Jump to content

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2


Recommended Posts

  • Replies 103
  • Created
  • Last Reply

என்னுடைய குரு இசை அண்ணா கூறியது: யாரையும் முழுதாக நம்பக்கூடாது.. அதே சமயம் தாயக விடுதலை என்கிற கோட்பாட்டுடன் இயங்குபவர்களில் யாரையும் ஒதுக்கவும் கூடாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை போருக்கு எந்தவொரு பங்களிப்பையும் செய்யாது இணையத்தில் விமர்சனங்களும் வியாக்கியானங்களும் செய்து தம்மை விற்பனர்கள் என காட்ட முயல்பவர்கள் இப்படி ஆயிரம் புழுதிகளை பறக்க விடவே செய்வர் 

Link to comment
Share on other sites

அதே போல அனைத்துலக செயலகத்தைவெளியில் நின்று இயக்குபவர். மயூரன்(குட்டி அல்லது விடுதலை) இவர் கே.பி யின் மருமகன். அதாவது சகோதரியின்  மகன். இவரே ஜரோப்பா முழுவதும் பயணம் செய்து அனைத்துலக கிளைகளிற்கு ஆலோசனைகளை வழங்குபவர். 

 

சாத்திரி அண்ணா.. இந்த மயூரன் என்பவரை சாதாரண பொதுஜனம் எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் அவர் கேபியின் மருமகனாக இருந்தாலும் அந்த ஒரு பிணைப்பிற்காக அவரை ஒதுக்குதல் சரியா?  :unsure:

 

அப்படிப் பார்த்தால் Gary ஆனந்தசங்கரி அவர்கள்?? :blink:

Link to comment
Share on other sites

சாத்திரி அண்ணா.. இந்த மயூரன் என்பவரை சாதாரண பொதுஜனம் எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் அவர் கேபியின் மருமகனாக இருந்தாலும் அந்த ஒரு பிணைப்பிற்காக அவரை ஒதுக்குதல் சரியா?  :unsure:

 

அப்படிப் பார்த்தால் Gary ஆனந்தசங்கரி அவர்கள்?? :blink:

 

கே.பி யின் மருமகன் என்பது போதாதுதான்.ஆனால் கே.பியுடன் இன்னமும் தொடர்புகளை வைத்திருக்கிறார்.அவரை சந்தித்திருக்கிரார்.அவரின் திட்டங்களுக்கமையவே காய் நகர்த்துகிறார் என்பது தாராளமாக போதும்.

Link to comment
Share on other sites

கே.பி யின் மருமகன் என்பது போதாதுதான்.ஆனால் கே.பியுடன் இன்னமும் தொடர்புகளை வைத்திருக்கிறார்.அவரை சந்தித்திருக்கிரார்.அவரின் திட்டங்களுக்கமையவே காய் நகர்த்துகிறார் என்பது தாராளமாக போதும்.

 

இதை நீங்கள் சொல்லுறீங்கள். ஆதாரத்தையும் இணைத்துவிட்டால் நாங்களும் அறிவோம் அல்லவா?

Link to comment
Share on other sites

இன்னொருவர் உங்களிற்கு இவரை பின்தொடர் என்று  சொல்வேண்டும்  நீங்கள் செந்தமா எதையுமே யேசிக்க மாட்டிங்கள் அப்பிடித்தானே

 

பலருக்கு சொந்தமாக யோசிக்க தெரிந்திருப்பதால் தான் உங்கள் கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதை பார்த்து முடிவெடுப்பதில்லை. :D

Link to comment
Share on other sites

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன். ஏனென்றால் நல்ல எழுத்தாற்றல் உள்ள ஒருவர் தமிழீழம் கிடைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் தமிழர்களின் ஒற்றுமை பற்றியும், பொது எதிரியான சிங்களத்தின் தமிழின அழிப்பு பற்றியும் பிரயோசனமான சில கட்டுரைகள் எழுதினால் நிச்சயம் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் தான்.

ஆனால் தனது பெயருக்காக தமிழீழத்தின் அழிவுக்கு துணைபோகும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினால் இப்பொழுது ஆர்வமாக வாசிக்கும் பலமக்கள் எதிர்காலத்தில் அவரை ஒதுக்கி வைக்கும் நிலையே வரும். எழுத்தாற்றலால் எவ்வளவு காலம் தான் மக்களை கட்டிப்போடுவது? :D

Link to comment
Share on other sites

அன்று பொம்பிளை பிரச்சனையில் குண்டப்பாவுக்கு தண்டனை வழங்காமல் பொதுமன்னிப்பு வழங்கியதில் தலைவர் தவறு செய்துவிட்டார்.
 
அது மட்டுமல்ல தனக்கு கீழே வளரும் போராளிகள், அதே கட்டுகோப்புடன் எப்பவும் இருப்பார்கள் என்று மனக்கணக்கு போட்டு வாழ்ந்து விட்டார்.
 
இந்த நிலையில், அவருக்கு படையல் வைத்து சாப்பிடும் நபர்கள் இருக்கும் உலகில், குண்டப்பா போன்றவர்கள் தனியொரு மாவீரர் தினம் நடத்துவதில் நான் குறை ஒன்றும் காணவில்லை.  :icon_idea:
 
பிரான்சில், நாதன் கஜன் போன்றவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கிக்கு உரியவருக்கு லெப். கேணல் பதவி நிலை வழங்கும்போது, பரிதிக்கு கேணல் நிலை வழங்குவதில் என்ன பிழை ?? :blink:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியங்களும், மர்மங்களும், சாகஸங்களும், வஞ்சகங்களும், வன்மங்களும் நிறைந்ததுதான் தேசிய விடுதலைப் போராட்டம். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்து அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய காலத்திலும் பழைய பாதையில் பயணித்தால் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளும், வெறும் வாய்களை மெல்லுபவர்களுக்கு நிறைய அவல்களும் கிடைக்கும்.

 

சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

Link to comment
Share on other sites

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன்.

 

 

புலிவேசம் கலைஞ்சிடிச்சு டும் டும் டும்.
வந்த நோக்கம் தெரிஞ்சிடுச்சு டும் டும் டும்
படையல் வைச்ச சாத்தானுக்கு கொடிபிடிப்பேன் டும் டும் டும்.
ஆறு கடலை போய்ச்சேரும் டும் டும் டும்.
அவிழ்த்த பொய்கள் கைகொட்டி சிரிக்கும் டும் டும் டும். :D
 
Link to comment
Share on other sites

சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

பணம் பணம் பணம் தவிர வேறொன்றில்லை பராபரமே

Link to comment
Share on other sites

புலம்பெயர் வாழ்மண் என்னும் இழிவு நிலைக்கு தள்ளப்பட்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தது அனைத்துலக செயலகம் ..............இன்றுவரை எனது தாயக விடுதலை உணர்வுடன் சங்கமித்து பயணிக்கிறார்கள் ...........அதன் பின்னால் போவதால் அன்று கண்ட திருப்தி இன்றும் காணக்கூடியதாய் உள்ளது ...............என்னில் உண்மையை நான் இனம் கண்டு உண்மையாய் என் தாய்மண்ணை நேசிப்பதால் ....................நண்பரே தாங்கள் கண்ட குற்றம் ,அல்லது குறை அதாவது காசு பணம் என்ற அந்த கேவலமான சிந்தனைக்கப்பால் தமிழீழம் என்று ஜோசிப்பவன் நான் ...............அதனால் இப்ப முழைத்த காளான்களை விட அன்று பூத்த கார்த்திகை செடிக்கு பின்னால் போவதே என் கொள்கை ..............................நன்றி வணக்கம்

 

இயற்கையாய் பூத்த காத்திகை மலர்கள்  நல்லவைதான்.  ஆனால் நீங்கள் பிளாஸ்ரிக் காத்திகைப் பூக்களை உண்மைப் பூக்களாய் நம்பிவிட்டீர்கள் போலும்;. முதலில் எது அசல்? எது நகல்? என்று கண்டுபிடிக்க வேண்டும். தூரத்தில் நின்று  பார்க்காதீர்கள் அருகில் சென்று பாருங்கள்

Link to comment
Share on other sites

இரகசியங்களும், மர்மங்களும், சாகஸங்களும், வஞ்சகங்களும், வன்மங்களும் நிறைந்ததுதான் தேசிய விடுதலைப் போராட்டம். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்து அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய காலத்திலும் பழைய பாதையில் பயணித்தால் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளும், வெறும் வாய்களை மெல்லுபவர்களுக்கு நிறைய அவல்களும் கிடைக்கும்.

 

சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

 

இரகசியங்களும்  மர்மங்களும்  சாகசங்களும்  வஞ்சகங்களும்  வன்மங்களும் அற்றதொரு  அடுத்த கட்ட நகர்வை  சாகசங்களும்  சுவாரசியங்களும்  வெறும் வாய் மெல்பவர்களிற்கு கொடுக்கமல்  அனைவரும் இணைந்து பகிரங்கமாக  நகர்த்தவேண்டும். அதற்கான தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது பார்க்கலாம் :)

Link to comment
Share on other sites

இரகசியங்களும்  மர்மங்களும்  சாகசங்களும்  வஞ்சகங்களும்  வன்மங்களும் அற்றதொரு  அடுத்த கட்ட நகர்வை  சாகசங்களும்  சுவாரசியங்களும்  வெறும் வாய் மெல்பவர்களிற்கு கொடுக்கமல்  அனைவரும் இணைந்து பகிரங்கமாக  நகர்த்தவேண்டும். அதற்கான தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது பார்க்கலாம் :)

 

 

முயற்ச்சிகள் செய்பவர் இப்படியெல்லாம் எழுதாமாட்டார்கள். அந்த முயற்ச்சியும் அடுத்த கட்டுரைக்கான முயற்ச்சியே, ஓழிய நல்ல எண்ணத்தின் செய்ற்பாடாக தெரியவில்லை.

 

 

நியானி: பல் வரிகள் தணிக்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியங்களும்  மர்மங்களும்  சாகசங்களும்  வஞ்சகங்களும்  வன்மங்களும் அற்றதொரு  அடுத்த கட்ட நகர்வை  சாகசங்களும்  சுவாரசியங்களும்  வெறும் வாய் மெல்பவர்களிற்கு கொடுக்கமல்  அனைவரும் இணைந்து பகிரங்கமாக  நகர்த்தவேண்டும். அதற்கான தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது பார்க்கலாம் :)

 

யானையும் சிங்கமும் கூடி குலவும்

புலியும் மானும் ஒன்றாக நீரருந்தும்

மயிலும் பாம்பும் சேர்ந்து விருந்துண்ணும்

இந்த அதிசயத் திருநாள் வரும் நாளில்

நான் கிழடுதட்டாமல் பிணிகள் இன்றி

சுயத்துடன் இருக்கவேண்டும்.

 

Link to comment
Share on other sites

வெளிப்படையாக அனைத்து விடயங்களும் செய்யவேண்டியதன் அவசியதை இப்போ பெரும்பாலானோர் உணர்ந்துள்ளார்கள் .

எமது அரசியல் ஆரம்பத்தில் இருந்தே ஒரு குறிக்கப்பட்டவர்களின் கைகளில் தங்கி சின்னாபின்னமாகிவிட்டது.எதுவித உரிமைகளையும் பெறாமல் தமிழன் இன்றும் நடுத்தெருவில் தான் .வெளிப்படை தன்மை இல்லாத ஒரே காரணத்தால் தான் அனைத்து விடயங்களிலும் சுயநலவாதிகளால் சுத்து மாத்து செய்ய கூடியதாகிவிட்டது .

தொடர்ந்து எழுதுங்கள் சாத்திரி.நல்லது கேட்டது அனைவருக்கும் தெரியவேண்டும் .மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் செய்வார்கள் .

Link to comment
Share on other sites

உலகின் அதிசிறந்த மக்களாட்சி நடைபெறும் நாடான அமெரிக்காவிலேயே அதன் தேசியம் சார்ந்த செய்கைகள் பகிரங்கப்படுத்தப்படுவது இல்லை.
விக்கிலீக்ஸ் அமைப்பிற்கு கொடுத்தவரும் அதன் உரிமையாளரும் அமெரிக்காவின் அழுங்குப்பிடியில்..

 

எமது சமுதாயத்தில் எதை எழுதுவது எழுதக்கூடாது என்பதற்கு சமுதாய பற்று தேவை.
எமக்குள் உள்ள சிக்கல்களை வலையில் எழுதித்தான் தீர்க்க முடியும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிசிறந்த மக்களாட்சி நடைபெறும் நாடான அமெரிக்காவிலேயே அதன் தேசியம் சார்ந்த செய்கைகள் பகிரங்கப்படுத்தப்படுவது இல்லை.

விக்கிலீக்ஸ் அமைப்பிற்கு கொடுத்தவரும் அதன் உரிமையாளரும் அமெரிக்காவின் அழுங்குப்பிடியில்..

 

எமது சமுதாயத்தில் எதை எழுதுவது எழுதக்கூடாது என்பதற்கு சமுதாய பற்று தேவை.

எமக்குள் உள்ள சிக்கல்களை வலையில் எழுதித்தான் தீர்க்க முடியும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்று.

 

எதையோ ஒழிக்கணும் எண்டு சொல்லுறியள் , பக்கம் சாரா நிலைக்கு வாருங்கள்  

Link to comment
Share on other sites

எதையோ ஒழிக்கணும் எண்டு சொல்லுறியள் , பக்கம் சாரா நிலைக்கு வாருங்கள்  

 

எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் சேர்ந்தவர், அதற்காக உறுதிமொழி எடுத்தவர் அந்த இரகசியங்களை மீறுவது என்பதில் ஒரே ஒரு கருத்துத்தான் உண்டு, துரோகம். எமது இயக்க இரகசியங்கள் வெளியில் போகக்கூடாது என்பதற்காக தம்மை தாமே அழித்தவர்களும் உண்டு. இன்று அந்த விடுதலை இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில் இன்றும் உள்ளவர்கள் பற்றி, அந்த அமைப்பில் இருந்தவர்கள் வலையில் எழுதுவது மூலம் நாம் பக்க சார்பற்ற நிலையையும் சாதிக்க முடியும் என எண்ணுவது மேலும் எம்மை பலவீனமாக்கும் செயல். இவ்வாறு வெற்றிகரமாக நடந்த வரலாறும் இல்லை.

 

எமது இன்றைய அரசியல் செயல்பாடுகளில் கூட ஜனநாயாக அடிப்படியில் எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் மீது எதிரி பலமான தனது கரத்தால் சிதைப்பது இலகு. அதுவே  நாடுகடந்த அரசின் பலவீனமகாவும் உலகத்தமிழர் பேரவையின் பலமாகவும் பார்க்கலாம்.

 

எனவே ஒரு விடுதலை போராட்ட அமைப்பின் முன்னைய இரகசியங்களை, இன்றைய எதிரிகளின் ஊடுருவல் நிறைந்த சிக்கல்களை மின்வலைகளில் எழுதுவது தனிப்பட்ட போலிப்புகழை தரலாம், சிலருக்கு பண இலாபத்தை தரலாம், ஆனால் தாயாக மக்களுக்கு எந்த உதவியைசெய்யும் என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 

இயற்கையாய் பூத்த காத்திகை மலர்கள்  நல்லவைதான்.  ஆனால் நீங்கள் பிளாஸ்ரிக் காத்திகைப் பூக்களை உண்மைப் பூக்களாய் நம்பிவிட்டீர்கள் போலும்;. முதலில் எது அசல்? எது நகல்? என்று கண்டுபிடிக்க வேண்டும். தூரத்தில் நின்று  பார்க்காதீர்கள் அருகில் சென்று பாருங்கள்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D 

 

Link to comment
Share on other sites

தமிழ்சூரியன்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D

 

 

ஆண்டவர் உங்களோடும் இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D

 

 

Link to comment
Share on other sites

நாதன், கஜன் படுகொலை   செய்யப்பட்ட்து யார் என  அப்போது  அமைப்புகுள்  பல கேள்விகள் போராளிகள் மட்டத்திலும் கேக்க பட்டது.  செய்யப்பட்டது புலிகள் தான் என  நேரடியாக கூறாமல் சொல்லப்பட்ட காரணம்.

 

நாதன் , கஜன்  தவறுதலாகவ சில தகவல்களை இலங்கை அரசுக்கு கசியவிட்டதாகவும் ( பிரான்ஸ் அரசுக்கும் புலிகளுக்கும் உள்ள நட்பு ?) அதானால் அவர்களை அப்புறபட்டுத்த வேண்டும் என்ற நிலை தோன்றியதாகவும்...................

 

 

ஆனால்  சாத்திரி எழுதியது தான் உண்மையாக இருக்கு. அதற்க்கு தான் சந்தர்ப்பமும் கூட.

 

Link to comment
Share on other sites

 

புலிவேசம் கலைஞ்சிடிச்சு டும் டும் டும்.
வந்த நோக்கம் தெரிஞ்சிடுச்சு டும் டும் டும்
படையல் வைச்ச சாத்தானுக்கு கொடிபிடிப்பேன் டும் டும் டும்.
ஆறு கடலை போய்ச்சேரும் டும் டும் டும்.
அவிழ்த்த பொய்கள் கைகொட்டி சிரிக்கும் டும் டும் டும். :D
 

 

 

உங்களுக்கு தேவையானதை மட்டும் கத்தரித்து போடாமல் அதற்கு முன் எழுதியதையும் பின்னர் எழுதியதையும் முழுமையாக போட வேணும். :D

 

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

 

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன். ஏனென்றால் நல்ல எழுத்தாற்றல் உள்ள ஒருவர் தமிழீழம் கிடைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் தமிழர்களின் ஒற்றுமை பற்றியும், பொது எதிரியான சிங்களத்தின் தமிழின அழிப்பு பற்றியும் பிரயோசனமான சில கட்டுரைகள் எழுதினால் நிச்சயம் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் தான்.

 

சாத்திரி அண்ணா நினைத்தால் அவரால் சில நன்மைகளை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் அவரை இதுவரை நான் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவர் தன பெயர் தான் முக்கியம் என்று நினைத்தால் நானும் அவரை புறக்கணிப்பேன். பலரும் அவரை புறக்கணிக்கும் தன்மை உள்ளது என்பதையே கூறினேன்.

தமிழீழ ஆதரவாளர்கள் எல்லோரும் மற்றவர்களை எதிராளியாக நினைக்க வேண்டும், இல்லாவிட்டால் புலிவேசம் போட்டார்கள் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. அர்ஜுன் அண்ணா ஒரு புலி எதிர்ப்பாளர். ஆனால் அர்ஜுன் அண்ணாவை எனக்கு பிடிக்கும். அதற்காக புலிவேசம் கலைஞ்சிடுச்சு டும் டும் டும் என்று எழுதப்போகிறீர்களா? தாராளமாக எழுதுங்கள். :D

 

அது சரி நான் எப்ப என்னை புலி என்று சொன்னனான்.... :unsure:  நான் சாதாரண மக்களில் ஒருவர். :)

Link to comment
Share on other sites

இந்த ஆக்கத்தை எழுதுபவர் ஒன்றை உறுதியாக நம்புகின்றார்: 'தேசியத்தலைவர் உயிருடன் இல்லை'.
கடந்த மாவீரர் தினமன்றும் மீண்டும் ஒரு படத்தை இணைத்து இருந்தார்.

 

அந்த சூரியன் மறைந்து விட்டது எனவே நான் இன்று யார்?  இந்த உலகில் எனக்கு என்ன இடம்? என்னை நான் எப்படி தக்க வைப்பது?
 

இந்தக்கேள்வி நாட்டிற்காக உழைத்தவர்கள் பலர் முன் உள்ளது.

#1: சிலர் வேறு வழிகள் மூலம் மக்களுக்கு இல்லை மக்கள் விடுதலைக்கு தொடர்ந்தும் உதவுகின்றனர்
#2: வேறு சிலர் ஒதுங்கி உள்ளனர்
#3: ஒரு சிறு பகுதியினர் காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்கின்றனர்

 

நாளை மீண்டும் தமிழ் தேசியம் தலை தூக்கும்போழுது #1, #2 சார்ந்தவர்களை மீண்டும் சமூகம் ஏற்கும்.
#3 பகுதியினரை எதிரியும் ஏற்கமாட்டான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.