Jump to content

மீசாலையில் சுற்றிவளைப்பு. ஓட்டோவுக்குள் பிரசவித்த தாய்.


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீசாலையில் சுற்றிவளைப்பு. ஓட்டோவுக்குள் பிரசவித்த தாய்.

- பண்டார வன்னியன் - ஆழனெயலஇ 05 துரநெ 2006 15:53

தென்மராட்சி மீசாலைப்பகுதி இன்று காலை சிறீலங்கா இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு மிகக்கடுமையான சோதனைகள் இடம்பெற்றுள்ளன. காலை 8.00 மணிமுதல் நண்பகல்வரை இச்சோதனை நடைபெற்றது. வீடுவீடாகச் சென்ற படையினர் மாணவர்களின் அப்பியாசக்கொப்பி முதல் அனைத்துப்பொருட்களையும் சோதனையிட்டனர்.

கிணறுகளுள் இறங்கி தண்ணீருக்குள் கம்பிகளால் குத்திச் சோதனையிட்டனர். கிணற்றடிகளை கம்பிகளால் கிளறிப்பார்த்தனர்.

சேதனைகள் இடம்பெற்றபோது வீதிப்போக்குவரத்தையும் படையினர் தடைசெய்திருந்தனர். இதனால் கொடிகாமத்தில் இருந்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஓட்டோவில் சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப்பெண் வாகனத்துக்குள்ளேயே பிரசவித்துள்ளார். இவரது வேதனைக்குரலை ஒன்றரை மணிநேரமாகக் கேட்டுக்கொண்டிருந்த போதும் படையினர் வாகனத்தை வைத்தியசாலைக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. அனுமதி கோரிய ஓட்டோச் சாரதியை படையினர் துப்பாக்கிப்பிடியால் தாக்கினர். sankathi

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.