Jump to content

கணித புதிர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு புதிர்..

 

5+3 = 28

 

9+8 = 117

 

8+6 = 214

 

7+3 = ??

Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இன்னொரு புதிர்..

 

5+3 = 28

 

9+8 = 117

 

8+6 = 214

 

7+3 = ??

 

5+3=28

 

9+8=117

 

8+6=214

 

7+3=410

 

சரியா? :D

Link to comment
Share on other sites

இன்னொரு புதிர்..

 

5+3 = 28

 

9+8 = 117

 

8+6 = 214

 

7+3 = ??

 

 

5+3 = 28 (இரட்டை எண் - 2)

 

9+8 = 117  (ஒற்றை எண்  - 1)

 

8+6 = 214 (இரட்டை எண் - 2)

 

7+3 = 210 (இரட்டை எண் - 2)

 

 

அல்லது 

 

 

5+3 = 28 (5-3 = 2, 5+3 =8)

 

9+8 = 117 (9-8=1 , 9+8=17)

 

8+6 = 214 (8-6 = 2, 8+6 = 14)

 

7+3 = 410  (7-3 = 4, 7+3=10)

 

 

Link to comment
Share on other sites

715 x 46 = 32890 

 

 சரியான விடை பகலவன், பாராட்டுக்கள்

5+3=28

 

9+8=117

 

8+6=214

 

7+3=410

 

சரியா? :D

 

 

7+3=410

Link to comment
Share on other sites

13 இன் சதுர எண் 169, இதில் 9 கடத்தி 1 க்கும் ஆறுக்குமிடையில் வைத்தால் 196, இந்த இலக்கம் 14 இன் சதுர எண். அதாவது 13க்கு அடுத்த வரும் எண்,

 

இதைப்போல வேறு எந்த எண்ணுக்கு இப்படி செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 இன் சதுர எண் 169, இதில் 9 கடத்தி 1 க்கும் ஆறுக்குமிடையில் வைத்தால் 196, இந்த இலக்கம் 14 இன் சதுர எண். அதாவது 13க்கு அடுத்த வரும் எண்,

 

இதைப்போல வேறு எந்த எண்ணுக்கு இப்படி செய்யலாம்?

 

 

157 * 157 = 24649

158 * 158 = 24964

Link to comment
Share on other sites

குந்தவை, வானதி, பூங்குழலி ஆகியோரிடம் சில தங்க நாணயங்கள் இருந்தன.

 

குந்தவை தன்னிடமுள்ள தங்க நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிகை போல ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

 

பின் வானதி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் தற்போது வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்


அதன்பின் கடைசியாக பூங்குலி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக பகிர்ந்தளித்தாள்.

 

தற்பொழுது ஒவ்வொருவரும் 24 நாணயங்களை வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆரம்பத்திலிருந்த நாணயங்களின் எண்ணிக்கையென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறான விடை எழுதியதால் அழித்தேன். மீண்டும் வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5+3=28

 

9+8=117

 

8+6=214

 

7+3=410

 

சரியா? :D

 

இது கொஞ்சம் இலகுவான புதிர்.

 

எடுத்த எடுப்பிலேயே.. சரியான விடை சொன்ன வாத்தியார்.. மற்றும் பகலவன்.. வந்தியதேவன் எல்லோருக்கும் பாராட்டுக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தவறான விடை எழுதியதால் அழித்தேன். மீண்டும் வாறன்.

 

சரி.. பேராண்டிகளைக் கேட்டுவிட்டு வந்து சரியான விடையை தாங்கோ <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குந்தவை, வானதி, பூங்குழலி ஆகியோரிடம் சில தங்க நாணயங்கள் இருந்தன.

 

குந்தவை தன்னிடமுள்ள தங்க நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிகை போல ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

 

பின் வானதி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் தற்போது வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக ஒவ்வொருவருக்கும் கொடுத்தாள்

அதன்பின் கடைசியாக பூங்குலி தன்னிடமுள்ள நாணயங்களை மற்றவர்கள் வைத்திருக்கும் எண்ணிக்கைக்கு சமனாக பகிர்ந்தளித்தாள்.

 

தற்பொழுது ஒவ்வொருவரும் 24 நாணயங்களை வைத்திருந்தால், அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆரம்பத்திலிருந்த நாணயங்களின் எண்ணிக்கையென்ன?

 

குந்தவை நாச்சியார் : 39 தங்க நாணயங்கள்

வானதி நாச்சியார்: 21 தங்க நாணயங்கள்

பூங்குழலி நாச்சியார்: 12 தங்க நாணயங்கள்

 

மாறி மாறிக் கொடுத்த பின்னர் எல்லாவற்றையும் எனக்குத் தருவதாகச் சொல்லி விட்டு தராமல் ஏமாற்றிவிட்டார்கள் மூன்று நாச்சியார்களும்.

Link to comment
Share on other sites

சரி இந்த முறைக்கு நான் கேட்கிறேன்.
 
எல்லாமா 10 பால்மா செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவை ஒரு பக்கெட்டில் 100 g என்று வெளியில் எழுதியபடி பால்மாக்கள் தயாரித்து விற்பனை செய்கின்றன.
 
இந்த 10 தொழிற்சாலைகளில் ஒரே ஒரு தொழிற்சாலை மட்டும் 99 g உற்பத்தி செய்து கொண்டு வெளியில் 100 g என்ற பக்கெட்டில் விற்பனை செய்கின்றது. மற்றவை எல்லாம் 100 g தயாரித்து பொதி செய்கின்றன.
 
நீங்கள் எந்த தராசு வேணும் என்றாலும் பயன்படுத்தலாம். எத்தனை பக்கெட் வேணும் என்றாலும் எடுக்கலாம். ஆனால் ஒரே ஒரு முறை தான் நிறுக்கலாம்.
 
எந்த நிறுவனம் அப்படி பிழையாக தாயரிக்கிறது என்று கண்டு பிடிக்க வேண்டும்.
எப்படி  கண்டு பிடிப்பீங்கள்.
 
கிருபன் உங்களை போட்டிக்கு அழைக்கிறேன். சவால்.  :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தமிழனின் தொழிற்சாலை என்று பார்த்து அதை மட்டும் நிறுத்தால் கண்டுபிடித்துவிடலாம். :D :D

 

 

சரி கிருபனுக்குச் சரியான போட்டிதான். பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் இப்படியான கேள்விகள் யாழில் இணைந்த புதிதில் கேட்பதுதான் எனக்கு பொழுதுபோக்காக இருந்தது.. :)

 

மூளைக்கு வேலை திரியைப் பாருங்கள்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=1558

 

இந்த நிறுத்தல் கேள்வி முன்னரே கண்டிருக்கின்றேன் என்பதால் மூளையைக் கசக்கவில்லை! <_<

 

தொழிற்சாலையைக் கண்டுபிடிப்பதற்கு ஒவ்வொரு தொழிற்சாலையில் இருந்த உற்பத்தி செய்யப்பட்ட பக்கற்றுகளுக்கும் 0 இலிருந்து 9 வரை இலக்கம் கொடுக்கவேண்டும். பின்வருமாறு பக்கற்றுக்களை நிறுத்தலுக்கு தெரிவு செய்யவேண்டும்.

 

0 - 0 (ஒரு பக்கற்றும் நிறுப்பதற்கான தெரிவில் இல்லை)

1 - 1

2 - 2

...

..

8 - 8

9 - 9

 

மொத்தமாகத் தெரிவு செய்யப்பட்ட 45 பக்கற்றுகளையும் ஒன்றாகச் சேர்த்து நிறையை அளந்தால் பின்வருமாறு நிறைகள் வரலாம்.

 

4500g - 99g பக்கற் 0 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4499g - 99g பக்கற் 1 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4498g - 99g பக்கற் 2 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

....

....

4492g - 99g பக்கற் 8 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

4491g - 99g பக்கற் 9 என குறிக்கப்பட்ட தொழிற்சாலையைச் சேர்ந்தது..

 

 

Link to comment
Share on other sites

மன்னிச்சு கொள்ளுங்கோ கிருபன் அண்ணா. இப்போ தான் நாங்க உங்க அந்த காலத்து வயசுக்கு வந்திருக்கிறோம். :lol:  :lol: அடியேனை மன்னிச்சு அருளுங்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிச்சு கொள்ளுங்கோ கிருபன் அண்ணா. இப்போ தான் நாங்க உங்க அந்த காலத்து வயசுக்கு வந்திருக்கிறோம். :lol:  :lol: அடியேனை மன்னிச்சு அருளுங்கள். :lol:

 

நான் இன்னமும் வயசுக்கு வரவில்லை :icon_mrgreen: அதுதான் மூளை புதிதாகவே இருக்கின்றது..

 

நாளைக்கு ஒருவருக்கு நேர்முகத் தேர்வு செய்யவேண்டும். இந்த நிறுத்தல் கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி. எனது முறைக்கு ஒரு கேள்வி..

 

திருவாளர் கருஞ்சுண்டல் சந்தைக்கு வறுத்த கடலை வாங்கப் போனார். ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 6 கிலோ அதிகமாக  வாங்கலாம் என்று அவதானித்தார். அதேவேளை ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 4 கிலோ குறைய வாங்கவேண்டி வரும் என்று அறிந்தார்.

 

திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்கள்? விடையை விளக்கத்துடன் தரவேண்டும்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சரி. எனது முறைக்கு ஒரு கேள்வி..

 

திருவாளர் கருஞ்சுண்டல் சந்தைக்கு வறுத்த கடலை வாங்கப் போனார். ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 6 கிலோ அதிகமாக  வாங்கலாம் என்று அவதானித்தார். அதேவேளை ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 4 கிலோ குறைய வாங்கவேண்டி வரும் என்று அறிந்தார்.

 

திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்கள்? விடையை விளக்கத்துடன் தரவேண்டும்!

 

1200 Rs.

 

xy = (y - 10) (x + 6) = (y + 10) (x - 4)

 

X - no. of kilo

 

Y - price of sundal per kilo = original price = 50 Rs

 

 

Link to comment
Share on other sites

குந்தவை நாச்சியார் : 39 தங்க நாணயங்கள்

வானதி நாச்சியார்: 21 தங்க நாணயங்கள்

பூங்குழலி நாச்சியார்: 12 தங்க நாணயங்கள்

 

மாறி மாறிக் கொடுத்த பின்னர் எல்லாவற்றையும் எனக்குத் தருவதாகச் சொல்லி விட்டு தராமல் ஏமாற்றிவிட்டார்கள் மூன்று நாச்சியார்களும்.

 

  சரியானவிடை கிருபன், பாராட்டுக்கள், நாளைதான் உங்களுக்கு ஒரு தங்க நாணயம்

Link to comment
Share on other sites

சரி. எனது முறைக்கு ஒரு கேள்வி..

 

திருவாளர் கருஞ்சுண்டல் சந்தைக்கு வறுத்த கடலை வாங்கப் போனார். ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 6 கிலோ அதிகமாக  வாங்கலாம் என்று அவதானித்தார். அதேவேளை ஒரு கிலோ வறுத்த கடலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டால் அவர் தான் வைத்திருக்கும் பணத்திற்கு வாங்கக்கூடிய அளவிலும் 4 கிலோ குறைய வாங்கவேண்டி வரும் என்று அறிந்தார்.

 

திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் எத்தனை ரூபாய்கள்? விடையை விளக்கத்துடன் தரவேண்டும்!

 

 வைத்திருந்த பணம் = X

 

சுண்டலின் விலை = Y

 

01) (X/Y) + 6 = X/(Y-10)

 

02) (X/Y)-4 = X/(Y+10)

 

X=Rs.1200 திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் Rs.1200

 

Y=Rs.50

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1200 Rs.

 

xy = (y - 10) (x + 6) = (y + 10) (x - 4)

 

X - no. of kilo

 

Y - price of sundal per kilo = original price = 50 Rs

 

 

 வைத்திருந்த பணம் = X

 

சுண்டலின் விலை = Y

 

01) (X/Y) + 6 = X/(Y-10)

 

02) (X/Y)-4 = X/(Y+10)

 

X=Rs.1200 திருவாளர் சுண்டலிடம் உள்ள பணம் Rs.1200

 

Y=Rs.50

 

சரியான விடைகளை விளக்கமாகத் தந்த நெடுக்ஸிற்கும் வந்தியத்தேவனிற்கும் பாராட்டுக்கள். அத்தோடு ஆளுக்கொரு பச்சையும் இனாமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

சங்கர் பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு நாயகன்கள் & நாயகிகளுக்காக Rs.100,000,000 ஒதுக்குகின்றார்.

 

நாயகிகள் சாலினி, கஜோல் அகர்வால் & அமலாபால் மூவருக்கும் Rs. 39,600,000 ஊதியமாக  பேசி முடிக்கின்றார்.

 

அதில் சாலினி கஜோலைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார். அமலாபால் சாலினியைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார்.

 

நாயகன்களில் விஜேய் தன் ஜோடியைவிட இருமடங்கையும், சூர்யா அவரின் ஜோடியின் ஊதியைத்திற்கு சமனாகவும், விக்ரம் அவரின் ஜோடியைவிட 50% கூடவாகவும் பெறுகின்றானர்.

 

அப்படியாயின் யார் யாருக்கு ஜோடி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமலாபால் - சூரியா

 

விஜய் - சாலினி

 

விக்ரம் - கஜோல் அகர்வால்

 

(மொத்த செலவு Rs. 940,00,000)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சங்கர் பொன்னியின் செல்வன் படம் எடுப்பதற்கு நாயகன்கள் & நாயகிகளுக்காக Rs.100,000,000 ஒதுக்குகின்றார்.

 

நாயகிகள் சாலினி, கஜோல் அகர்வால் & அமலாபால் மூவருக்கும் Rs. 39,600,000 ஊதியமாக  பேசி முடிக்கின்றார்.

 

அதில் சாலினி கஜோலைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார். அமலாபால் சாலினியைவிட Rs. 1,000,0000 கூட பெறுகின்றார்.

 

நாயகன்களில் விஜேய் தன் ஜோடியைவிட இருமடங்கையும், சூர்யா அவரின் ஜோடியின் ஊதியைத்திற்கு சமனாகவும், விக்ரம் அவரின் ஜோடியைவிட 50% கூடவாகவும் பெறுகின்றானர்.

 

அப்படியாயின் யார் யாருக்கு ஜோடி?

 

இந்தக்கணக்கில் ஒரு தவறு இருக்கின்றது என நினைக்கின்றேன் . 

சரியான தரவு சிவப்பு அடையாளம் இட்டதில் ஒரு 0 குறையவேண்டுமே  

விடை

 

விஜய் - அமலாபால்

 

சாலினி -  விக்ரம்

 

கஜோல்  -  சூர்யா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.