Jump to content

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை.


Recommended Posts

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை.

‘நேசம் இலவச கல்வித் திட்டம் 2012″ புலமைப்பரிசில் தோற்றிய கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் 2500பேருக்கான மாதிரிப்பரீட்சையும் கருத்தரங்குகளும் சிறப்புக்கல்வி நெறியினையும் வழங்கியிருந்தோம்.

 

எமது இலவச கல்வித்திட்டத்திலிருந்து 123மாணவ மாணவியர் சிறப்புச் சித்தியடைந்திருந்தனர். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கௌரவிப்பினைச் செய்திருந்தோம். சூரியன்களாய் வரவிருக்கிற இம்மாணவர்களை கௌரவிக்க தங்கள் ஆதரவினை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறோம்.

 

உதவியவர்கள் :-

1) தெய்வேந்திரன் பிரித்தானியா – 56000,00ரூபா (112மாணவர்களுக்குமான சேமிப்புக்கணக்கு திறப்பதற்கு வழங்கியுள்ளார்)

2) கந்தையா ஜெபநேசன் – 49,05€

3) அம்பலத்தார் – 39,17€

4) யோனாஸ் – 100,00€

5) திரு.திருமதி.ஞானவேல் – 400,00€

 

மொத்தம் யுரோவில் கிடைத்த உதவி – €49,05 +39,17€+100,00€+400,00€ = 588,22€ (92938,76/=தொண்ணூற்று இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து எட்டுரூபா எழுபத்தாறுசதம்)

 

மொத்தம் இலங்கைரூபாவில் கிடைத்த உதவி – 56000,00+ 92938,76/= 148938,76/= (ஒரு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து எட்டுரூபா எழுபத்தாறு சதம்)

 

புலமைப்பரிசில் மொத்தச்செலவு – 133825,00ரூபா

 

மீதி – 15113,76ரூபா (கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டது)

 

செலவுக்கணக்கறிக்கை :-

DSCF3699.jpg

112மாணவ மாணவியருக்கான சேமிப்புக்கணக்குக்கான வங்கி முகாமையாளரின் கடிதமும் மற்றும் 112மாணவர்களினதும் வங்கிக்கணக்கு சேமிப்பு விபரமும்:-

1-3.jpg2-2.jpg
3-3.jpg
5-2.jpg

சின்னச் சின்ன ஊக்குவிப்புகள் பெரிய பெரிய சாதனையாளர்களை உருவாக்கும். இந்த மாணவமணிகளை சாதனையாளர்களாக்க அனைவரும் ஒன்றைணைவோம்.

 

தொடர்புகளுக்கு:-

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

Mobile – 0049 162 8037418

Skype ID – Shanthyramesh

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach.

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Link to comment
Share on other sites

கணக்கில் கணக்காக இருப்பதற்கு உங்களைப் பாராட்டுகின்றேன் . இந்த வெளிப்படைதான் உங்களின்செயற்பாடுகளை உயர்த்துகின்றது . இத்திட்டத்திற்கு ஈகை செய்த உறவுகளுக்கு நன்றி என்று ஒற்ரை வரியில் அவர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை . உங்களுக்கு என்னிடம் வார்த்தைப் பஞ்சம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.