Jump to content

இலங்கையில் உற்பத்திசெய்து கனடாவில் விற்பனை செய்யும் பொருட்களுக்கு எதிரான கனடியத் தமிழர்களின் புறக்கணிப்புப் போராட்டம்:


Recommended Posts

அண்ணா,  பாவை, பயிற்றை, வெங்காயம், வெண்டி, மிளகாய், புடலங்காய், கத்தரி வளர்த்து வருகிறோம் இன்னும் பெரிய அளவில் பயிரிடவில்லை.

விவசாய அமைச்சுடன் சேர்ந்து உலக மரக்கறிகளை கனடாவில் வளர்க்கும் ஆராய்ச்சிக்கும் உதவி இருக்கிறேன்.

மற்றும் டொராண்டோவில் கோடையில் கிடைக்கும் கீரை, வெங்காய பூ எல்லாம் சிறு தமிழ் விவசாயிகளிடம் இருந்து வருகிறது.

தெற்காசியர்கள் எண்ணூறு மில்லியன் டாலர்களுக்கு குப்பைகளை இறக்குமதி செய்து பின் மருத்துவமனைக்கு படை எடுக்கிறார்கள்.

மற்றும் எம்மவர்கள் விலையை பார்ப்பது போல் தரத்தை பார்ப்பதில்லை.  இளைய தலைமுறையில் மாற்றம் இருக்கிறது.

இந்த வருடம் எங்களால் தமிழ் கோவில்களில் வைத்து மரக்கறி கன்றுகள் கொடுக்கமுடியவில்லை.  பல பெரிய அமைப்புகள் அள்ளி சென்றன.

வரும் வருடம் இரண்டு இலட்சம் கன்றுகள் கொடுக்க திட்டம்.

http://www.vinelandresearch.com/Default.asp?id=9&l=1&a=article&cid=143

 

 

விவசாயி விக்,

 

நல்ல திட்டங்கள் எல்லாம் செய்கின்றீர்கள் போல உள்ளது. இயற்கை விவசாயத்தைப் பற்றி நன்றாக அறிந்துள்ளீர்கள்.  அவற்றைப் பற்றி விளக்கமாக ஒரு திரியில் எழுதலாமே? பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.  

 

கனடாவைப் போல இங்கு தமிழர்கள் வியாபார ரீதியாக விவசாயம் செய்யவில்லை. பொழுது போக்காகத்தான் சிலர் செய்கிறார்கள். விலைவாசி மிக வேகமாக உயர்வதால், உணவுப் பொருட்களைப் சுயமாக பயிரிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கனடாவைப் போல இங்கு குளிரும் இல்லை.

 

நான் வைகாசியிலிருந்து புரட்டாதி மட்டும் கடைகளில் மரக்கறி வாங்குவது மிக மிகக் குறைவு. பொழுது போக்காகத் தொடங்கியது, செலவையும் குறைத்து உடல் நலத்தையும் தருகிறது. வரும் காலங்களில் இன்னும் திட்டமிட்டு பயிரிடப் போகிறேன்.    

Link to comment
Share on other sites

  • Replies 181
  • Created
  • Last Reply

Chennai Boycott Sri Lanka protest rally picture 12/16/12 - Besant Nagar Beach



60703_288879717881072_2041190760_n.jpg



14575_288879334547777_2118891429_n.jpg

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.

 

பொதுச் சொத்தை தூக்கி தன் சொத்தாக நினைத்தால் சுமக்க தான் வேண்டும்.

 

இன்றுவரை நீங்கள்  உங்கள் கருத்தை சொல்லவில்லை ஏன் தமிழ் வர்தகர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தி   அவர்கள் மூலம் ஒரு புறக்கனிப்பை செய்ய முடியவில்லை?

Link to comment
Share on other sites

Sri_Lanka_Exports_and_Imports.jpg

Link to comment
Share on other sites

சிங்கள நாடு முதலீட்டிற்கு அழைக்கும் துறைகள்

Branches to invest in

 

BOI-2006-all-industries-b.gif

 

Link to comment
Share on other sites

தேத்தண்ணியில் இப்ப வருமானம் இல்லையா? :rolleyes:

Link to comment
Share on other sites

தேத்தண்ணியில் இப்ப வருமானம் இல்லையா? :rolleyes:

 

தவறை சுட்டுக்காட்டியமைக்கு நன்றிகள், மேலே திருத்தப்பட்டுள்ளது

Textile and apparels enjoy top priority with Sri Lankan officials!

  • 3.08 billion US$ exports in 2006
  • 45% of Sri Lanka total export (= 57% of industrial exports)
  • Jobs for 4.8% of the total national workforce

Made in Sri Lanka:

 

  • Victoria's Secret,
  • Liz Claiborne,
  • Abercrombie and Fitch,
  • Tommy Hilfiger,
  • Polo/Ralph Lauren,
  • Nike,
  • Eddi Bauer,
  • Pierre Cardin,
  • Charming Shops,
  • Gap,
  • Marks & Spencer,
  • London Fog,
  • C&A,
  • BHS,
  • Calvin Klein,
  • Gymboree,
  • Adams,
  • Tesco and many more.

 

 

http://lankainvestorservices.com/page06Branches.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படம் காட்ட எங்களுக்கு பிடிப்பதில்லை .

 

உங்களை படம் காட்ட அவர் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்...

 
படம் எடுக்க சொல்கிறார்.
முடியுமென்றால் முயற்சிக்கலாம்.
அவர் என்ன செய்கிறார்  இவர் என்ன செய்கிறார் என்பது உங்களை விட செபவர்களுக்கு அதிகம் தெரியும். என்றும் சொல்லாமல் சொல்கிறார்.
எதோ பூபாளம் பாடினீர்கள்.
அதையாவது ஒழுங்கா செய்யாலாமே? 
அப்படின்னும் கேட்கிறார்.
அடுத்தவனுக்கு பாடம் எடுக்கிறதுக்கு ..............
ஏதாவது தராதரம் தகுதி இருக்கணும்.
அப்படி ஏதாவது இருந்தால்..........?
அதை காட்ட சொல்கிறார்.
 
(நான் முன்பே பல மாதங்களுக்கு  முன் உங்களை கேட்டிருந்தேன். உலக அறிவு அள்ளி கொட்டியிருந்தால்  கிரேக்க நாட்டின் பொருளாதார வீழ்ச்சியும் அதனை தொடர்ந்து வரபோகும் ஐரோப்பிய யூனியன் பிளவுகளையும் ஒருக்கா கணிச்சு எழுதினால். தமிழில் படிக்க எமக்கும் ஆறுதலாய் இருக்கும் என்று. இப்போ ஆறுமாதம் போச்சு. உங்கட உலக அறிவை வைச்சு வன்னி காட்டுக்குள்ளேயே புலி பிடிச்சு கொண்டு நிக்கிறீர்கள். இராணுவம் வைத்து புலி பிடிச்சவனே முள்ளிவாய்க்கால் உடன்  எல்லாம் முடிஞ்சுபோச்சு என்று சொல்லிவிட்டு போட்டான். நீங்கள் இன்னமும் காட்டுவாசி போல காட்டுக்குள்ளேயே நிக்கிறீங்கள்? வெளியிலே ஊருக்குள்ளே வாங்கோ  ஐரோப்பிய யூனியன்.............. அமெரிக்க தேர்தல்............. சீனாவின் புதிய தலைவர் இப்படி இதுகளை பற்றி பேசுவோம்.) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள பொருளாதாரம் தான் இலக்கு. அந்த பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 38% இடம் பிடிப்பது தமிழரல்லாதவர்களுக்கான ஆடை ஏற்றுமதி.

 

இனியும் விளங்கும் என்று நான் நினைக்கவில்லை...........

 
நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பதே உத்தமம்.
Link to comment
Share on other sites

Boston - Boycott Sri Lanka protest on 12/15/2012 (near Harvard University)



29624_289209211181456_1880493849_n.jpg



66722_289208371181540_489295548_n.jpg

Link to comment
Share on other sites

28742_260545334074423_106457342_n.jpg



டொராண்டோ



576529_289298271172550_502485339_n.jpg

சென்னை

 

Link to comment
Share on other sites

- சர்வதேச நாணய நிதியமும், பிட்ச் நிறுவனமும் சிங்கள தேசத்தின் பொருளாதாரம் ஒரு ஆரோக்கியமான நிலையில் இல்லை என கூறி உள்ளன
- அதிக உதவிகளை செய்யும் சீனாவும் மேலும் கண்ணை திறந்தே உதவிகளை செய்யும் என கூறி உள்ளது

 

எனவே நாமும் சிங்கள பொருளாதராத்தை மேலும் நலிவுற செய்ய அதன் பொருட்களை இயன்றளவு புறக்கணிப்போம்.

Link to comment
Share on other sites

TGTE calls for an Economic Boycott of Sri Lanka and Divestment Campaign against companies investing in Sri Lanka

 

521420_290074077761636_847117628_n.jpg

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் GSP+ யை விழுத்த முடிஞ்சிருந்தால் உண்மையாக ஒரு வெற்றியே. இலங்கை அமெரிக்காவின் காலடியில் விழுத்திருக்கும்.  

 

அமெரிக்க முதலீட்டாளர்கள் புறக்கணி சிறி லங்காவை தோற்கடிக்க முயல்கிறார்கள். இவர்களில் பலர் புஸ்காலத்தில் இலங்கையில் வியாபாரம் ஆரம்பித்தவர்கள். போரின் பின்னர் ஆரம்பித்த டோல் தானே வெளியேறிவிட்டது. பிளேக் புதிய முதலீடுகளை தொடங்கவும் முடியவில்லை என்று கவலை தெரிவித்திருந்தார்.

 

Victoria's Secret  போன்றவை போரில் தாக்கபட்டவர்களுக்கு தாங்கள் உதவத்தயார் என்று அறிவித்திருந்தார்கள். இதை உடனே நாமல் போன்றோர் கைக்குள் எடுத்து தமது ஆலைகளை வன்னியில் திறக்கிறார்கள். இவற்றின் வசதிகள், வங்காளத்தில் நெருப்பற்றி எரிந்து 115 பேர் இறந்த தொழில் சாலைகளை விட அடிமைத்தனத்தில் கேவலமாக இருக்கப்போகிறது. அந்த கள்ளர்கள் தாங்கள் வன்னிப் புளுதியில் நடந்து தொண்டு செய்வதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.  

 

 

தமிழ் கடைகளைப்பற்றிக் கதைகள் அளப்பது சும்மா சிரங்கு சொறியும் குணத்தால் வருவது மட்டுமே. அந்த முயற்சியில் இறங்குவது மலை வயிறு நொந்து சுண்டெலியை பெறுவது போன்றதே. எதிரியின் அறிவுரைதான், சீண்டி, சீண்டி புறக்கணி சிறி லங்கா போராட்டத்தை அந்த பக்கம் இழுத்தால் அதை முளையிலேயே தோற்கடித்துவிடலாம் என்ற கணிப்பு.

 

போராட்டம் என்பது வெற்றியை முன்கூட்டியே கணக்குப்பார்த்து தொடங்கும் வியாபரம் இல்லை.  அதில் தோல்வி வந்தால் எந்த காப்புறுதி நிறுவனத்துடனும் காப்புறுதி செய்து கொள்ளவும் முடியாது. இதை வைத்துத்தான் எதிரி நக்கல், நையாண்டிகள் விடுவதையும், அவற்றையும் ஆயுதமாக பாவிப்பதும். நாமல் தான் வன்னியில் தொண்டு செய்வதாக விக்டோரிய சீகிறட்டுக்கு சொல்வது போல தன்னை நயம்படக் கதைத்தும் காட்டுவான். தன்னை  உங்களில் ஒருவன் என்றுதான் உரக்ககூவி தன் கரைக்கு கட்சி சேர்த்துக்கொள்வான். வன்னியில் இவர்கள் அள்ள இருக்கும் பணத்தில் கிள்ளித்தெளிபடும் இடங்களில் இருந்து உரக்க குரல் கேட்கும். புலிகளுக்கு காசு சேர்த்த படலம் பிள்ளையார் கதை போல தொடர்ச்சியாக படிக்கப்படும்.  

 

ஆனால் போராட்டத்தை விடாமல் தொடருவதால் வெற்று காணும் போதுதான் மெல்ல மெல்ல ஒதுங்கி போகும்.

 

சென்ற மார்ச் பிரேரணைக்கு பிறகு பல சவால்கள் யாழில் இருந்து மறைந்துவிட்டது. வரும் மாச்சுக்கு பின்னர் யார் யார் ஒதுங்க வேண்டும் என்பதை அவர்களின் தலைவர்கள் இப்போதே பட்டில் போட்டு அவர்களுக்கு அறிவித்திருந்திருப்பார்கள். தமது முடிவை தெரிந்தவர்கள் தண்ணிரில் தாழப்போகிறவர்கள் கடைசியா ஒருதடவை மிதக்க முயல்வது போல கடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார்கள். 

 

வரும் மார்ச் வரை போறுத்திருந்து, இவர்கள் தொடந்து ஆலோசனைகள் வழங்கினால், எப்படி புறக்கணி சிறிலங்கா போராட்டம் நடத்தலாம் என்ற ஆலோசனைகளை நாம் கேட்கலாம். மேலும் யாழில் எழுதி இருப்பதெல்லாம் மறைந்தும் போய்விடாது. 

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தி என்ற ரீதியில் வீதிகளும் கட்டிடங்களுந்தான் மிளிர்கின்றன. அங்கு உற்பத்தியென்பது இல்லை.

Link to comment
Share on other sites

சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தி என்ற ரீதியில் வீதிகளும் கட்டிடங்களுந்தான் மிளிர்கின்றன. அங்கு உற்பத்தியென்பது இல்லை.

 

இதையேதான் சீனா மியன்மாரில் செய்து இறுதியில் அவர்கள் சீனாவை குறைக்க தயாரானது. (சீனாவிடம் கடன் படுவோர். இலகுவில் அதை தூக்கி எறியவும் முடியாது.)

 

சீனா தப்பாக மத்திய கிழக்கு நாடுகள் போல, இலங்கை, மியன்மார், பங்களா தேஷ் போன்றவற்றை நினைக்கிறது.

 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வரும் எண்ணை வியாபார காசுக்கு கட்டிடங்கள் கட்ட ஒரு ஆள் தேவை. ஆனால் இந்த தென்கிழக்கு பிச்சைக்காரர்களுக்கு கடன் கொடுக்கத்தான் ஒரு ஆள்தேவை. 

 

சீன தென் கிழக்கு நாடுகளுக்கு தொடந்து கடன் கொடுத்துவிட்டு அதற்கு காப்புறுதி எடுத்துதாயின் இனி மேல் சீனா எடுக்கும் கடன்களுக்கும் காப்புறுதி கூடும். 

Link to comment
Share on other sites

International Boycott Day – Protests Held Globally Against Clothing ‘Made in Sri Lanka’

 

Consumers and human rights activists across the globe staged protests in front of clothing outlets on December 15, 2012 to warn holiday shoppers to “check the label” and boycott products made in Sri Lanka. Boycott Sri Lanka Campaign activists in U.S. cities handed out leaflets, held signs and talked to customers in Philadelphia, New York, Boston, Washington, Raleigh, and San Francisco.  They picketed outside GAP and Victoria’s Secret stores advocating for human rights and educating consumers that money spent on Sri Lankan-made clothing helps fund the genocidal war on the Tamil people. Similar boycott protests occurred in Chennai, India and Toronto, Canada.

 

“It was a huge outpouring of support for the boycott campaign, and customers showed interest and concern over the increasingly terrible conditions for the Tamil people in Sri Lanka.  It is the indomitable spirit of this boycott Sri Lanka movement that will expose the apartheid Sri Lanka and get the Tamils justice!” said Dr. Ellyn Shander, MD, Campaign Chair for International Boycott of Sri Lanka.
 

In 2009 the Sri Lankan armed forces killed over 75,000 Tamil civilians with indiscriminate attacks and starvation, according to the recent internal UN review. After the war ended, the Sri Lankan Army held over 300,000 Tamil civilians in closed, military-controlled internment camps according to Amnesty International. Reports by The London Times said that thousands died from starvation and terrible conditions. While the UN’s Panel of Experts called for an international investigation of war crimes during and after the war, the Sri Lankan government continues to deny independent investigators and have restricted access to journalists to the former war-torn areas. “Recently released UN documents indicate the death toll in Sri Lanka is the worst mass atrocity of the 21st century, surpassing the genocide of Srebrenica and Bosnia and present-day Syria combined,” Dr. Shander emphasized.
 

“Sri Lanka is a highly militarized state that is sustained by the government’s dependence on the garment industry, Sri Lanka’s largest source of foreign exchange,” stated Dr. Shander. Over 50% of Sri Lanka’s exports reach the U.S., mainly as garments, while another 33% of the exports enter the European markets.
 

“While holding innocent Tamil civilians under military control, these soldiers and paramilitaries continue to harass with rape, illegal arrest, and extrajudicial killings. The government recently arrested and tortured Tamil students who demonstrated for the right to mourn their dead. The Sri Lankan government continues to station 16 of its 19 divisions occupying the traditional Tamil homeland in the North East of the island,” said Dr. Shander.
 

With nearly half the clothing exports from Sri Lanka being sent to the U.S., the rally organizers have targeted GAP and Victoria’s Secret stores as venues for their boycott campaign. Protesters held signs saying “Big GAP in Ethics, Boycott Blood Garments made in Sri Lanka.” “Though these corporations market themselves as socially responsible brands, a large number of their clothing items originate in Sri Lanka, thus helping the government fund its military,” added Dr. Shander.
 

Protestors at the rallies urged American corporations to begin moving their production of clothing to other countries that do not commit rights abuses. The European Union has already withdrawn their trade preference for Sri Lanka due to human rights violations. In order to call attention to Sri Lanka’s brutal treatment of Tamils and prevent further violations, protestors asked consumers to check the labels and not purchase any products made in Sri Lanka.

 

http://www.ereleases.com/pr/international-boycott-day-protests-held-globally-clothing-made-sri-lanka-95449

Link to comment
Share on other sites

61847_295280560593441_540969912_n.jpg

 

கிரிக்கெட் புறக்கணிப்பிற்கு அவுஸ்ரேலிர்கள் ஆதரவு

 

  • சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டத்துக்கு ஒஸ்திரேலியாவின் பிரபல எழுத்தாளர் Thomas Keneally தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள Keneally இப் புறக்கணிப்புப் போராட்டம் சரியானது எனவும் இப்போராட்டத்திற்கு தனது ஆதரவு இருப்பதாகவும் ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
  • இக்கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஏற்கனவே சிட்னி அமைதி அறக்கட்டளைத்(Sydney Peace Foundation ) தலைவர் Stuart Rees அவர்கள் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இவர்களுடன் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி Julian Burnside,
  • சிறிலங்காவுக்கான முன்னாள் ஒஸ்திரேலியத் துணைத் தூதுவர் Bruce Haigh; 
  • நோர்வேயைச் சேர்ந்த பட தயாரிப்பாளர் Beate Arnestad; 
  • நியுசவுத் வேல்ஸ் பாராளுமன்ற கிறீன்கட்சி உறுப்பினர் David Shoebridge; 
  • சுயாதீன பத்திரிகையாளர்-எழுத்தாளர் Anthony Loewenstein; 
  • சிட்னி பல்கலைக் கழக அமைதி மற்றும் முரண்பாடுகள் கற்கை நெறி இயக்குனர், Jake Lynch; 
  • விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான Wendy Bacon, 
  • பேராயர் Rev. Richard Wootton, மற்றும் 
  • மெல்பேர்ண 3CR Radio

மற்றும் பலர் தங்களது ஆதரவை கிரிக்கற் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு தெரிவித்துள்ளனர்.

 

Link to comment
Share on other sites

இனியும் விளங்கும் என்று நான் நினைக்கவில்லை...........

 
நீங்கள் உங்கள் வேலையை பார்ப்பதே உத்தமம்.

 

 

உங்களுக்கு விளங்கினதை பார்ப்போம்........

 

 

முதலில் கனடாவில் உள்ள தமிழ்க்கடைகளில் உள்ள இலங்கை பொருட்களை விற்ப்பதுக்கு தடைசெய்ய வேண்டும்.

 

வர்த்தகர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றை இன்றே ஏன்  இப்பவே ஒழுங்கு படுத்தி  தடைசெய்வதற்க்கான ஆரம்ப்ப கட்டமாக  சிங்கள எழுத்துக்கள் போட்ட பொருட்களை தடை செய்த பின் அடுத்த கட்டத்தை வாற  சனி இரவு தண்ணி பாட்டியில் பேசி தீர்க்களாம்.

 

மானங்கெட்ட  பிழைப்பு எது என்றால்  இந்த திரியில்  போடப்பட்ட படங்களும் ஆர்ப்பாட்டம் செய்ய ப்பட்ட இடங்களும்.......

 

 

மருதங்கேனி

 

ஏன் இதுவரை நீங்கள் தமிழ்வர்த்தகர்களை இலங்கை பொருட்கள் விற்ப்பதை நிறுத்தச் சொல்லி கேக்கவில்லை?

 

இதுக்கு சரியான விளக்கம் முனையுங்கள் பின் அர்ஜூன் அண்ணையை நக்கல் பன்னலாம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றீடு உருவாக்கப்படாமல் கோசங்களை எழுப்புவதுகூட அவர்களுடைய பொருட்களுக்கு ஒரு விளம்பரத்தை உருவாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

நாங்கள் பெரும் வர்த்தக நிலையங்களுக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கு முன்னர் எங்களை இந்தப் போராட்டத்திற்கு இசைவாக மாற்றவேண்டும். அதற்கு கட்டாயம் பாவனையில் இருக்கும் சிங்கள முகவரியிட்ட பாவனைப் பொருட்களுக்கு மாற்றீடு உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கப்படும் பட்சத்தில் இலங்கை பொருளாதார ரீதியில் பின்னடைவைச்சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

 

உதாரணம் முன்பு யாழில் பேசப்பட்ட பொருட்கள்

 

பால்மா வகைகள் இன்றும் பல தமிழ்வீட்டில் பாவனையில் இருக்கிறது நியூசிலாந்து நகரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மா சிங்கள நிறுவனங்களூடாக சிங்கள மயப்படுத்தி விற்பனைக்கு விடப்படுகிறது இதனை புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழ்கடைகள் தோறும் காணக்கூடியதாக இருக்கிறது. இது பற்றி ஒரு வர்த்தகரிடம் நியூசிலாந்திலிருந்து ஏன் நேரடியாக நீங்கள் எடுப்பிக்கக்கூடாது என்று கேட்டதற்கு அதனை எடுத்துதர முன்வந்தால் கண்டிப்பாக அதனை நாங்கள் ஊக்குவிப்போம் என்றார்..... அடுத்து சமகன் என்ற பெயரில் விற்பனையாகும் வலி நீவாரணி குடிநீருக்குரியது. வெளிநாட்டு மருந்துகளைப்போல் பக்கவிளைவுகளைக் காவாத மூலிகைக்குடிநீர்பவுடர். அதிகமான நம்மவர்கள் உபயோகிப்பது..... இதுவரை காலமும் இதற்கான மாற்றீட்டை தமிழர்கள் உருவாக்கவில்லை, அடுத்து சமபோச கிட்டத்தட்ட திரிபோச மாவை ஒத்த தானிய மாக்கலவை அதிகமான நம்மவர்கள் வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கும் அதிகபடியான சத்துகள் அடங்கிய மா... இதுவும் சிங்கள நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு உலகம் எங்கினும் விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது இப்படியான சின்னச் சின்னப் பொருட்கள் பல இணைந்து பெரிய பொருளாதாரத்தை இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் பெரிய முதலீடு செய்து உருவாக்கப்படும் பொருட்கள் அல்ல... இவற்றை உருவாக்க நம்மவர்களை ஒருங்கிணைத்து கட்டி எழுப்பும்போது மிகப் பெரிய அளவில் தன்னிறைவு பெற்ற சமூகமாக நம்மை உருவாக்கிக் கொள்ளமுடியும். கவனயீர்ப்பு செய்யும்போது மாற்றீடுகளையும் உருவாக்கிக் கொள்வது மிகவும் தேவையான ஒன்று. தன்னிறைவு பெற்ற இனமாக நாம் முகிழ்ப்பதில்தான் தாயகத்தில் எதிர்காலம் ஒளிமயமாக வாய்ப்பிருக்கிறது. :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

Should Australia boycott Sri Lankan cricket team over alleged rights abuses?

 

Critics of Sri Lanka's human rights record are calling for a boycott of tour of Australia, specifically saying the famous Boxing Day Test will be an prime chance to protest.

 

The call is coming from two groups - the Tamil Refugee Council and the Refugee Action Collective in Victoria - and will no doubt raise some heat for Australia's Foreign Minister Bob Carr, who heads to Sri Lanka later this week.

 

Not surprisingly, the boycott suggestion has attracted a strong reaction from the Sri Lankan High Commissioner to Australia, Thisara Samarasinghe.

 

Presenter: Liam Cochrane

Speakers: Admiral Thisara Samarasinghe, Sri Lankan High Commissioner to Australia; Trevor Grant, refugee advocate with the Refugee Action Collective and former chief cricket writer for The Age newspaper

 

http://www.radioaustralia.net.au/international/radio/program/connect-asia/should-australia-boycott-sri-lankan-cricket-team-over-alleged-rights-abuses/1059738

Link to comment
Share on other sites

கேள்விகளும் பதில்களும்

 


#1: இலங்கை பொருளாதாரம் பற்றி என்ன கூறலாம்?
இலங்கை கிட்டத்தட்ட 40 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தேசிய உற்பத்தியாக கொண்ட பொருளாதாரம். இன்றும் ஒரு விவசாயம் உட்பட்ட அடிப்படை பொருளாதரத்தை கொண்ட நாடாக இளநகை உள்ளது.

 

 

#2: இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை எவை?
- புலம்பெயர் தொழிலாளர்கள், உறவுகளின் பணம்
- மேற்குலக நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி 
- உல்லாசத்துறை
- தேயிலை
- இறப்பர்
- விலையுயர் கற்கள்

 

#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?
சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

Link to comment
Share on other sites

கேள்விகளும் பதில்களும்

 

#1: இலங்கை பொருளாதாரம் பற்றி என்ன கூறலாம்?

இலங்கை கிட்டத்தட்ட 40 பில்லியன்கள் அமெரிக்க டாலர்களை தேசிய உற்பத்தியாக கொண்ட பொருளாதாரம். இன்றும் ஒரு விவசாயம் உட்பட்ட அடிப்படை பொருளாதரத்தை கொண்ட நாடாக இளநகை உள்ளது.

 

 

#2: இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பவை எவை?

- புலம்பெயர் தொழிலாளர்கள், உறவுகளின் பணம்

- மேற்குலக நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதி 

- உல்லாசத்துறை

- தேயிலை

- இறப்பர்

- விலையுயர் கற்கள்

 

#3 : ஏன் ஆடை ஏற்றுமதி இலக்கு வைக்கப்படுகின்றது ?

சில தரவுகளின் படி மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் அண்ணளவாக 38% வருமானத்தை தருகின்றது. அதுவும் பிரபல மேற்குலக, குறிப்பாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இவை இருமதி செய்யப்படுகின்றன.

 

முதலில் எனது பரம எதிரிக்கு என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்.

Link to comment
Share on other sites

முதலில் எனது பரம எதிரிக்கு என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்.

 

எனது பரம எதிரி எனக்கு ஒரு கண்தான்  போகட்டும் என்று விரும்பினான். நான் எனது இரண்டுகண்களையும் தெறிக்க தெறிக்க குத்தாமல் ஒயமாட்டேன் என்று அழுங்கு பிடியாகத்தான் வாதாடுகிறீர்கள். 

 

முளைவிடத் தொட்ங்கியிருக்கும் இந்த புலம் பெயர் பொருளாதாரத்தை புது புது வழி கண்டு அழித்தாத்தான் ஆகிறது என்று நிற்கிறிகள்.

 

1956 வரை சிங்களதேச மெல்லாம் இருந்த தமிழ்க்கடைகளை தீக்கிரையாகினார்கள். அதன் பின் உள்ளே வந்து வடக்கு, கிழக்கை நிர்மூலமாக்கினார்கள். இன்று உங்களை மாதிரிகள், மூளைக்கு மேலை மூளை செலவளித்து, எப்படி இவர்கள் தப்பி ஓடி  புலம் பெயர் நாடுகளில் ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும் என்று இரவு பகல்  கலங்குகிறீர்கள்.  

 

வெள்ளையனை விக்டோரியா சீகிரடை பாவிக்காதே என்று தமிழன் கூறலாமா? அது சிங்களவன்  சிங்கவனின் பொருளாதாரத்தை தாக்காத என்று துடிக்கிறீர்கள். 

 

அட போகுது தங்கள் கள்ளமனதை ஒழிக்க ஒரு சந்தர்ப்பம். "வெள்ளையனை நீங்கள் நிறுத்துங்கள். ஆனால் நான் வெளிக்கிட்டு தமிழ்ர் பாவிக்கும் பொருள்களை நிறுத்துவிக்க போகிறேன் என்று எழுத்தியிருக்காலம்". அது தான் வருகிதே இல்லையே.  மகிந்த ஒப்பந்த செய்வது போல நீ முதல் தமிழ் கடைகளை அழித்து ஒழி அதன் பின் நான் மகிந்த பாணி ஒப்பந்தப்படி உனக்கு தண்ணி காட்டுகிறேன் என்கிறார்கள். எதற்கா நீங்கள்  தமிழ் கடைகளை ஒழித்தால் மட்டும்தான் உங்கள் ஆடை ஏற்றுமதிகளை தடுக்காமல் முன் செல்லவிடுவோம் என்று தடை போடுகிற்றகள்?

 

நீங்கள் தமிழ் கடைகள் சென்று சிங்கள பொருள்களை பாவிக்க வேண்டாம் என்றி பிரச்சாரம் செய்ய வெளிகிட்ட போது இந்த "புறக்கணி சிறீலங்கா" பிரச்சாரம் செய்யும் ஒருவர் அதை எதிர்த்து இது வரையில் யாழில் எழுத்தியிருக்கிறார்களா? பின்னர் எதற்காக தமிழர்களை காப்பது போல நடித்து போராட்டங்களுக்கு தொடந்து முட்டுக்கட்டை போட்டு உங்கள் எஜமானர்களின் கட்டளைகளை நிறைவேற்ற கதைகளைத் திரித்து பொய்கள் எழுதுகிறீர்கள்.

 

துணிச்சல் இருந்தால் இன்று முதல் நீங்கள் முன்னோடியாக நின்று சிங்கள உணவுகளைளை தமிழ்ர் புறக்கணியுங்கள் என்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் சிங்கள எஜமானர்கள் சம்மதம் தருவார்களா? அதன் பின்னர் யாழில் வந்து பார்கிறீர்களா உங்கள் போராட்டத்திற்கு எத்தனை பேர் ஆதரவு, எந்தனி பேர் யாழில் எதிர்ப்பென்று.

 

ஆடை எற்று மதிக்கும் தமிழ்கடை உணவுக்கும் இடையில் என்ன வித்தியாசம் என்பதை பொருளாதாரத்தை விளங்கியவர் ஒருவர் இந்த திரியில் பல உதாரணங்களை போட்டு விளங்கப்படுத்தியிருக்கிறார். அதை விளங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கும் இந்த **********, கள்ளை போகவிட்டு கஞ்சலை பற்றிக்கொள்பவர்கள், இதுவரையில், தங்கள் பக்க விவாதத்திற்கு  ஒரு பொருளாதார விளக்கம் கொடுக்க வேண்டும் என்று விரும்பினால், சிங்கள உணவுப்பொருள்கள் தமிழ் கடைகளில் விலைப்படும் கணக்கு என்ன என்பதை ஒரு வெளிவந்த புள்ளிவிபரத்தை வைத்து விளங்கப்படுத்தியிருக்கலாம். தொடந்து கற்பனை இலக்கங்களை போடுகிறார்கள்.

 

எதோ பெரிய பொருளாதர விவாதம் மாதிரி "என்னிடம் இருந்து  போகும் 99 ரூபாவை நிறுத்துவோம் அதன் பின்  எங்கள் நன்பர்களிடம் இருந்து  எதிரிக்கு போகும் 100 ரூபாவை நிறுத்துவோம்"

 

இதிலே என்னென்னத்தை 99ம் 100 என்றாகள் என்பதை ஏற்கனே வெளியாகிருக்கும் புள்ளி விபரம் ஒன்றை வைத்து விளங்கப்படுத்த முடியுமா? மேலும் இதில் யாரை உங்கள் நண்பர்கள் என்று சுட்டிநீர்கள் என்பதை விளங்க்கப்படுத்த முடியுமா.

ஆனைக்கு பானை சரி என்ற விதண்டவாதத்தை முன்னெடுக்க வைக்கும் பின்னுந்துகள் இவர்களின் கண்களை மறைப்பத்தால் உலக்கை போன இடத்தை தவறவிட்டுவிட்டு ஊசி போன இடத்தை தாங்கள் கண்டு பிடித்து காட்ட முடியும் என்று பீத்துகிறாகள். 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.