Jump to content

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.


பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :
- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர
- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)
- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.


மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.


பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...


எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :

- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர

- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)

- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

 

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

 

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

 

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

 

 

அந்த அமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள்.  ஒருசில அமைப்புகள் தாங்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முன்னிற்கிறார்கள்.  ஆனால், இனிமேல் அது முடியாத காரியம்.  உங்களை நம்பி ஏமாறுவதற்கு உங்களைப் போல் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.  இந்த அமைப்புகள் எல்லாம் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில்லை.

Link to comment
Share on other sites

அந்த அமைப்பு மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் கொடுத்திருப்பார்கள்.  ஒருசில அமைப்புகள் தாங்கள் மட்டுமே உழைக்க வேண்டும் என்று முன்னிற்கிறார்கள்.  ஆனால், இனிமேல் அது முடியாத காரியம்.  உங்களை நம்பி ஏமாறுவதற்கு உங்களைப் போல் மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.  இந்த அமைப்புகள் எல்லாம் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில்லை.

 

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்திற்கு நான் மேலே குறிப்பிட்டது போன்று உலகத்தமிழர் பேரவையுடன் சில எழுத்து வேலைகளை செய்ய இணைந்தேன். குறிப்பாக சொடுக்குவது மூலம் மின்நகல் அனுப்பும் வேலைகளை முள்ளிவாய்க்கால் நேரத்தில் ஆரம்பித்து செய்தோம். காரணம் எமது மக்களுக்கு அது இலகுவாக இருக்கும் என. பின்னர் மாதம் முன்னூறு டாலர்கள் வரை தேவையாக இருந்தது, விட்டுவிட்டார்கள்.

பின்னர் அவர்கள் பணம் கேட்டார்கள் பரப்புரை செய்ய. யாழிலும் நான் இணைத்திருந்தேன். எத்தனை பேர் உதவினார்கள் என தெரியவில்லை.  :

- ஐ.நா. மனித உரிமை தொடரில் மாற்றங்களை கொண்டு வர

- பல நாடுகளுக்கு பயணிக்க ( இலத்தீன் ஆபிரிக்க நாடுகள்)

- சனல் நாலு போன்ற செயல்பாடுகளுக்கு பணம்

 

எமக்காக ஐ.நா. வில் குரல் கொடுக்கும் இன்றர்சிட்டி பிரஸ் மத்தியூ லீ, ஒரு சுயாதீன பத்திரிகையாளர். அவருக்கு நாம் பணம் அனுப்ப கேட்டிருந்தேன். நான் ஒவ்வொரு வருடமும் அனுப்பிக்கொண்டு கேட்டேன்.

 

மொத்தத்தில்  எமது  தேவைகள் பல இலட்சங்கள் வருடத்திற்கு. ஆனால் அவர்களால் பணத்தை பெற முடியாத நிலை. மக்கள் ஆதரவு காணாமல் உள்ளது.

 

இவ்வாறு பல அமைப்புக்கள் பணம்  கடினம் காரணமாக மக்களுக்கு உதவ முடியாமல் அரசியல் வேலைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளன. அவர்களால் இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வை அரங்கேற்றவும் முடியாமல் உள்ளது - காரணம் முதலீட்டு பணம் இல்லை.

 

பணம் இருந்தால் மக்களை காப்பாற்ற முடியும், உதவ முடியும். ஆனால் அவ்வாறான தேவைகளுக்கு நாம் பணம் செலுத்த மறுக்கின்றோம் இல்லை பணம் தருவது மிக குறைவு. அதேவேளை இவ்வாறான நிகழ்வுகள் மூலம் ஒரு சிலர் பல இலட்சங்களை உழைப்பது எனது ஆதங்கம் அல்ல.  அவர்களும் உழைத்து இவ்வாறான தேவைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எனது ஆதங்கம். அதை இவ்வாறான நிகழ்வுகளுக்கு போகும் தமிழர்கள் தான் கோர முடியும். அது அவர்களின் கடமையும் கூட.

 

தாயக விடயங்கள் சம்பந்தமாக உதவாவிட்டாலும் ஒரு கனேடிய சமூக திட்டத்திற்கு உதவலாம் உதாரணத்திற்கு ஒரு முதியோர் இல்லம், இல்லை வைத்தியசாலை இல்லை இளையோர் கலை கலாச்சார கட்டிடம்...

 

எந்த ஒரு சமூகமும் சமூக உணர்வு இல்லாமல் செயல்பட்டால் அது அழிந்தே போய்விடும். தனது அடையாளத்தை இழந்து விடும்.

 

இதுக்கு நீங்க ரொம்ப சிரமப்படாம போராட்டத்த காட்டி அடிச்சவநிட்ட  கேட்டிருக்கலாம் 

Link to comment
Share on other sites

இதுக்கு நீங்க ரொம்ப சிரமப்படாம போராட்டத்த காட்டி அடிச்சவநிட்ட  கேட்டிருக்கலாம் 

 

மக்கள் வாழவேண்டும்.

Link to comment
Share on other sites

சரி உங்களால் முடிந்தால் ஒரு  அமைப்பை கூறுங்கள், அதில் மக்கள் நம்பிக்கை வைத்து அதன் தேவைக்கு போதிய பணம் கொடுக்கும் அமைப்பை?

நான் பல அமைப்புக்குகளுக்கு கொடுப்பவன், அவர்களின் செயல்பாடுகளுக்கு ஊக்கம் தர வேண்டும் என்பதாலும், என்னால் செய்ய முடியாததை அவர்கள் வேலை , குடும்பம்  என பலத்தையும் தாண்டி உழைப்பதனாலும். அதேவேளை  அவர்கள் தவறுகள் செய்தால் அதற்குள் இருந்தே கல் வீசுவது உண்டு, வெளியால்  இருந்து வீசுவது ... எனது வீட்டிற்கு நானே கல் வீசுவது போன்றது.

 

கனடாவில் இப்போது அப்படி எந்தவொரு அமைப்பும் இல்லை.  அப்படியே புதிதாக உருவாகும் அமைப்புக்களையும் இவர்கள் தங்கள் ஆட்களை உள்ளே விட்டு சிதறடிக்கிறார்கள்.  தங்களை மீறியோ அல்லது தங்களுக்கு மேலாகவோ எந்தவொரு அமைப்பும் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.  அப்படி ஒரு அமைப்பு உருவாகிறது எனக் கண்டால் அந்த அமைப்பைச் சிதறடிக்க இவர்கள் எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.  என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.

Link to comment
Share on other sites

கனடாவில் இப்போது அப்படி எந்தவொரு அமைப்பும் இல்லை.  அப்படியே புதிதாக உருவாகும் அமைப்புக்களையும் இவர்கள் தங்கள் ஆட்களை உள்ளே விட்டு சிதறடிக்கிறார்கள்.  தங்களை மீறியோ அல்லது தங்களுக்கு மேலாகவோ எந்தவொரு அமைப்பும் வருவதை இவர்கள் விரும்புவதில்லை.  அப்படி ஒரு அமைப்பு உருவாகிறது எனக் கண்டால் அந்த அமைப்பைச் சிதறடிக்க இவர்கள் எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்க மாட்டார்கள்.  என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.

 

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

 இப்போதைக்கு எல்லோரும் ஊர்ச்சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தங்கள் சொந்த முயற்சியில் செய்வதே சிறந்தது.
 

உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

Link to comment
Share on other sites

நாங்கள் அமைப்புக்களை ஆதரிப்பது எமது மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க. இது காலத்தின் கட்டாயம்.

 

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

 

 

 

உண்மையில் எனக்கு இதற்கு பதில் சொல்வதா இல்லையா எனத்தெரியவில்லை.

நீங்கள் நாடு கடந்த அரசை ஆதரித்து எழுதியும் இருந்தவர்  :icon_idea: 

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

Link to comment
Share on other sites

அது உண்மைதான்.  ஆனால், அவ்வாறான ஒரு அமைப்பு உருவாவதை இப்போதிருக்கும் அமைப்புகள் விரும்பாது என்பதை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.  இவ்வமைப்புகள் காணாமல் போகும்வரையோ அல்லது இவர்கள் ஊருவ முடியாதளவு ஒரு அமைப்பு உருவாகும்வரை நாம் பொறுத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  நிச்சயம் உண்மையான உணர்வுள்ளவர்களால் நீண்ட நாட்கள் பொறுத்திருக்க முடியாது.  ஆகவே அப்படியானவர்களால் இவர்களை முடக்குமளவிற்கு நிச்சயம் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.   

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தைச் சீர்குலைத்ததில் இந்த அமைப்புகள் அனைத்திற்கும் முக்கிய பங்குண்டு.  இப்போது அதுவும் இந்த அமைப்புகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது என்பது ஊரறிந்த விசயம்.

 

அரிசி சரியில்லை என்பதற்காக சோறு சாப்பிடமலா இருக்க முடியும்?

 

அமைப்புக்கள் என்பனவும் அரசுகள் போன்றவை போலத்தான். அதில் குறைகள் உள்ளன என்றாலும் நாம் அரசுகளின் கீழ் தான் வாழ்கின்றோம்.

 

எனவே உண்மையான பற்றுள்ளவன் இந்த அமைப்புக்களுக்கு உள்ளே சென்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே பார்ப்பான்.

 

ஒதுங்கி இருப்பது சுலபம். ஆனால் அடுத்த தலைமுறைக்கு ... அது இருக்காமல் போயும் விடலாம்.

Link to comment
Share on other sites

1.2 மில்லியன் உழைக்கப் போகிறவர்கள் பேசாமல் கேட்ட கப்பத்தொகையான ஒரு இலட்சம் டாலர்களை கொடுத்திருக்கலாம். இத்தனை பிரச்சனை வந்திருக்காது. நாங்கள் என்ன எங்களுக்காகவா கேட்கிறோம்?

Link to comment
Share on other sites

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

Link to comment
Share on other sites

அதுவும் கணக்கு போட்டு 100 பேரில் ஒராளுக்கு 2000 காணுமாம் அது வார டிக்கெட் கே பத்தாது அவர்கள் வந்து தங்க சாப்பிட

மற்றது உதவி செய்றதும் செய்யாததும் அவர் அவரோட இஷ்டம் மற்றவர்கள் வற்ப்புறுத்த கூடா

Link to comment
Share on other sites

அவர்கள் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கினால் என்ன வெள்ளைப்பணத்தை கறுப்பாக்கினால் என்ன உங்களுக்கு ஏன் இந்த அக்கறை?

Link to comment
Share on other sites

நீங்கள் கூறிய அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்கு நிறைய பணிகளை செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள்.

அண்ணா, நீங்கள் இந்த அமைப்புகளுக்கு தொடர்ந்து உதவிவருவது மிகவும் நல்ல விடயம். நன்றி.

ஏன் இந்த அமைப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி காசு சேர்க்ககூடாது?

தனியார்கள் எல்லாம் பெரும் நிகழ்ச்சிகள் நடத்துகின்ற போது பெரும் அமைப்புகளுக்கு என்ன தடை?

ராஜா நிகழ்ச்சியின் பிளாடின விளம்பரமே $50,000!

முதலீடுகளை இலாபம் காட்டினால் இலகுவாக பெறலாம்!

 

பல அமைப்புக்கள் இவ்வாறான நிகழ்வுகளை செய்ய முடியாதபடி யாப்புக்கள் உள்ளன. இல்லை அவர்களுக்கு பெரிய புள்ளிகளை கூப்பிட கூடிய வலுவோ இல்லை முதலீடோ இல்லை. பலரும் வாடைகைக்கே கடினப்படுகின்றார்கள்.

 

கனேடிய தமிழர் அவை தாயகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு வீடு கட்டியது. அதற்காக உள்ளூர் நாட்டிய மற்றும் இசை நிழ்ச்சியை வைத்து அதில் வந்த பணத்தில் கட்டிய வீடு :

320591_4810815546269_1170175985_n.jpg

Link to comment
Share on other sites

மலேசியாவில் யுவன் சங்கர்ராஜாவின் மாபெரும் சர்வதேச தமிழ் பெரும் இசை நிகழ்ச்சியில் டென்மார்க் கலைஞர்கள்..

 

டென்மார்க் இசைக்கலைஞர்கள் வஸந்த், அர்ச்சனா மலேசியாவில் நடக்கும் யுவனின் இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள்..

 

எதிர்வரும் 15.12.2012 அன்று மலேசியாவில் உலகத் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணையும் பொன்னான வரலாறு எழுதப்படுகிறது.. யுவன்சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் தமிழகப் பாடகர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதில் இருந்தும் தமிழ் கலைஞர்கள், திரைப்பட கலைஞர்கள் பங்கேற்று தமிழ் தாயை அலங்கரிக்கிறார்கள்.

 

 



malas.jpg



சிறீலங்கா, கனடா, இங்கிலாந்து, டென்மார்க் நாடுகளும் இந்த பேரெழுச்சியில் கரம் கோர்த்துள்ளன.


இந்த நிகழ்ச்சியில் டென்மார்க் இசையமைப்பாளர், திரைப்பட நடிகர் வஸந்த் நேரடியாக பங்கேற்கிறார், அவருடன் இணைந்து செல்வி அர்ச்சனாவும் பாடுகிறார்.
 

யுவன் சங்கர்ராஜா டென்மார்க் கலைஞர்களையும் புலம் பெயர் தமிழ் கலைஞர்களையும் இணைத்து எடுத்திருக்கும் இந்தப் பெரு முயற்சி புலம் பெயர் தமிழர் வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்றுப் பதிவாகும்.
 

நடிகர்கள் சிம்பு, தனுஸ் போன்றவர்களுடன், திரைப்பட நடிகர்கள் காமடி நடிகர்கள் என்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரே விழாக்கோலம் பூணுகிறது..
 

பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் இந்த பிரமாண்டமான நிகழ்ச்சிபோல ஒரு பிரமாண்ட வேலைத்திட்டம் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தமிழ்த்தாய் தொடர்ந்து முன்னேறுகிறாள்.. அவள் சிகரங்களைத் தொடுவாள் என்ற நம்பிக்கை பிறக்கிறது..
 

வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே.. பாரதி

 

http://www.alaikal.com/news/?p=118787

Link to comment
Share on other sites

மூன்று வருசமாக, போராட்டத்திற்குச் சேர்த்த பணத்தைப் பற்றி கேள்வி கேட்காமல், மற்றவர் செய்யும் வியாபாரங்களில் நடக்கும் பணத்தைப் பற்றி கேள்வி கேட்பதே நியாயமானது.

 

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

Link to comment
Share on other sites

கனடாவில் ஏற்கனவே நாலு இளையவர்கள் அமெரிக்க சிறைகளில் உள்ளனர். இவர்களுடன் மேலும் இரண்டு பேர் இணையும் சாத்தியங்கள் உள்ளன.


பல மில்லியன்களுடன் இவர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டது.

 

யார் இவர்களை பற்றி கவலைப்படுகின்றார்கள்?


இவர்களுக்காக பணமும் நேரமும் செலவழித்தவண்ணம் உள்ளார்கள் ஒரு சிலர். அவர்களும் பணம் கொடுத்தார்கள், முல்லிவாய்கால் வரையும் கொடுத்தார்கள். இன்றும் கொடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

நீங்கள் காசு கொடுத்தவர்கள் அதை  முடக்கி வைத்திருக்கின்றார்கள் என நீங்கள் உறுதியாக நம்பினால் உங்கள் நாட்டின் காவல்துறையிடம் முறையிடுங்கள்.

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

Link to comment
Share on other sites

இனி அதிகம் இதுதான் நடக்கப் போகிறது.

 

ஏன் தாமதம்?

Link to comment
Share on other sites

ஏன் தாமதம்?

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

 

 நான் எதிர்ப்பு என்பதை எதை வைத்து எழுதுகிறீர்கள்? அப்படி நீங்கள் எண்ணுவது தவறு.

 

தனிப்பட ரீதியில் பணம் சேர்த்தவர்கள் எல்லோரும் கள்வர்கள் என்றில்லை. பணம் சேர்த்தமைக்காக இன்றும் துன்பப்படுவார்கள் பலர் உண்டு. வாழ்க்கையை இழந்தவர்களும்  உண்டு. அவர்களை சமூகம் கவனிப்பதும் இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.

Link to comment
Share on other sites

தப்பிலி,


புலிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பின்னரே அதிகளவில் பணம் சேர்க்கப்பட்டது. உண்மையில் தமது வாழ்க்கையை நாட்டிற்காக ஒருவகையில் பணயம் வைத்தே இதை செய்தவர்கள் செய்தனர். இந்த சட்டபூரவமற்ற விவகாரத்தில் 'பணத்தை கொடுத்த்துவிட்டு' ஒதுங்க நினைத்தவர்களே அதிகம்.

 

ஆயுத  போராட்டம் வெற்றியில் முடிந்திருந்தால் பல கேள்விகள் இருந்திருக்காது.


இன்று "பணத்தை அவர் பதுக்கிவிட்டுவிட்டார்"  என்பது நியாயமான கேள்வி. ஆனால், அது சந்தர்ப்பாவாத கேள்வியும் கூட. சுயநலம் நிறைந்த கேள்வியும் கூட.

 

பணம் சேர்த்தவர்கள் தாம் எவ்வளவு சேர்த்தோம்? எது எங்கே? என்பதை விரும்பினாலும் நிரூபிக்க முடியாது. காரணம் - சட்டம். அதேநேரம் அவர்கள் மீது உண்மையாகவே குற்றம் இருந்தாலும் அதை நாமும் நிரூபிக்க முடியாது.

 

நன்றிகள்.

Link to comment
Share on other sites

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற விவாதங்களின்போது சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்கள். �முள்ளிவாய்க்கால் போர் இறுதிக் கட்டத்தில் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 500 கிலோ தங்கம் எங்கே? மேலும் பிடிபட்டதாகக் கூறிய பணம் எங்கே? கே.பி.யிடமிருந்து கைப்பற்றப்பட்ட இருபதாயிரம் கோடி ரூபாய் பணம் எங்கே? என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த விபரங்களை அறிவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களோ சம்பந்தனோ ஏன் ஆர்வம் காட்டவில்லை? அவ்வாறு ஐ.தே.க. கூறுவதில் உண்மை இருந்தால், அந்தப் பணம் புலம்பெயர் தமிழர்களுடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

அவற்றை சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை இலங்கை அரசின் சிலருக்குக் கிடையாது. அந்தப் பணம் முழுவதும் தாயகத் தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்பதை புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே, இது குறித்து ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும். அவற்றிலெல்லாம் கவனம் செலுத்தாத சம்பந்தன் தமிழரின் வாழ்வுரிமைப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல் தவறான தகவல்களை வெளியிடுவதில் ஏன் குறியாக இருக்கின்றார்.



http://www.yarl.com/forum3/index.php?showtopic=113149

Link to comment
Share on other sites

இவ்வளவு காலமும் நம்பியிருந்த சனங்களின் நம்பிக்கையை வைத்து, சொல்ல மாட்டார்கள் எனக் கணக்குப் போடலாம். அதற்குள் பணம் கை மாறியிருக்கும் என்பதும் உண்மை. போராட்டத்திற்குச் சேர்த்த பணம், போராளிகளுக்குப் போய்ச் சேரக் கூடாதென்பதில் இவ்வளவு காத்திரமான எதிர்ப்பு ஏன்?

 

 

கனடாப் புலனாய்வுத்துறையினர் ஏற்கனவே இவர்களைக் கண்காணிப்பில்தான் வைத்திருந்தார்கள்.  அந்த வகையில் பார்க்கும்போது அவர்களிடம் இவை பற்றிய விபரங்கள் நிச்சயமாக இருக்கும்.  அவற்றுள் கைமாறிய விபரங்களும் இருக்கும்.  ஆனால் அவர்கள் காலம் எடுத்துத்தான் நடவடிக்கைகள் எடுப்பது வழமை.  ஆகவே, இவ்விபரங்கள் வெளிவருவதற்கும் நாம் இன்னும் கொஞ்சக் காலம் பொறுக்க வேண்டியிருக்கும்.  ஒருசில விடயங்கள் ஏற்கனவே வெளிவந்து விட்டன.  மற்றைய விபரங்களும் விரைவில் வெளிவரும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.