Jump to content

என்றும் இளமையாக இருக்க நத்தை மசாச்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

If you thought snake massage was creepy, checkout the latest craze in skin care. Beauty clinics and spas across South America and South Korea are turning to snail extracts that is believed to be good for the skin. Packed with glycolic acid and elastin, a snail’s secretion protects skin from cuts, bacteria, and powerful UV rays, making mother nature’s gooeyness a prime source for proteins that eliminate dead cells and regenerate skin. Typically beauty clinics employ products made from the sticky mess, but one beauty salon in Russia's Siberian city of Krasnoyarsk decided to cut out the middleman by placing the snails right onto their clients' faces. Treatment involving snails has been used as far back as ancient Greece: Hippocrates reportedly prescribed a mixture of sour milk and crushed snails for skin inflammations. These days, it’s marketed as an acne treatment, spot and scar remover, and burn healer. “It’s a 100 percent pure and natural product that allows them to replace the typical chemical skin creams,” said spokesman Christian Plaut of Andes Nature, which sells a popular snail cream in South America. “Consumers must usually buy several creams separately to get the same benefits.” http://www.amusingplanet.com/2012/03/slimy-snail-massage-latest-beauty-fad.html http://www.google.com/search?q=snail+massage&hl=en&tbo=u&tbm=isch&source=univ&sa=X&ei=AzzBUNb9H86F0QHU8IGABw&ved=0CC4QsAQ&biw=1440&bih=775

Link to comment
Share on other sites

       

 

 

 
கொடி கட்டி பறக்கும் நத்தை மசாஜ்! (படங்கள் இணைப்பு)
 
nathai.jpg
சீனா, ஜப்பானை தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாசாரம் கொடி கட்டி பறக்க துவங்கி விட்டது. மசாஜ் செய்வதற்கு, எந்தப் பொருளை பயன்படுத்துவது என்பதில் தான், இந்த நாடுகளுக்குஇடையே, தற்போது கடும் போட்டி.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளை தொடர்ந்து, சிறிய உயிரினங்களையும், மசாஜ் செய்வதற்கு பயன்படுத்த துவங்கியி ருக்கின்றனர். அதிலும், ரஷ்யாவில் ஒரு படி மேலே போய், சிறிய அளவிலான நத்தைகளை, முகத்தில் விட்டு, மசாஜ் செய்கின்றனர்.

nathai1.jpg

nathai.jpg

ரஷ்யாவின் கிராசனோயக்ஷா நகரில், இதற்கென்ற பிரத்யேகமான, “நத்தை மசாஜ் கிளப்’ உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை, படுக்க வைத்து, அவர்களின் முகங்களில், சிறிய அளவிலான நத்தைகளை நடக்க விடுகின்றனர். அந்த நத்தைகளும், மூக்கு, கன்னம், கண், நெற்றி என, வீதி உலா போவது போல், முக உலா போகின்றன. இந்த நத்தை மசாஜ் செய்வதற்காக, வாடிக்கையாளர்களிடம், கணிசமான ஒரு தொகையையும் கறந்து விடுகின்றனர்.

“இந்த நத்தை மசாஜால், முகத்தில் உள்ள தோல்கள் புத்துயிர் பெறுகின்றன. முகச் சுருக்கங்கள், முகத்தில் நீண்ட நாள் வடுக்கள், தழும்புகள் ஆகியவை மறைந்து, முகம் புதுப் பொலிவு பெறுகிறது…’ என்கின்றனர், இந்த கிளப்பை நடத்துவோர்.

 

http://www.puthiyaulakam.com/2012/04/blog-post_4082.html

Link to comment
Share on other sites

 

நத்தையாரே...கவனம்...பெரிய பள்ளத்தாக்கு அருகில் இருக்கு...மாமுனிகளே வீழ்ந்த பள்ளத்தாக்கு...வீழ்ந்தால் இலேசில் எழும்ப முடியாது :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்றும் இளமையுடன் இருக்க என்று மேலே போட்டுள்ளதை நிழலியார் காணவில்லைபோல?

 

இந்த மசாஜிலேயே முக்கிய கட்டம் அதுதானாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நத்தை மசாஜ்ஜை... ஆண்களும் செய்யலாமா?tongue.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நத்தை மசாஜ்ஜை... ஆண்களும் செய்யலாமா?tongue.gif

 

நத்தைக்கு, நாகதாளிப் பத்தைக்குள்ள, இறங்கின மாதிரி இருக்குமே, பரவாயில்லையா? :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நத்தை மசாஜ்ஜை... ஆண்களும் செய்யலாமா?tongue.gif

 

அதுக்கு பெயர் வேறு :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நத்தையாரே...கவனம்...பெரிய பள்ளத்தாக்கு அருகில் இருக்கு...மாமுனிகளே வீழ்ந்த பள்ளத்தாக்கு...வீழ்ந்தால் இலேசில் எழும்ப முடியாது :)

 

அது தெரிந்துதான் போன நத்தை திரும்பி வருகின்றது  :lol:

Link to comment
Share on other sites

ஆகா எப்பிடி எல்லாம் கவனிக்கிறான்கையா :D

எனக்கென்னமோ நத்தை விழுந்து எழும்பி வார மாதிரி இருக்குலே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுமம் பாக்கவே அரியண்டம். இதுக்குள்ளை ஆளாளுக்கு கறுமம் பிடிச்ச கருத்துக்கள் வேறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது போனவர்கள் இளமை வேண்டி நத்தையை ஊரவிடுகின்றார்கள். அதைப் பற்றி அழுவதை விட்டுவிட்டு, நத்தைகளைப் பிடித்து, நல்ல உள்ளியுடன் சேர்த்துச் சுட்டுச் சாப்பிட்டால் எப்போதும் முறுக்காக இருக்கலாம் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.