை தவிர அனேகமான நாடுகள் தெளிவாக தெரிகிறது, 300 அடி உயரத்தில் இருந்து பார்க்க கூடியதாக இருக்கு! ப்ரியசகி நீங்கள் புதிய வேர்சனை தரவிறக்கம் செய்து பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஹரி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
googlepointpedro8sw.jpg இந்த படத்தில் பருத்தித்துறை ஜெட்டி,காட்லி கொலிஜ் மெதடிஸ் கேர்ள்ஸ் கொலிஜ் ,கோர்ட். கோர்ட்டுவாசல் அம்மன் கோவில், கொலிஜ் றோட்,விஎம் றோட் பருத்துறை கடற்கரை என்பன அடங்கின பகுதிங்க...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோ மதராசி நீர் எந்த ஊரய்யா?

நானும் அதைத் தான் கேட்கின்றேன் :!: யோ மதராசி நீர் எந்த ஊரய்யா?

Link to comment
Share on other sites

ஏங்க... இப்படி வெருட்டி கேட்கிறீங்க....நம்ம ஊர் மட்ராசிலை கொட்டிவாக்கமுங்க... :)

Link to comment
Share on other sites

அப்ப என்னன்டோய் உந்த கோட்டுவாசல் அம்மன்கோயில் தெரியும், உதென்ன ஈபில்டவரா? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க, பருத்துறை,காட்லிகொலிச்,மெதடி

Link to comment
Share on other sites

:lol::lol::lol:

நான் உங்க வீட்டுப்பிள்ளை இது யாரும் அறிந்த உண்மை......
Link to comment
Share on other sites

ஏங்க ...மன்னர் சாமி......... இப்படி சிரிச்சு கிரிச்சு கிட்டு இருக்கிங்க...... இன்னைக்கு அந்தபுரத்திலை நல்ல றஸ்போன்ஸ் போலைங்க.......... :lol:

Link to comment
Share on other sites

ஏங்க ...மன்னர் சாமி......... இப்படி சிரிச்சு கிரிச்சு கிட்டு இருக்கிங்க...... இன்னைக்கு அந்தபுரத்திலை நல்ல றஸ்போன்ஸ் போலைங்க.......... :lol:

அதையும் கூகுள் ஏர்த் மூலம் சூம் பண்ணி காட்டிடாதீங்க! :P

Link to comment
Share on other sites

அப்ப என்னன்டோய் உந்த கோட்டுவாசல் அம்மன்கோயில் தெரியும், உதென்ன ஈபில்டவரா? எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க, பருத்துறை,காட்லிகொலிச்,மெதடி

Link to comment
Share on other sites

//ஹாட்லிக்கொலிஜ் மறக்கவே முடியல்லை//

நம்ம பசங்கள்.. குயீன் மேரிஸை மறக்க முடியேல்லையே என்று சொல்லுற மாதிரி இருக்குதுங்க.... :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்படின்னா நீங்க அந்தப்பக்கமா? நிலா தவழ்ந்த ஊரு. படிச்ச பள்ளி. கும்பிட்ட அம்மன் கோயில் ஹாஹா

ஹாட்லிக்கொலிஜ் மறக்கவே முடியல்லை

தவண்டீங்களா?? :lol::lol::lol: ம்ம் மெதடிஸ்ற் மறந்திடுச்சு..காட்லி இல்லையா? :lol: எனக்கும் சென்றல் ஸ்கூலலை மறக்க முடியலயே :lol:

Link to comment
Share on other sites

தவண்டீங்களா?? :lol::lol::lol: ம்ம் மெதடிஸ்ற் மறந்திடுச்சு..காட்லி இல்லையா? :lol: எனக்கும் சென்றல் ஸ்கூலலை மறக்க முடியலயே :lol:

என்ன இது ஆ? அந்த ஊரில் பிறந்தால் அதே ஊரில் தானே தவழ முடியும். :P :P சகி தவழுவது வியப்பா?

படிச்ச பள்ளியை மறக்க முடியாதுதானே. ஆனால் இந்த ஹாட்லி இருக்குதே. ஐயோ மறக்கணும் என நினைச்சு நினைச்சு தோற்கிறேன் :cry: :cry: :cry: :P

Link to comment
Share on other sites

ஹாட்லில படிச்சீங்களா? :shock: அது ஆண்கள் ஸ்கூல்ப்பா :roll: மெதடிஸ்ற்..தானே பெண்கள் ஸ்கூல். :P

ஆண்களின் பாடசாலையை தானே பெண்களால் மறக்க முடியாது. :P :P :P :P :P ம்ம் படிச்சது மெதடிஸ்ற் தான் :P

Link to comment
Share on other sites

ஆண்களின் பாடசாலையை தானே பெண்களால் மறக்க முடியாது. :P :P :P :P :P ம்ம் படிச்சது மெதடிஸ்ற் தான் :P

அடடா..என்ன ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..என்ன நிலா..என்ன வந்தென்னம்ம..அந்த காலம் வருமா என்ன :cry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.