Jump to content

"சும்மா" ஒரு பத்து நிமிஷம் ;)


Recommended Posts

அணைக்கப்பட்ட ஒளியில்
பிணைக்கப்பட்ட நிலையில்
ஆண்மையின் வன்மையிலும்
பெண்மையின் மென்மையிலும்
அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்!

 

 

செளித்து வளர்ந்த புல்வெளியும்...
அதில் வளைந்து நெளிந்த நீராறும்...
நெடிதுயர்ந்த மலைமுகடும்...
கொஞ்சும் இயற்கை எழிலை
விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள்
ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை!

 

 

மங்கிய ஒளியில் நிகழும்...
மங்களமான நிகழ்வுகளெல்லாம்
மயங்கிய நிலைகொடுக்க,
தயங்கியே தஞ்சமடைவதாய்
ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை!

 

 

இயங்கிய ஈருடலும்...
கிறங்கிய நால்விழியும்...
காரிருள் கானகத்தை உரசி...
சூடேற்றிப் பற்றவைக்க,

 

அடித்தோய்ந்த மழையில்
நனைந்து நின்ற மரக்கிளைகள்போல்
ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!!

 

 

நீண்ட நாட்களின் பின் ஒரு  கலகலப்பான பத்து நிமிஷத்தில் எழுதியது      

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடித்தோய்ந்த மழையில்

நனைந்து நின்ற மரக்கிளைகள்போல்

ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!!

 

சிந்தனையைத் தூண்டி விடும் வரிகள்!

 

மீண்டும் ஒரு கவிதையுடன் கண்டது மகிழ்ச்சி!

 

அதுவும், ஒரு காளிதாசனின் இன்னொரு காவியத்தைப் போல!

Link to comment
Share on other sites

 

அணைக்கப்பட்ட ஒளியில்

பிணைக்கப்பட்ட நிலையில்

ஆண்மையின் வன்மையிலும்

பெண்மையின் மென்மையிலும்

அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்!

 

 

செளித்து வளர்ந்த புல்வெளியும்...

அதில் வளைந்து நெளிந்த நீராறும்...

நெடிதுயர்ந்த மலைமுகடும்...

கொஞ்சும் இயற்கை எழிலை

விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள்

ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை!

 

 

மங்கிய ஒளியில் நிகழும்...

மங்களமான நிகழ்வுகளெல்லாம்

மயங்கிய நிலைகொடுக்க,

தயங்கியே தஞ்சமடைவதாய்

ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை!

 

 

இயங்கிய ஈருடலும்...

கிறங்கிய நால்விழியும்...

காரிருள் கானகத்தை உரசி...

சூடேற்றிப் பற்றவைக்க,

 

அடித்தோய்ந்த மழையில்

நனைந்து நின்ற மரக்கிளைகள்போல்

ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!!

 

 

நீண்ட நாட்களின் பின் ஒரு  கலகலப்பான பத்து நிமிஷத்தில் எழுதியது      

 

 

நன்றி கவிதை கவிதைக்கு.

 

"செளித்து வளர்ந்த புல்வெளியும்..."இப்படியிருந்தால் சுகாதாரத்துக்கு நல்லதல்ல இடைச்சலும் கூட 

 

Link to comment
Share on other sites

இயங்கிய ஈருடலும்...
கிறங்கிய நால்விழியும்...
காரிருள் கானகத்தை உரசி...
சூடேற்றிப் பற்றவைக்க,

 

வந்த முதல் பதிவே யாழை சூடேத்தப்போகுது . நீங்கள் விட்டுச் சென்ற தொடர்கள் ஏராளம் . உங்கள் கவிமழையில் நனையக் காத்திருக்கின்றேன் . வாழ்துக்கள் சூடான கவிதைக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

Link to comment
Share on other sites

சிந்தனையைத் தூண்டி விடும் வரிகள்!

 

மீண்டும் ஒரு கவிதையுடன் கண்டது மகிழ்ச்சி!

 

அதுவும், ஒரு காளிதாசனின் இன்னொரு காவியத்தைப் போல!

 

மிக்க நன்றி புங்கையூரன்.      :)

நன்றி கவிதை கவிதைக்கு.

 

"செளித்து வளர்ந்த புல்வெளியும்..."இப்படியிருந்தால் சுகாதாரத்துக்கு நல்லதல்ல இடைச்சலும் கூட 

 

 

:unsure:  :)

Link to comment
Share on other sites

இயங்கிய ஈருடலும்...

கிறங்கிய நால்விழியும்...

காரிருள் கானகத்தை உரசி...

சூடேற்றிப் பற்றவைக்க,

 

வந்த முதல் பதிவே யாழை சூடேத்தப்போகுது . நீங்கள் விட்டுச் சென்ற தொடர்கள் ஏராளம் . உங்கள் கவிமழையில் நனையக் காத்திருக்கின்றேன் . வாழ்துக்கள் சூடான கவிதைக்கு .

 

மிகவும் நன்றி கோ.

முக்கியமாக உங்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.

என்னால் யாழுக்குள் வர இயலாமல் இருந்த காலப்பகுதியில் நான் அனுப்பிவைத்த ஆக்கங்களை

யாழில் இணைத்து உதவினீர்கள். அதனால் நீங்கள் சிலவேளைகளில் சில சிக்கல்களையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. எனக்காக அதனை செய்தமைக்கு மிக்க நன்றி. :)

 

இப்பொழுது நேரம் மிகவும் குறைவாக உள்ளது.

வெகுவிரைவில் தொடர்கின்றேன் . :)

கவிதையை மீண்டும் கண்டதில் சந்தோசம்.

 

மிக்க நன்றி குமாரசாமி அண்ணை. உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே! :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிக்க நன்றி உடையார்,நிழலி, நுணாவிலன். தொடர்ந்தும் உங்கள் அனைவருடனும் இணைந்திருப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தந்த

கவிதைக்கு நன்றிகள்

 

காத்திருந்த எமக்கும்

கருகிக்கிடந்த நிலத்துக்கும்

காய்ந்து கிடந்த நிலவுக்கும்

காதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...

 

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

 

ஒரு கேள்வி

 

கோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.

இது கள உறவுகள்  சார்பாக........... 

Link to comment
Share on other sites

கவிதை தந்த

கவிதைக்கு நன்றிகள்

 

காத்திருந்த எமக்கும்

கருகிக்கிடந்த நிலத்துக்கும்

காய்ந்து கிடந்த நிலவுக்கும்

காதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...

 

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

 

ஒரு கேள்வி

 

கோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.

இது கள உறவுகள்  சார்பாக........... 

 

 

இதைத் தெரிஞ்சு நீங்கள் என்ன செய்யப்போறியள் ??

Link to comment
Share on other sites

கவிதை தந்த

கவிதைக்கு நன்றிகள்

 

காத்திருந்த எமக்கும்

கருகிக்கிடந்த நிலத்துக்கும்

காய்ந்து கிடந்த நிலவுக்கும்

காதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...

 

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

 

ஒரு கேள்வி

 

கோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.

இது கள உறவுகள்  சார்பாக........... 

 

 மிக்க நன்றி விசுகண்ணை! :)

 

நான் இருந்த சூழ்நிலையும் இடமும் யாழுக்குள் வர இயலாத நிலைமையை உருவாக்கியிருந்தது.

எப்போவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதில்... காகிதத்தில் பேனாவால் எழுதிவைத்திருந்த எல்லாவற்றையும் "ரைப்"செய்து கோமகனுக்கு அனுப்பி வைத்தேன். நான் வர இயலாவிட்டாலும் காகிதத்தில் கிறுக்குப்பட்டவைகள் தங்களால் வாசிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில் அவரிடம் அவற்றை யாழில் போடமுடிந்தால் போடுங்கள் என கேட்டுக்கொண்டேன்.

 

நான் ஏன் யாழுக்குள் வர இயலாத நிலையில் இருந்தேன் என்பது குறித்து பின்னொருநாளில் நான் எழுதுவதிலிருந்து (என் பயண அனுபவம்) தெளிவாக புரிந்துகொள்வீர்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயங்கியே தஞ்சமடைவதாய்

ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை!

ஏனுங்கோ மாறி நடக்க கூடாதோ..பெண்மையில் ஆண்மை புகலிடம் அடையகூடாதோ?:D

Link to comment
Share on other sites

ஏனுங்கோ மாறி நடக்க கூடாதோ..பெண்மையில் ஆண்மை புகலிடம் அடையகூடாதோ? :D

 

தாராளமாக தஞ்சம் கோரலாமே... மஞ்சத்தில்! :wub:  :lol: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.