Jump to content

இன்றைய... பாடல்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : பணம் என்னடா பணம் பணம் குனம்தானட நிரந்தரம் ...
படம் : அந்தமான் காதலி 
பாடியவர் :  TM. சௌந்தரராஜன்
நடிகர்கள் : சிவாஜி கணேசன், சுஜாதா, தேங்காய்  ஸ்ரீனிவாசன், மனோரமா.   

 

Link to comment
Share on other sites

  • Replies 2.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நூற்றுக்கு நூறு,
உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்,
இசை: வ் . குமார்.
குரல்: சுசீலா.

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZtpLfu5dEGE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ...
படம் : சூரியகாந்தி 
பாடியவர் : சௌந்தரராஜன் 
பாடலை எழுதியவர் : கண்ணதாசன் 
பாடலுக்கு இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 
பாடல் காட்சியில் தோன்றுபவர் : கண்ணதாசன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெற்ற செல்வம்,
திருடாதே , பொய் சொல்லாதே ,
கே. பீ . காமாட்சி,
ஜி. ராமநாதன்,
எ. பி . கோமளா.

http://www.youtube.com/watch?v=FO9ELb_fR0A&feature=player_detailpage

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை" .. 
படம் : ஆசை முகம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: எஸ்.எம். சுப்பையா நாயுடு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சலிப்பின்றிப் பாடல்களை இணைக்கும் சுவி அண்ணா தமிழரசு ஆகியோருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதரில் மானிக்கம்,
ஐ வி சிங் போர் யு,
எம் . எஸ். வி,
டி. எம். எஸ்,
சிவாஜி , மனோரமா, பிரமீளா,

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6jdQ0-BQruI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம்,
மார்கழிப் பூவே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய 64 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்தப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.. இலங்கை வானொலியில் இவற்றை அடிக்கடி கேட்டிருக்கின்றேன்! :)

 

 

http://youtu.be/zPyETVp4y7o

அமைதியில்லாதென் மனமே... என் மனமே...

 

 

http://youtu.be/ZF7GkFQL2Tw

மல்லிகைப் பூ ஜாதி ரோஜா...

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி சுவி அண்ணா, ராசவன்னியன் அண்ணா. யார் ராசவன்னியன் அண்ணா அது கதா நாயகன். ???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாயகன்   என் .டி. ராமராவ்...!
 
மஞ்சள் மகிமை.
ஆகாய வீதியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் ஓட்டிய தமிழன்.
காற்று வெளியிடைக் கண்ணம்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வமகன்,
தெய்வமே  தெய்வமே.



]
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிற ஆடை,
அம்மம்மா காற்று வந்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று பாடலுக்கு நன்றி சுவி அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குமா ...!


Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/AKWlXw1s-Hs

 

அன்பே நீ அங்கே நான் இங்கே வாழ்ந்தால்

இன்பம் காண்பது எங்கே

அன்பே... ஏ...

உந்தன் மங்காத சிங்கார ரூபம்

உந்தன் மங்காத சிங்கார ரூபம்

எந்தன் வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்..

வாழ்வெல்லாம் ஒளி வீசும் தீபம்

இன்று இருள் சூழ என்செய்தேன் பாவம்

இருள் சூழ என்செய்தேன் பாவம்

நானும் இங்கே நீயும் அங்கே

அன்பே... ஏ...

பொம்மை கல்யாணம் (1958) படத்திற்காக ஏ.எம்.ராஜா & ஜிக்கி பாடிய காலத்தால் மறக்க முடியாத பாடல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்களுக்கு நன்றி ராஜவன்னியன் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருந்தபோது இலங்கை வானொலியில் கேட்டு இரசித்திருக்கின்றேன். 

 

பாடல்களுக்கு நன்றி ராஜவன்னியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாடல் : தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு ...
படம் : அமர தீபம் 
பாடலைப் பாடியோர் : A.M.ராஜா, P.சுசில 
பாடலுக்கு இசை : T சளபதி ராவ் 
படம் வெளிவந்த ஆண்டு : 1956
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.